Pages

Search This Blog

Thursday, January 30, 2014

சண்டை கோழி - தாவணிபோட்ட தீபாவளி

[ஆண் ]
தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு ..
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கண்ணா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு..

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரியா மனசு
எரிய கணக்கு புரியல ..

[female]
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது
அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது
அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு
பொழச்சு போற ஆம்பள

[ஆண் ]
இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு எறிய கணக்கு புரியல..

[ஆண் ]
ரெண்டு விழி ரெண்டு விழி
சண்டையிடும் கோழியா
பத்து விரல் பத்து விரல்
பஞ்சு மெத்த கோழியா

[பெண் ]
பம்பரத்த போல நானும் ஆடுறேன் மார்கமா
பச்ச தண்ணீர் நீ கொடுக்க ஆகிபோகும் தீர்த்தம


[ஆண் ]
மகா மகா குலமே .. என் மனசு கேட்ட முகமே
நவ பழ நிறமே .. என்ன நறுக்கி போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல.. எனக்கு ஏதும் தோனல
கிழக்கு மேல விளக்கு போல .. இருக்க வந்தாலே
என்ன அடுக்கு பான முறுக்கு போல உடச்சு தின்னாலே

[ஹம்மிங் ]

[பெண் ]
கட்டழகு கட்டழகு
கண்ணு பட கூடுமே
எட்டியிரு எட்டியிரு
இன்னும் வெகு தூரமே

[ஆண் ]
பாவாட கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாத்தி கேசம் வர பாசத்தோட காட்டு நீ
தேக்கு மாற சென்னல் நீ தேவ லோக மின்னல்
ஈச்சமர தொட்டில் நீ எலந்த பழ கட்டில்
அறுந்து வாலு குறும்பு தேளு
ஆனாலும் நீ ஏன்ஜெலு

[பெண் ]
ஈரகோல .. குலுங்க குலுங்க சிரிச்சி நின்னாலே
இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே

[ஆண் ]
தாவணிபோட்ட தீபாவளி
வந்தது என் வீட்டுக்கு ..
கை மொளச்சி கால் மொளச்சி
ஆடுது என் பாட்டுக்கு

கண்ணா கண்ணா மூச்சு
ஏன் கன்னா பின்ன பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி
என் பக்கம் வந்து போச்சு..

[பெண் ]
முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போற ஆம்பள

[ஆண் &பெண் ]
இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு ஏறிய கணக்கு புரியல..

இரவும் வருது பகலும் வருது
எனக்கு தெரியல
இந்த அழகு சரிய
மனசு ஏறிய கணக்கு புரியல

Sandakozhi - Dhavanipotta Deepavali

செல்லமே - ஆரிய உதடுகள் உன்னது

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
—-
எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா
ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனங்கலிடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே
கலையாத கொலுசு பிடிக்கும் பிடிக்கும்
என் நாயகா என்னை பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
ஏ..கண்களே நீயாய் போனால்
வெறு பார்வை வருமா
—-
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
—-
தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய் பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்
ஜீவித நதியனெ விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என பெண் தான் பெண் தான்
பெண்ணுக்கு முழுமை என ஆண் தான் ஆண் தான்
அடி காற்றினால் வான் நிரயுது
நம் காதலால் உயிர் நிரயுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னதான் எதிர் பார்கிறாய்
ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்...
Chellamae - Aariya Udhadugal

செல்லமே - கும்மியடி பெண்ணே

தந்தனானா நா…. தானா தந்தனானா…. நா….
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
அடி செக்க சிவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்க்கவில்லையடி நானும்
அந்த ராஜா திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெட்டு போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தானே தந்தானே தானே தந்தானே…..
அடி பஞ்சு மெத்தையிலே…
ஒரு பந்தயம் நடக்குமே…
அந்த பந்தயம் முடிவிலே
அட இரண்டுமே ஜெயிக்குமே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதையை
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மறந்து நினைப்பா
உடத்தி போன சேலை மறந்து
வேட்டி உடித்தி நடப்பா
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
தானே தந்தானே தானே தந்தானே…..
அடி உங்க வீட்டுக்குள்ளே லஞ்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
Chellamae - Kummiyadi

செல்லமே - வெள்ளைகார முத்தம்

பெண் :
ஹோ.. ல ல ல ...
பெண் :
வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சித்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட
கொஞ்சம் கொஞ்சம் சிரித்தேன்
கொள்ளை மோசம் கொண்டேன்
செல்களின் வேர்கள் தேன் சோட்டே கண்டேன்
இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்கலே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
குடைகடியில் நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்
மோகம் கொண்டு தைதான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான்
கண்ணில் விட்டு கொண்டான்
என் உயிர் மட்டும் வெய்து கொண்டு
ஒவ்வொன்டாக்ஹி சுட்டான்
உச்சுகொட்டியே உடைந்து விட்டான்
சிதறி கிடந்தேன் , சேர்த்து எடுத்தாய்
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தாய்
Chellamae - Vellaikaran Mutham

சண்டை கோழி - என்னமோ நடக்கிறதே

என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே [௨]
யார் யார் எதோ பேச யார் யாரோ எதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரில் தோன்ற யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே இய

காதல் வந்து கண்ணுக்குள்ளே கூடு கேட்டியதே
கல்லை போல பூவை வைத்து வீடு கட்டியதே
காதல் செய் ட மடைய என்று காதல் திட்டியதே
கதவை மூடி வைத்த போதும் ஜன்னல் தட்டியதே

(என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே)

ஒரு பார்வை ஒரு பார்வை அது
மலை மேலே தலை கீழாய் தள்ளும்
வரும் பார்வை வரும் பார்வை அது
மீண்டும் என்னை மேலே வர சொல்லும்
அடடா என்னை மாற்றி விட்டாலே
அழகாய் அமைத்து மாற்றி விட்டாலே
தோளோடு ரெக்கை முளைக்குதே
ஆண் நெஞ்சும் காற்றில் பறக்குதே
இது மாயம் மந்திரமில்லையே
அட காதல் தானே

யார் யாரோ எதோ பேச யார் யாரோ எதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரில் தோன்ற யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே இயா

முதல் முதலாம் மெல்ல தயங்கி
பிச்சி பூகடையில் பூக்கள் வாங்க நின்றேன்
இன்று வளையல் கடை பார்த்து உந்தன்
கை அளவை காற்றில் நானும் வரைந்தேன்
என் பேர் என்ன யார் என்னை கேட்க
உன் பேர் சொல்லி உதட்டினை கடித்தேன்
என்றோ நான் பிரிந்து வந்தது
உன்னோடு தெரிந்து வாழவா
இரு இதயம் என்னுள் துடிக்கிறதே இது காதல் தானே

யார் யார் எதோ பேச யார் யாரோ எதோ கேட்க
உன் குரலாய் எல்லாம் கேட்கிறதே
யார் யாரோ எதிரில் தோன்ற யார் யாரோ கடந்து போக
உன்னை போல் எல்லாம் தெரிகிறதே இய

என்னமோ நடக்கிறதே எனக்கு பிடிக்கிறதே
என்னமோ நடக்கிறதே எல்லாம் பிடிக்கிறதே [௨]

Sandakozhi - Ennamo Nadakkirathey

செல்லமே - காதலிக்கும் ஆசை இல்லை

ஒஹ் என் சோனாலி ஸொ ஸொ சோனாலி
ஹோ மை சோனாலி ஸொ ஸொ சோனாலி
காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காத ல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தாள் திட்டி திட்டி தித்தித்தாய்
(காதலிக்கும் ....)
சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியி ல் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே ........ விரிகிறதே ........
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹே மன்மத மோட்டோ ? நான் வருடும் காற்றோ ? (2)
(காதலிக்கும் ...)
என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......
உன் முகம் கொண்ட பருவிநிலும்
வின் மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே
காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை
என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......
Chellamae - Kadhalikkum Asai

பாய்ஸ் - எகிறி குதித்தேன் வானம் இடித்தது

எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ (2)

Hey ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(ஆலெ ஆலெ)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(ஆலெ ஆலெ)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(ஆலெ ஆலெ)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(ஆலெ ஆலெ)

Boys - Ale Ale

பாய்ஸ் - மாறோ மாறோ

மாறோ  மாறோ
சாவ்க    சக்க  சௌ  மாறோ

மாறோ  மாறோ
பாய்ஸ்  கையில்  tomorrow
மேரே  சலாம்
நாம்  இசையால்  பேசலாம்
Abdul kalam கையால்  விருதுகள்  வாங்கலாம்
Delhi bombay calcutta இசையால்  சுண்டி  இழுக்கட்டா
London melbourne atlanta எங்கும்  கைதட்டா
எப்பா  எப்பா  சடையப்பா
ஆறு  பெரும்  படையப்பா
பழசை  விதியை  தடையை  உடையப்பா  எ  எ
Break the rules...break the rules

மாறோ  மாறோ ....

காதில்  வளையம்  போட்டா  தப்பு ....
முடியில்  colour அடிச்சா  தப்பு ...
உடம்பில்  tattoo குத்தினா  தப்பு ....
Friends கூட  சுத்தினா  தப்பு ....
தொப்புளில்  வளையம்  போட்டா  தப்பு
Tightaa   pantu   போட்டா  தப்பு
Pedicure தப்பு  manicure தப்பு
Waxing தப்பு  threading தப்பு
Night ரொம்ப  முழிச்சா  தப்பு
9 O clock எழுந்தா  தப்பு
வாய்  விட்டு  சிரிச்சா  தப்பு
சோம்பல்  தான்  முறிச்சா  தப்பு
விட்டாக்க  இன்னும்  சொல்வாண்டா
Break the rules break the rules

மாறோ  மாறோ .....

Exam fees ஐ  சுட்டா  தப்பு
பரீட்சை  நேரம்  criket தப்பு
வீட்டுக்கு  late ஆ  வந்தா  தப்பு
Fashion channel பார்த்தா  தப்பு
Hrithik roshanai ரசிச்சா  தப்பு
Phone il அரட்டை  அடிச்சா  தப்பு
மொட்டை  மாடியில்  நின்னா  தப்பு
பதிலுக்கு  பதில்  சொன்னா  தப்பு
பஞ்சும்  நெருப்பும்  பார்த்தா  தப்பு
பஞ்சும்  பஞ்சும்  சேர்ந்தா  தப்பு
உட்கார்ந்தா  தப்பு  தப்பு
நின்னாக்கா  தப்பு  தப்பு
விட்டாக்கா  இன்னும்  சொல்வாண்டா
Break the rules break the rules

மாறோ  மாறோ ....

Boys - Maro Maro ("Break The Rules")

பத்ரி - காதல் சொல்வது உதடுகள் அல்ல

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவ
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவ
கவிதை என்பது புத்தகம் அல்ல \பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே
அட ட ட இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடிய
இது என்ன டீ காதல்இதயம் வெளி ஏறி அலைகின்றதே
காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடு டா
மன்னுசிக்கடி காதல் செய்வேன் கட்டளை படி

காதல் சொல்வது...

படபடக்கும் எனது வெளி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா

தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திரிதிக்கணும் சொல்வது சரியா

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லி விட்டா

சொல்லுகிறேன் இப்போது முத்தம் குடு டீ

Badri - Kaadhal solvadhu udhadugal

பத்ரி - கலகலக்குது கலகலக்குது

தின தின தா..
தின தின தா..
தின தின

கலகலக்குது கலகலக்குது
கொழுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டால்
பார்த்துக்கோ!

என் அண்ணன் தோல் மேலே
பூமாலை ஆக ஆனாலே
அன்பாலே நம் வீட்டை
ஆழும் ராணி ஆனாலே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேக்கும் இனிமேல் நம் வீட்டில்
எப்போதும்

அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக
நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை
ஒரு ஆனந்தம்

திருமணங்கள் எல்லாமே
சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ
சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே
குழந்தை என மாறுது என் மனம்

அழகான மல்லிப் பூ பொண்ண பாரு
வெக்கத்த ரோசாவா மாறுது பாரு
கண்ணத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோட காதல் சங்கதி பேசு

தம்பி உன் குறும்பை
இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால்
தாயை போல
இவள் கண்டிப்பாள்
தம்பி இரவில் தாமதமாக
வீட்டுக்கு வந்தால்
முட்டி போட சொல்லி
கண்டிப்பாள்

எதிர்த்து என்னை ஜெயிற்பதற்கு
யாரும் இல்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது
ஒரு வரம்

Badri - Kalakalakkuthu

பகவதி - ஜூலை மலர்களே

ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் ,
அவள்தான் அன்புள்ள எதிரி ,
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,
எனக்கும் பிடிக்கின்ற எதிரி , யிய யிய ,
எனக்குள் இருக்கின்ற எதிரி ,

பெண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ,
அவன்தான் அன்புள்ள எதிரி , ஹோ ,
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ...

ஆண் :
தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே ,
அந்த நண்பன் இன்று இல்லையே ,
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய் ,

பெண் :
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே ,
அந்த தோழி இன்று இல்லையே ,
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய் ,

ஆண் :
யார் நீ , கூரான பூவா ?

பெண் :
யார் நீ , மெய்யான பொய்யா ?

பெண்:
உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல் ,
என்னை மட்டும் காற்றும் மண்டலம் ,
வருக்கும் மனுஷியாய் மாற்றி விட்டதே ,

ஆண் :
ஹே , உன்னில் நானும் சேர்ந்த நாள் முதல்,
இதயம் என்னும் மைய பகுதியில் ,
மைனஸ் டிகிரி -யில் , ஹே , ரெத்தம் ஓடுதே ,

பெண் :
இதமாய் இம்சைகள் செய்தாய் ,

ஆண் :
ஹோ -ஒ , அழகாய் அவஸ்தைகள் தந்தாய் ,

பெண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான் ,

ஆண் :
ஜூலை மலர்களே , ஜூலை மலர்களே ,
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் ,

பெண் :
அவன்தான் அன்புள்ள எதிரி ,

ஆண் :
கொஞ்சம் குரும்புள்ள எதிரி ,

பெண் :
எனக்கும் பிடிக்கின்ற எதிரி ,

ஆண் :
யே.. , எனக்குள் இருக்கின்ற எதிரி ...

Bagavathi - July Malargalae

பகவதி - ஷையோ ஷையோ

ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்....
ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ
மழை பெய்தால் அடி உன் வாசம்
கடல் காற்றில் உந்தன் வாசம்
உயிர் மூச்சில் உந்தன் வாசம்
ஷையோ ஷையோ ஷையோ
பூ பூத்தால் அடி உன் வாசம்
ஹாய்யோ ஹாய்யோ ஹாய்யோ மழை
பெய்தால் அடி உன் வாசம்

ரெண்டு ஸ்பூன் புன்னகை
ரெண்டு ஸ்பூன் வன்முரை
கண்ணோடு  கலந்தது ஏனோ

ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்
கன்னத்தில் கொடுத்தது ஏனோ

உன் சிரிப்பு எல்லாம்
அன்பே ஹைகூ கவிதையடி
அதை படித்து பார்த்தேன்
ஐயொ புரியவே இல்லையடி

என் வேவீயத்தை
நீ உரசிடையில்
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்

ஒரு கருப்பு வெள்ளை
பூக்கள்  உண்டாக்கிட்டேன்
அவை உந்தன் கண்ணில்  கண்டேன்-டேன்-டேன்

ஷையோ ....

அழகான இதழ்கள் அடிக்கடி இயல்பாய்
அடிக்கடி நீ ஐயோ என்பாய் ரசித்தேன்
 சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்
அன்பே நீ sorry என்பாய் ரசித்தேன்
உன் ஞாபகத்தால் வருகின்ற தும்மலை ரசித்தேன்
என் பேரை  சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
 ரயில் நிலையத்திலே என்னை வலை  அனுப்பி 
ஜன்னல்  ஓரம்  கோலத்தை  ரசித்தேன்  தேன்  தேன்
மழை  மாதத்திலே  குடை  மறைத்துவிட்டு
எந்தன்  குடைக்குள்  வந்தாய்  ரசித்தேன்

ஷையோ ..

Bagavathi - Shyo Shyo

Wednesday, January 29, 2014

பார்வை ஒன்றே போதுமே - அசைந்தாடும் காற்றுக்கும்

ஹா... ஹாஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா...  ஹா ஹா ஹா...
லலல... லலல... லலல... லா....

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு ம்ம்ம்... என் தோள் சேரு
உச்சவம் போது ஜஜஜம்... ஜஜஜம்... உச்சியை கோது

ஏ... வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம்... ஜஜஜம்...  பொய்கையில் நீந்து

நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே

சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை நீ மெய் மறக்க

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
கொப்புழில் தாகம் ஜஜஜம்... ஜஜஜம்... பொன் கைகள் வேகம்

உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்... ஜஜஜம்... வித்தைகள் காட்டு

நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா... ஆ....

Paarvai Ondre Podhume - Yeh Asaindhaadum

பார்வை ஒன்றே - திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான் வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை வானம் என்னை எண்ணுதோ
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும் ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

கவிஞன் மனச போல நீ துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மை உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்
ஓடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தன்மை தானடி என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி
மாறி மாறி வந்து போனது ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா


இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

Paarvai Ondre Podhume - Thirumba Thirumba

பார்வை ஒன்றே போதுமே - திருடிய இதயத்தை திருப்பி

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு , காதல , என் காதலா , என் காதலா ...
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு ,
காதலா , என் காதலா , என் காதலா ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு ...
பார்க்கிற பார்வை மறந்துவிடு ...
பேசுற பேச்சை நிறுத்திவிடு ...
பெண்ணே என்னை மறந்துவிடு ...
உயிரே மறந்துவிடு ... உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு ... என்னை வாழவிடு ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(பெண் )
கணங்கள் மோதலால் , இது வந்த காதலா ...
நினைத்தேனே ... நான் நினைத்தேனே ...
ஊசி தூரலை ... நீ பேசு காதலா ,
தவிதேனே ... நான் தவிதேனே ...
காற்றை மாறி காதலிக்கிறேன் , கண்ணே ஒருமுறை சுவாசம் கொள் ...
நானும் உன்னை சம்மதிக்கிறேன் , இன்றே ஒருமுறை வார்த்தை சொல் ...
மன்னவனே , மன்னவனே , உயிரில் உயிராய் கலந்தவனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு . ..

(பெண் )
நேற்று பொழுதுல ... நான் கன்னட கனவுலே ... பார்த்தேனே , உன்னை பார்த்தேனே ...
காதல் வயசுலே ... நான் எதோ நினைபுலே ... துடிதேனே ... நான் துடிதேனே ...
இதயத்தோடு இதயம் சேர்த்து , ஒரு முறையாவது பூட்டிக் கொள் ...
கண்களோடு கண்கள் வைத்து , ஒரு முறையாவது பார்த்து கொள் ...
காதலனே , காதலனே , வாழ்வே உன்னகென வாழ்கிரேனே ...

(பெண் )
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு ...

(ஆண் )
சிரிக்கிற சிரிப்பை ...

(பெண் )
திருடிய இதயத்தை ...

Paarvai Ondre Podhume - Thirudiya Idhayathai Thiruppi

பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய் கொட்டும் மழை

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்திவிட்டாய்
ஒலி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய
ஸ்தலங்களை ரசித்து விட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல்
ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போல் இருப்பேன்

(துளி )

பூமி எங்கும் பூ பூத பூவில் நான் பூட்டி கொண்டே
இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டி கொண்டால் நான் காற்று போல
திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம்
இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட

(துளி )

நீல வானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீல வானில் என் கால் நடந்தால் வின் மீன்கள் கோதும்
தலை வா
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்கரை மேல் உதட்டை
கீழ் உதட்டை அசைகிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை
பெண் இனத்தை ரசிகிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை

Paarvai Ondre Podhume - Thuli Thuliyaai Kottum Mazhai

பார்வை ஒன்றே போதுமே - நீ பார்த்துட்டு போனாலும்

நீ  பார்த்துட்டு  போனாலும் , பார்க்காம  போனாலும் 
பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  பார்த்துக்கிட்டே  தான்  இருப்பேன் 
நீ  பேசிட்டு போனாலும் , பேசாம  போனாலும் ,
பேசிகிட்டே  தான்  இருப்பேன் 
அடி  கிழவியான  பின்னே  அட  கிட்டாது  இந்த   வாய்ப்பு 
நல்ல  இளமை  இருக்கும் போதே 
இளைஞ்யனுக்கு   இதுதானே  வாய்ப்பு 

நீ  அமைதியா  பார்த்தாலும் ,
கோவமா  பார்த்தாலும் 
ரெண்டையுமே  நான்  ரசிப்பேன் 
அந்த  ரெண்டையுமே  நான்  ரசிபேன் 
உன்ன  காலையில்  பார்த்தாலும் ,
மாலையில்  பார்த்தாலும் ,
முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
ஒரு  முத்தம்  கொடுக்கதான்  நினைப்பேன் 
உன்  கொலுசு  இசையை  திருடி  ஒரு 
symphony பண்ண  போறேன் 
உன்  உருவ  படத்தை  வரைஞ்சி 
அதை  guiness ஆக்க  போறேன் 

நீ  சிரிச்சிட்டு  போனாலும் , சிரிக்காம  போனாலும் 
ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
நான்  ரசிசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  கனவில  பார்த்தாலும் ,
நேரில  பார்த்தாலும் ,
நெனைசிகிட்டே  தான்  இருப்பேன் 
உன்ன  நெனச்சிகிட்டே  தான்  இருப்பேன் 
அட 
வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 
அடி  உன்னகும்  எனக்கும்    மட்டும்  தான் 
அது  வருஷம்  முழுதும்  வருது 
அட  வருஷத்தில்  ஒரு  முறைதான் 
இந்த  காதலர்  தினம்  வருது 

அடி  உனக்கும்  எனக்கும்  மட்டும்  தான்  அது 

வருஷம்  முழுதும்  வருது 

நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காம போனாலும்
பார்த்துகிட்டே தான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும்
பேசிக்கிட்டே தான் இருப்பேன்

Paarvai Ondre Podhume - Nee Paarthuttu Ponaalum

ஒரு கல் ஒரு கண்ணாடி - அகிலா அகிலா என்

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட
அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளீக்கொள்ள
வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக
நானும் காற்றொடு மேகமாக துள்ளி செல்ல

விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
விரல் கோர்ததும் விழி வளைததும்
வலையை விரும்பி மீன் வந்ததோ

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புல்லியாய் என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா
கிளி அசைந்தா கிளை அசைந்தா
சிறகும் முளைத்து இலைகளிலே

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok
அனலா முகிலா என் நொடி தித்திக்குதே
நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததிலை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய்

Oru Kal Oru Kannadi - Akila Akila

ஒரு கல் ஒரு கண்ணாடி - அழகே அழகே அழகின் அழகே நீயடி

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா?
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா?

வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே..!!
வா கனியே.. முக்கனியே
தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே..!!

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்..
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்..
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய்..!!
அடிக்கடி முள்ளென தைத்தாய்..
ஆயினும் பூவென பூப்பாய்..
இதயக் கதவை இரக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய்..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்.. தொடர்ந்து நடிக்கிறாய்..
உன்னக்கும் என்னக்கும் நடுவில் காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

பலப் பல கனவுகள் இருக்கு..
அதை ஏன் சொல்லணும் உனக்கு..?
மனசுவிட்டு பேசு நீயும்.. நண்பனா என்னக்கு..
பார்த்ததும் பிடித்தது உனக்கு..
பழகிட தோனணும் என்னக்கு..
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு..?

நீ கோயில் தேரடி.. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்..

நீ காதல் கஜினியா? பகல் கனவில் பவனியா?
ஏன் துரத்தி வருகிறாய்.. நெருங்க நினைகிறாய்..
உன்னக்கும் என்னக்கும் எதற்கு காதல் வலம் வர..

கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே..!

Oru Kal Oru Kannadi -  Azhage Azhage

ஒரு கல் ஒரு கண்ணாடி - காதல் ஒரு butterfly போல

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கதிகோ கதிகோ

நீ என்னை பார்க்கும் குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே அலை அடிகாதோ
மனதை சொல்ல வந்தா நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்

குளிர் பார்வை வந்து என்னை அணைகாதோ
அந்த அழைப்பினிலே உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே

தூண்டில் குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்கை
உன்னை தொட வந்தேன் நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோடை விட்டு கால் தாண்டவில்லை
பனீரை துவுதே ஒரு பார்வை
விண்மீனை துவுதே மறு வார்த்தை
இந்த இடைவெளிகள் என் குறைய வில்லை
உன் கடை விழியில் என் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும் உடையத கண்ணாடி

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கன்னல் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொதிகோ தொதிகோ
தனிய கதிகோ கதிகோ

வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ
பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை�

Oru Kal Oru Kannadi - Kadhal Oru

ஒரு கல் ஒரு கண்ணாடி - வேணாம் மச்சான் வேணாம்

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..
பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..

கதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கன்னு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!!
பிகரு சுகரு மதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜனக்கு கோபாலு
பிகரு சுகரு மதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசீட
ஒடஞ்ச மனச தேத்திடும்..!!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆத்யில் வளர்ந்த நட்ப விட்டேன்..!!
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!!

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா!!

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல பொல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மும்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

Oru Kal Oru Kannadi - Venaam Machan

ஒரு கல் ஒரு கண்ணாடி - அடடா ஒரு தேவதை

அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில் புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்

பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமா
இவல் யாரோ யாரோ

உயிரே உயிரே உயிரே
எங்கோ பறக்க் வச்சே வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்கும் நானே
பேசி சிரிக வச்சே வச்சே வச்சே

இவள் யாரிவள் இந்திரன் மகனா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவல்

தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தால் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்

Oru Kal Oru Kannadi - Adada Oru

ஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது கடவுள் அல்லவா

ஆண் :
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

பெண் :
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

ஆண் :
செல்ல பொய்களும் சுவர்கள் அல்லவா
இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா

பெண் :
வரங்கள் என்பது கலைகள் அல்லவா
அதில் விழுந்து எழுவது துயரம் அல்லவா

ஆண் :
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

பெண் :
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வழிகள் அல்லவா

ஆண் :
கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகுந்தம்
உன்னை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உந்தன் அருகில் வந்து தான் என் வேடந்தாங்கலை உணர்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே
நீ இன்றி நானே வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெக்கத்தை நீயே தந்தாய்

ஆண் :
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா

பெண் :
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

ஆண் :
காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கணக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன ஏணி வேண்டும்
உலகம் கையில் வந்ததா எண்ணம் ஒன்று தோண்டும்
தாயோடு உணர்கின்ற வெட்கத்தை நீயே தந்தாய்

பெண் :
காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

Oru Kalluriyin Kathai - Kadhal Enbathu

நானே ராஜா நானே மந்திரி - மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

பெ:
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?
(மயங்கினேன்)
ஆ:
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
பெ:
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
ஆ:
இரு கண்ணும் என் நெஞ்சும்
பெ:
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?
(மயங்கினேன்)
ஆ:
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
பெ:
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
ஆ:
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
பெ:
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
ஆ:
அந்த நாளை எண்ணி நானும்
பெ:
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்
(மயங்கினேன்)

Naane Raja Naane Manthiri - Mayanginen Solla Thayanginen

ஒன்ஸ் மோர் - பூவே பூவே பெண் பூவே

ஆஹ் ...   பூவே  பூவே பெண் பூவே
என் பூஜைக்கு  வரவேண்டும் 
பூவே பூவே பெண் பூவே 
என் பூஜைக்கு வரவேண்டும் 
நம் காதல்  வாழவேண்டும்  
நம்மை காற்றும்  வாழ்த்தவேண்டும்  
நீ விடும் மூச்சிலே 
நான்  கொஞ்சம் வாழ்கிறேன்  
காதலுக்கு  என்றும் 
ஜன  கன  மன இல்லையே  

பூவே பூவே பெண் பூவே 
உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும் 
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும் 
நீ விடும் மூச்சிலே 
நான் கொஞ்சம் வாழ்கிறேன் 
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே 
பூவே பூவே பெண் பூவே 

து  து து...  

காதலின்  வயது  
அடி எத்தனை  கோடி  
அத்தனை வருஷம்  
நாம்  வாழனும்  வாடி  
ஒற்றை  நிமிஷம்  
உன்னை  பிரிந்தால்  
உயிரும்  அற்று  போகும் 
பாதி  நிமிஷம்  
வாழ்ந்தால்  கூட  
கோடி  வருஷமாகும்  
காதலுக்கு  என்றும்  
ஜன  கன  மன  இல்லையே 

பூவே  பூவே  பெண்  பூவே   
பூமியை  தழுவும் 
வேர்களை  போலே  
உன்  உடல்  தழுவி 
நான்  வாழ்ந்திட  வந்தேன்  
ஆண்டு  நூறு 
நீயும்  நானும்  
சேர்ந்து  வாழ  வேண்டும்  
மாண்டு  போன  கவிகள் 
நம்மை   மீனும்  பாட  வேண்டும்  
காதலுக்கு   என்றும் 
ஜன  கன  மன  இல்லையே   

பூவே  பூவே  பெண்  பூவே  
என் பூஜைக்கு வரவேண்டும் 
நம் காதல் வாழவேண்டும் 
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே 
நான் கொஞ்சம் வாழ்கிறேன் 
காதலுக்கு என்றும் 
ஜன கன மன இல்லையே 

பூவே பூவே பெண் பூவே

Once More - Poove Poove Pen Poove

ஒன்ஸ் மோர் - உன்னில் என்னில் உள்ளது காதல்

ஆ ...

உன்னில் என்னில் உள்ளது காதல்
ஒவ்வொரு  உயிரும்  செய்வதும்  காதல்
உலகம்  முழுதும்  உலவும்  காதல்

சின்ன சின்ன காதல்
கண்ணுக்குள்ள காதல்
முத்து முத்து காதல்
இது  புத்தம்  புது  காதல்
காதல்  மேடையிலே
கவிதைகள்  பாடுகிறோம்
காற்றை  கேட்டுவிட்டோம்
கடலை  கேட்டுவிட்டோம்
காதல்  என்னவென்று
தமிழ்  கொண்டு
ஒரு  பாடல்  நீங்கள்  பாடி  காட்டுங்கள்
ஹஹஹ ...

உன்னையும்  என்னையும்  பெற்றது  காதல்
உலக  பந்தின்  உயிர்தான்  காதல்
ஊசி  மோனையின்  காதுக்குள்ளே
ஓட்டங்களை  நுழைப்பது  காதல்
காதின்  ஓரம்  நரைத்தும்கூட
இளமை  போட்டு  இழுப்பது  காதல்

தாம்  தரிகிட  தத்  தீம்  தா
தாம்  தரிகிட  தத்  தீம்  தா
தாம்  தரிகிட  தாம்  தரிகிட
தக்கிட  தக்க  தக்கிட
தாம்  தரிகிட  தத்  தீம்  தா
தாம்  தரிகிட   தத்  தீம்  தா
தாம்  தரிகிட  தாம்  தரிகிட
தக்கிட  தக்க  தக்கிட

நிலவுக்கு  புன்னகை  தந்தது  காதல்
நிலவுக்கு  புன்னகை  தந்தது  காதல்
உலகுக்கு  பூக்கள்  தந்தது  காதல்
யாருக்கும்  தெரியாமல்
ஊரெல்லாம்  அறியாமல்
மனசுக்குள் மழை  தூவும்  காதல்
ஒரு  பனி  துளி  தந்தால்
பாற்கடல்  செய்திடும்  காதல்
ஒரு  பாற்  கடல்  தந்தால்
பனி  துளி  ஆக்கிடும்  காதல்
மூடி  வைத்த  போதும்
தடை  மீண்டும்
விதை  போல  மண்ணை  வெல்லும்  காதலே
சபாஷ்

ராமையா  ராவிய
ப்றேமிஞ்சி  சூடைய
பிரேமலேகா  நூவ்வே  லேது
னேனே  லேது
லோகமே  லேது

சின்ன சின்ன  காதல்
கண்ணுக்குள்ள  காதல்
முத்து  முத்து  காதல்
இது  புத்தம்  புது  காதல்

பூவுக்குள்  போர்களம்  செய்வதும்  காதல்
பூவுக்குள்  போர்களம்  செய்வதும்  காதல்
போர்க்களத்தில்  பூச்செடி  வைப்பதும்  காதல்
நிலவொளியை  நெசவு  செய்து
நித்தம்  oru  ஆடை  நெய்து
காதலிக்கு  பரிசாகும்  ஆக்கும்  காதல்
இங்கு  உறங்கிடும்  பொழுதிலும்
உதடுகள்  நுழைவது  காதல்
மனம்  மயங்கிடும்  பொழுதிலும்
உயிருக்குள்  வளர்வது  காதல்
காதல்  என்ற  பாடல்  முடியாது
அதை  எங்களோடு  நீங்கள்  பாடுங்கள்

ஹஹஹஹ ...

இருபது  வயதில்  இளமை  காதல்
அறுபது  வயதில்  அனுபவ  காதல்
எங்கும்  காதல்  எதிலும்  காதல்
பொங்கும்  காதல்  புதுமை  காதல்
காதல்  என்பது  கனவாய்  போனால்
கனவே  கனவே  கனவே  காதல்

ராமையா  ராவிய
ப்றேமிஞ்சி  சூடைய
பிரேமலேகா  நூவ்வே  லேது
னேனே  லேது
லோகமே  லேது

சின்ன சின்ன  காதல்
கண்ணுக்குள்ள  காதல்
முத்து  முத்து  காதல்
இது  புத்தம்  புது  காதல்
காதல்  மேடையிலே
கவிதைகள்  பாடுகிறோம்
காற்றை  கேட்டுவிட்டோம்
கடலை  கேட்டுவிட்டோம்
காதல்  என்னவென்று
தமிழ்  கொண்டு
ஒரு பாடல்  நீங்கள்  பாடி  காட்டுங்கள்

யா  யா  யா  யா ....

Once More - Chinna Chinna Kadhal

ஒரு நாள் ஒரு கனவு - கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம்

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ...

என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே

பூவின்னுள் பனி துளி துருது துருது துருதே
பனியோடு தேந்துளி உருது உருது உருதே

காமனின் வழிபாடு உடலினை கொண்டாடு

ந ந ந ந ந.. நன நன ந ந நா

தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

கஜுராஹோ...ஓ... கஜுராஹோ

நீராக உன் உடல் நெளியுது வலையுது முழ்கவா
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா

மேலாடை நீயேன மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராடினம் ஆடவா

பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு

ல ல ல ல ல.. ல ல ல லா லா லா

எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்

கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

கஜுராஹோ... கஜுராஹோ...

Oru Naal Oru Kanavu - Khajiraho Kanavil

ஒரு நாள் ஒரு கனவு - காற்றில் வரும் கீதமே

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பு அறியும்
வருந்தும் உயிருக்கு
ஆ ...
வருந்தும் உயிருக்கு
ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

ஆதார சுருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதிலயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
ப ம ரி க ரி க ரி க நி த த நி
.....

காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

Oru Naal Oru Kanavu - Kaatril Varum Geethame

நிழல்கள் - மடை திறந்து தாவும்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே ...

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
நாட்டியம் அமைப்பேன் நான்

மடை திறந்து ...

நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்

மடை திறந்து ....

Nizhalgal - Madai Thiranthu

நிழல்கள் - பூங்கதவே தாள்திறவாய் பூவாய்

பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

(பூங்கதவே)

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்

(பூங்கதவே)

திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்

(பூங்கதவே)

Nizhalgal - Poongathavae

நிழல்கள் - இ்து ஒரு பொன்மாலைப் பொழுது

இ்து ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

(இது ஒரு)

Nizhalgal - Ithu Oru Pon Malai

நெஞ்சிருக்கும் வரை - ஒரு முறை பிறந்தேன்

1. ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி
1. 2.

உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
2.

காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா

Nenjirukkum Varai - Oru Murrai Pirenthen

Tuesday, January 28, 2014

நான் பேச நினைப்பதெல்லாம் - பூங்குயில் ராகமே

பூங்குயில் ராகமே.... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

பூங்குயில் ராகமே.... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே

கண்மணி கண்மணி...

ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்

என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என் சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே...புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில் என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம் யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே...புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

Naan Pesa Ninaipathellam - Poonguyil Ragame (male)

நான் பேச நினைப்பதெல்லாம் - ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோலைக் குயில் தேடி என்னைப் பார்க்க வந்துவிடும்
ஒரு பாடல் கேட்டு வரும்
ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித் தரும்
எந்தன் ராகம் தீர்த்து விடும்
நானா பாடுற பாட்டு
அந்த தென்றலும் அதைக் கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடிக் கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா ?
நல்ல சேதி சொல்லட்டுமா ?
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா ?
வெற்றி முத்தை அள்ளட்டுமா ?
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

Naan Pesa Ninaipathellam - Yalean Kiliyae (duet)

நான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
பாடவா உன் பாடலை

வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்

கடலோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தாங்கும்
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ் சங்கம்

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்

உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

Naan Paadum Paadal - Paadavaa Un Paadalai

நான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா வெண் மேகமே

சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

Naan Paadum Paadal - Seer Kondu Vaa

மறுபடியும் - நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாள் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

Marupadiyum - Nalladhor Veenai 

மோதி விளையாடு - ஒற்றை வார்த்தையில்

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன
கற்றை  பார்வையில்  கற்றை  பார்வையில்
கண்ணால்  ஜாடைகள்  செய்தால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

கவிதையிலே  பொய்களுக்கு  கெளரவம்  அதிகம்  தான்
காதலிலே  உயிர்களுக்கு  கெளரவம்  குறைவு  தான்
நேருக்கு  நேர்  காதல்  சொன்னால்  நெஞ்சுக்கு  நிறைவு  தான்
காதலின்  வீதியில்  மௌனமே  இரைச்சல்  தான்

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

Modhi Vilayadu - Ottrai Vaarthayil

மோதி விளையாடு - பாதி காதல் பாதி முத்தம் போதாது

பல்லவி :

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது   போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஓ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாடா
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி   மூட்டி  உயிர்  உருக  செய்த   மன்மதா
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  நான்  ஆணின்  தேகம்  ஆவதாக  வெட்க  கனவு  வெள்ளை  கோடு  தாண்டும்
என்  வயது  வலிக்குதடா

பறக்கும்  முத்தம்  கொடுத்து  என்னை  பறக்க  சொல்லும்  மன்மத
விரும்பி  உன்னை  அழைக்க  பசி  விலகி  செல்வதா

சரணம்  1

காதல்  என்னை  காதல்  செய்ய  பாதுகாப்பு  வளையம்  தளர்த்தினேன்
பூனை  போல  உள்ளே  வந்த  பானை  இருக்கும்  திசையை  காட்டினேன்
பயந்து  கொண்டே  இதழ்  குளித்தாய்
பாதியிலே  விட்டு  பாய்  மேல்  சென்றாய்  (?)

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  தோன்றும்  ஒ  ஒ  ஹோ

சரணம்  2

ரோஜா  பூவின்  வாசம்  எல்லாம்  எந்த  உதடில்  அதிகம்  உள்ளதோ  ஹோ
பெண்மைக்கான  இன்பம்  எல்லாம்  எந்தன்  உடலில்  எங்கு  உள்ளதோ
வாத்சாயனம்  பதிதவனே
வாரி  கொடுத்தால்  சொர்க்கம்  காண்பேன்  நானே

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி  மூட்டி  உயிர்  உருக  செய்த  மன்மத
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

Modhi Vilayadu - Paathi Kadhal

முள்ளும் மலரும் - ராமன் ஆண்டாலும்

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தாண்ட என் மனசுக்கு ராஜ
வாங்குங்கட வெள்ளியில் கூஜா
நீ கேட்ட கேட்டத கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுகொட

யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கனும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியை கூப்டு அவளோட செடியை கூப்டு
எ மதுரை ராஜ்ஜியம் என்னுது உனக்கொரு பாதியை கொடுக்கிறேண்ட

பொன்னா பூ பூத்து வைரம் காயாக கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு ப்சோகம் விளையும் லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன் மனசிருக்கு போழைசி பாக்குறேன்
எ போன போகுது வேலை உனக்கொரு வேலைய கொடுக்கிறேண்ட

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்கற சாமியை பார்த்து கேளுங்கட

Mullum Malarum - Raaman Aandaalum

இருவர் - வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)

Iruvar - Venilla Venilla

இருவர் - கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே...பயமில்லையே...
மனதினில் கரையில்லையே...குறையில்லையே...
நினைத்தது முடியும் வரை...

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

(கண்ணைக் கட்டிக்)

வி...டு...த...லை...விடுதலை
வி...டு...த...லை...விடுதலை

தோழா...தோழா...லாலல்லா
தோழா...தோழா...லாலல்லா

Iruvar - Kannai Kattikolathey

இருவர் - ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து கத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனைனான் விடமாட்டேன்
கைத்தலம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்
கண்கள் மீனாடை அழகு மீதாட விடவே விடமாட்டேன்

(ஹலோ மிஸ்டர் )

கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

(ஹலோ மிஸ்டர் )

மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரிகிலேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ

(ஹலோ மிஸ்டர் )

Iruvar - Hello Mister Edirkatchi

இருவர் - பூ கொடியின் புன்னகை அலை

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மலை முகிலின் முகிலின் நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை
என் வாழ்க்கையின் புன்னகை

(பூ கொடியின் )

உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் அ அ அ
உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன்
வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்

(பூ கொடியின் )

நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை
சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை
நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை
என் உயிருக்கு உறுதியில்லை

(பூ கொடியின் )

Iruvar - Pookodiyin Punnagai

இருவர் - நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்  நெற்றி தரள நீர் வடிய கொற்ற  பொய்கள் ஆடியவள் நீயா

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா


ஆண் : மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பெண்:பாண்டி நாடனை கண்ட என் மனம் பாசலே கொண்டத் என்ன
ஆண்: நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
நிலாவில்லை பார்த்த வண்ணம் கனாவில்லே தோன்றும் இன்னும்
(F) இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இர்ருகவில்லை

ஆண்: நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா
அற்றை திங்கள் அன்னிள்ளவில் நெற்றி தரள நீர் வடிய கொட்ற பொய்கள் ஆடுகையில் நீயா

பெண்: யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

பெண் : திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேள்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில் கொட்ற பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவன்னும் நீயா

ஆண்: அற்றை திங்கள் அன்னிலவில் கொற்ற  பொய்கை ஆடுகையில் ஒற்றை பார்வைய பார்த்தவளும் நீயா

பெண்:ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ...
ஆண்: நீயா ..

Iruvar - Narumugaye

தொட்டால் பூ மலரும் - வளையல் கரங்களை பார்கிறேன்

வளையல்  கரங்களை  பார்கிறேன்
 வியர்ந்து  வேற்கிறேன்
அழகுக்கு  அழகு  சேர்கிறேன்
விரல்கள்  பட  பட  சிலிர்த்த
கனவு  துளிர்த்த
விழிகள்  சிவந்து  போனத 

தொட்டாலே  தொட்டாலே  பூ  தான்  மலரும்
தொடாமல்  பூத்த  பூவே
சுட்டாலே  சுட்டாலே பொன் தான் மின்னும்
சுடாமல்  மின்னும்  பொன்னே
கண்ணே  உன்  கண்ணே  உன்  கண்ணில்  யாரு
காதோடு  கூறு  மானே
கை  கூடும்  கை  கூடும்  எண்ணம்  யாவும்
கல்யாண  நாளில்  தானே
 
வளையல்  கரங்களை  பார்கிறேன்
வியர்ந்து  வேற்கிறேன்
அழகுக்கு  அழகு  சேர்கிறேன்
விரல்கள்  பட   பட  சிலிர்த்த
கனவு  துளிர்ததா
விழிகள்  சிவந்து  போனதா 

ஒவ்வொரு  கையிலும்
வண்ண  கோலங்கள்  வரைந்தவன்
வீட்டிலே  வாழ்பவர்  நெஞ்சம்
யாவிலும்  நிறைந்தவன்
குடும்பத்தில்  நானும்  இன்று  ஒருவன்
குயில்  என  பாடுகின்ற  சிறுவன் 

அனைவருக்கும்  என்னை  பிடிக்கும்
பிரிவுகள்  எந்த  நாளும்  வாறது
இடி  மின்னல்  தாக்கும்  போதும்  கூட
பிழவுகள்  என்றும்  வானில்  நேராது
நீ  இல்லாமல்  நான்  ஏது 
இந்நாளும்  என்னாளும்  உன்னை  பாட
இங்கே ஓர்  தென்றல்  உண்டு
உன்னோடு  உன்னோடு  சேரும்
எந்தன்  அன்பான  கண்கள்  ரெண்டு 

நங்கையே  நானொரு
நாடி  ஜோஷியம்  தெரிந்தவன்
யார்  மனம்  யார்  வசம்
பூர்வ  ஜாதகம்  புரிந்தவன்
அரும்பிய  ஆசை  வந்து    காய்க்கும்
அதற்கொரு  வேளை வந்து  வாய்க்கும் 

தமிழ்  அறிந்த  இசை  கலைஞன்
எனது  சொல்  எந்த  நாளும்  தோற்காது
விரும்பிய  கைகள்  சூடும்  மாலை
விழுந்திடும்   வஞ்சி  உந்தன்  தோள்கள்  மீது
வா  உன்  வாழ்வு  உன்  கையில் 
செவ்வந்தி  செவ்வந்தி  பூவே
நீதான்  சந்தோசம்   காண  வேண்டும்
செந்தூர  செந்தூர  கன்னம்  பார்த்து
செவ்வானம்  நாண  வேண்டும் 

வளையல்  கரங்களை  பார்கிறேன்
வியர்ந்து வேற்கிறேன்
அழகுக்கு அழகு சேர்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்த
கனவு துளிர்த்தத
விழிகள் சிவந்து போனத

Thottal Poo Malarum - Valaiyal Karangalai

தொட்டால் பூ மலரும் - அரபு நாடே அசந்து போகும்

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ
கால் கொலுசு தன் கலகலகுது
கையின் வளையல் காது குளிர கானம் பாட

Chorus

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே
பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா
வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

Thottal Poo Malarum - Arabu Naade

Monday, January 27, 2014

மழை - மண்ணிலே மண்ணிலே

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரிபாஷை
மழையை  போல  உறவாட  மனதில்  என்ன  பேராசை


நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்    காதல்  அழியாதே


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா   ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

 

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்


பூ  சிதறிடும்  மேகம்  பொன்  வானவில்  வரைகிறதோ
ஏழ்  நிறங்களினால்  நமக்கொரு  மாலை  செய்கிறதோ
வான்  தரைகள்  எல்லாம்  நீர்  பூக்களின்  தோரணமோ
வான்  தேவதைகள்  ஆசிகள்  கூறும்  அர்ச்சதையோ
இத்தனை  மழையிலும்  இந்த  ஞானம்  கரையவில்லை
கன்னி  நான்  நனையலாம்  கற்பு  நனைவதில்லை
தனி  மனிதனை  விடவும்  மழை  துளி  உயர்ந்தது
இது  வரை  புரியவில்லை


ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஷைலு  ஷைலு


நான்  காதலை  சொல்ல  என்  தாய்  மொழி  துணை    இல்லையே
தன்   வார்த்தைகளால்   மழை  துளி  என்  மனம்   சொல்லியதே
முன்   கோபுர   அழகை    உன்   தாவணி   மூடியதே
உன்  ரகசியத்தை   மழை  துளி  அம்பலம்   ஆக்கியதே
மழை  விழும்  பொழுதெல்லாம்  என்னை  வந்து  சேர்வாயா
காதலை  சேர்ப்பதே  மழையின்  வேலையா
அட  மலர்களில்   மழை  விழும்  வேர்களில்  வெயில்  விழும்
அதிசயம்  அறிவாயா

ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

மண்ணிலே  மண்ணிலே  வந்து  உடையுது  வானம்
மழையிலே  கரையுதே  ரெண்டு  மனங்களின்  தூரம்
காதில்  கேட்கும்  இடி  ஓசை  காதல்  நெஞ்சின்  பரி  பாஷை
மழையை  போல  உறவாடு  மனதில்  என்ன  பேராசை

நீரில்  எழுதும்  காதல்  அழியும்
மழை  நீரே  எழுதிடும்  காதல்  அழியாதே

ஐ  லவ்  உ  ஷைலஜா   ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு
ஐ  லவ்  உ  ஷைலஜா  ஷைலஜா  ஒ  ஷைலு  ஷைலு

Mazhai - Mannile Mannile

மழை - விண்ணோடு மேல சத்தம் என்ன

சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காச வீசு

நட்ட தோட்டம் வாடிபூச்சு
நான் குளுச்சி நாளுமாச்சு
மின்னல் குமிகொட்டி கொட்டு மேகமே


சின்ன மேகமே சின்ன மேகமே
செத்து வச்ச காசு வீசு சின்ன மேகமே
சின்ன மேகமே ..........


விண்ணோடு மேல சத்தம் என்ன ..
மண்ணோடு சின்ன தூறல் என்ன ..
எங்கேதான் சென்றாயோ இப்போது வந்ததையோ
சொல்லாமல் வந்தது போல் நில்லாமல் போவாயோ
தப்பாமல் மீண்டும் சந்திபாயோ ...

நீ வரும் பூத்து நான் மறைவேனா
நீ வரும் பொது நான் மறைவேனா .........
தரிகிட்ட தரிகிட்ட தா

கொள்ளை மழையே ட்டி விடுக
பிள்ளை வயதே மறுபடி வருக
நிற்க வேண்டும் சொற்பமாக
தாவணியெல்லாம் வெப்பமாக

குடிகளுக்கெல்லாம் விடுமுறை விடுக்க
குழந்தை போல என்னுடன் நனைக
கையில் மழையை ஏந்தி கொள்க
கடவுள் தூவும் விரவ பூவாக

நீ வரும் போது ...

விண்ணோடு ..

முத்து மழையே முத்து மழையே
மூக்கின் மேலே மூகுதியகு
வைர மழையே வைர மழையே .
காதில் வந்து தோடுகள் போடு

உச்சி விழுந்த நெற்றியில் ஆடி
நெற்றி கடந்த நீல்வழி ஓடி
செண்பக மார்பில் சடுகுடு பாடி
அனுவனுவகி முனு முனு செய்தாயே ==

நீ வரும் பொது ...

விண்ணோடு .....

Mazhai - Nee Varumbodhu

மௌனம் சம்மதம் - கல்யாண தேன் நிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

***

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா.............

பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

***

பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

Mounam Sammadham - Kalyaana Thaen Nilaa

மௌனம் பேசியதே - என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி

என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையடுதே
இந்த பறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரகத்தில் விளையாடுதே
ஒ .. சகி ... வா .. சகி ...
பிரிய சகி ... பிரிய சகி ...

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்றரின்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு எனை சுற்றி வலைதயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய் .....

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ கட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ...

(ஒ சகி )

Mounam Pesiyadhe - En Anbae En Anbae

மௌனம் பேசியதே - ஆடாத ஆட்டமெல்லாம்

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா?

நீ கொண்டு வந்ததெண்ண?
நீ கொண்டு போவதெண்ண?
உண்மை கதை உணக்கு தெரியுமா?

நித்தம் கோடி சுகங்கள்
தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே
போகின்றோம்

மனிதன் எனும் வேடம் போற்று
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஓன்று இருப்பதை
மறந்து
தீமைகனை செய்கின்றோம்

காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே

கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறகாட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடருமாட்டமே

பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதையாட்டமே

பேருக்காக ஓரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டுக்காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா

Mounam Pesiyadhe - Aadatha Aatamellam

மௌனம் பேசியதே - சின்ன சின்னதாய் பெண்ணே

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களாய் தைத்தாய்
என் விழியை வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்ததே தவறா

உயிரே .... உயிரே ....

காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்
உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே

என் உயிரோடு கலந்தவள் நீதான் ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே
மௌனம் பேசிதே உனக்கது தெரியலயா
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா

காதல் செய்தால் பாவம் ....

துணையின்றித் தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென வந்தாயே என் வழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னென்
உன் காதல் வெறோர் மனதில் எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

காதல் செய்தால் பாவம் ....

Mounam Pesiyadhe - Chinna Chinnathai

மெல்ல திறந்தது கதவு - ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

(ஊரு சனம் )

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

ஒத்தயிலே அத்தமாக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடல்லையே காலம் நேரம் கூடல்லையே

(ஊரு சனம் )

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழல் உ
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வாரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே

ஒன்ன எண்ணி போட்டு வெச்சேன் ஓலைப் பாய போட்டு வெச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்

(ஊரு சனம் )

 Mella Thirandhathu Kadhavu - Ooru Sanam

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

(குழலூதும் )

மலக்காத்து வீசுறபோது மல்லிகப்பூ பாடாதா
மழைமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
வந்தாச்சு சித்திரதான் போயாச்சு நித்திரதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேதி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா
வேலக்கேத்தும் போழுதானா இலநேஞ்சு படும் பாடு கேளைய்யா

(குழலூதும் )

கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரைஎல்லாம் இப்பத்தான் கசக்குறதா
என் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் ????

உனக்கச்சு எனகாச்சு சரிஜோடி நாமாச்சு கேளைய்யா

(குழலூதும் )

Mella Thirandhathu Kadhavu - Kuzhaloodum Kannanukku

மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

Mella Thirandhathu Kadhavu - Thedum Kan Paarvai

மெல்ல திறந்தது கதவு - வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

Mella Thirandhathu Kadhavu - Vaa Vennila

மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல் love love

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கம் ஏனடி பூங்குயிலே
தவிக்கிறேன் அடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத இடம்தான் இப்போது
ஆசை விடாத சுகம்தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்ம்ம்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ..

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிதே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய்சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
மாலை இடாமல் வசந்தம் வராது
வேளை வராது பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

Mella Thirandhathu Kadhavu - Dil Dil Dil Manadhil

எம்.குமரன் சன் /ஆப் மகாலக்ஷ்மி - ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ

பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ
ஆண்:-: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய்பேசவில்லை ஐயோ
பெண்:-: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஆண்:-: காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ
பெண்:-: குங்கும வாசனைகள் ஹைய்யோ சந்தன வாசனைகள் ஐய்யோ என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ
ஆண்:-: கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ
பெண்:-: கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ
ஆண்:-: காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ
பெண்:-: காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஹய்யையோ
ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா
பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நே இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ
பெண்:-: ஐயோ
ஆண்:-: ஐயோ
பெண்:-: ஐயோ

ஆண்:-: உன் கண்கள் ஐயய்யோ

பெண்:-: ஹையோ

ஆண்:-: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஆண்:-: நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ
பெண்:-: நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹையோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
ஆண்:-: கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ
பெண்:-: குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ
ஆண்:-: கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ
பெண்:-: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அருசுவை கூடுது ஐயய்யோ
ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா
பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா
ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ
பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: லல லல...
பெண்:-: தன நன...

M. Kumaran S/O Mahalakshmi - Ayyo Ayyo

எம்.குமரன் சன் /ஆப் மகாலக்ஷ்மி - நீயே நீயே நானே நீயே

ஆண் .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

பல்லவி 1: .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

பல்லவி 2: ஏப்ரில் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ
செப்டம்பர் வான் மழை நீயே
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

பல்லவி 1 பெண்: you are the love of
my life and my dreams forever you are
the love of my heart and my love forever

ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

M. Kumaran S/O Mahalakshmi - Neeye Neeye

எம்.குமரன் சன் /ஆப் மகாலக்ஷ்மி - சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்

சகியே உன்னிடம் ஆ...
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம்
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம்
உன்னை காணவே நிலவும் தோன்ட்ரிடும்
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும்
இத்தனை அழகா என்று தேய்ந்திடும்

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் ஹெய் ர தட் ர தட் ஆ ர

காதல் கதக்களி
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன்
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன்
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன்
 

M. Kumaran S/O Mahalakshmi - Chennai Senthamizh

எம்.குமரன் சன் /ஆப் மகாலக்ஷ்மி - யாரு யாரு இவனோ

யாரு யாரு இவனோ
நூறு நூறு வீரனோ
ஐந்து விரல் அம்புக் கொண்டு
அகிலம் வெல்பவனோ

யாரு யாரு .....

சூரிய வட்டத்துக்குத்
தேய்பிறை என்றும் இல்லை
ஓயாத வங்கக்கடல்
ஓய்வாய் நிற்குமோ
உச்சத்தை தீண்டும் வரை
அச்சம் தேவை இல்லையே
நெற்றியில் போட்டு வைத்த
உன் தாய் நெஞ்சில் உண்டு
வெற்றியை வாங்கித்தரும்
தந்தை உண்டடா
ஊருக்குள் தண்ணீர் இல்லா கண்கள்
உந்தன் கண்கள் தான்
ஒற்றைக் கண்ணில் தூங்கிடு
உன்னை நீயே தாங்கிடு
நீண்ட வாழ்க்கை வாழ்ந்திடு
ஹே நீயா நானா பார்த்திடு


வேங்கை புலி இவனோ
வீசும் புயல் இவனோ
தாகம் கொண்டு தீயைத் தின்று
வாழும் எரிமலையோ
நீ  கொண்ட கைகள் ரெண்டும்
யானைத் தந்தங்கள்
கைக் கொண்ட ரேகை எல்லாம் ப
புலியின் கோடுகள் 
நீ போட்ட எல்லைக் கோட்டை
எவன் தான் தாண்டிடுவான்
புத்தனின் போதனைகள்
கொஞ்சம் தள்ளி வைப்பாய்
அய்யனார் கத்தி என்ன
அப்பிள் வெட்டவா
உன் பார்வை சுட்டெரித்தால்
பாறை கூழாங்கற்கள் தான்

M. Kumaran S/O Mahalakshmi - Yaaru Yaaru Ivano

மலைக்கோட்டை - உயிரே உயிரே உறைந்தேனே

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி

உன் பட்டு கன்னம் புத்தகம்
அதில் உதடுகள் எழுதுவதெப்படி
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா
அது பகலிலும் ஒளிர்வது எப்படி
உன் வீதி சேர்ந்ததும் வருகிற
பதட்டம் குறைப்பது குறைப்பது எப்படி
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்
வருவது வருவது எப்படி
என் வாழ்க்கையா ...என் வேட்கையா ..
ரெண்டாகவும் தெரிந்தாயே ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உன் எச்சில் முத்தம் சம்மதம்
அது தினசரி தொடர சம்மதம்
உன் உச்சுகொட்டல் சம்மதம்
அது உயிர் குழி பறிக்க சம்மதம்
உன் காதின் ஓரமாய் புரளும் முடியை
காலைக் கோடி சம்மதம்
உன் ஈர சேலையில் வழியும் துளி போலே
உருள நானும் சம்மதம்
இனி என் ஞாபகம் ...உன் பூ முகம் ..
கண்டி போலே எனை காட்டும் ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

Malaikottai - Uyire Uyire

மலைக்கோட்டை - தேவதையே வா என் தேவதையே வா

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்

பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரிளில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்

சிலுவையிலும் சிறகென பறந்திடும்

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்


விளையும் பூமி தநீரை
விலக சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல்
நதிகள் ஓயாது

சிதைவுகள் இல்லை என்றாலே
சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல்
போனால் வாழ்வேது

பாதை தேடும் கால்கள் தான்
ஊரை சேரும்
குழலை சேரும் தென்றல் தான்
கீதம் ஆகும்

சுற்றும் இந்த பூமியை
சுழல செய்த காதலை
கற்று கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை


ஆடை மலை நம்மை தொட்டாலே
வெயிலே வா வென்போம்

அனலாய் வெயில் சுட்டாலே
மலையே தூவென்போம்

தனிமைகள் தொல்லை தந்தாலே
துணியை கேட்கின்றோ ம்

துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்
தனியே தேய்கின்றோம்

ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசை வுகள் எழுதிடும்
கவிதை நான்
பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவையிலும் சிறகென பறந்திடும்

Malaikottai - Devathaye Vaa Vaa

மலைக்கோட்டை - எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய

எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய ?
நான் பார்த்த பாக்காமலே போறிய ?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல..அள்ளிக்கலாம் வா புள்ள ..
எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய?நான் பார்த்த பாக்காமலே போறிய?

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம..
அணைக்க துடிச்சிருக்கேன்..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..
தனிச்சு தவிச்சிருக்கேன் ..

ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம ..
அணைக்க துடிச்சிருக்கேன் ..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு..
தனிச்சு தவிச்சிருக்கேன்..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா ..

மாருல குளிருது சேர்தென அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ..ஹே ..

ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

நான் போறேன் முன்னால ..நீ வாட பின்னால ..
நாயகர் தோட்டத்துக்கு ..

பேசாதே கண்ணாலே ..என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ..

நான் போறேன் முன்னால..நீ வாடா பின்னால..
நாயகர் தோட்டத்துக்கு..

பேசாதே கண்ணாலே..என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு..

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது ..
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது ..

பவள பவள பவள வாயில தெரிகிற அழகா ??? ..
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..
ஹே..ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

Malaikottai - Yeh Aatha

ஸ்ரீ - கண்ணே மொழி வேண்டாம்

கண்ணே  மொழி வேண்டாம் 
உந்தன்  விழி  மட்டும் போதும்  - போதும் 
கண்ணே  தென்றல்  வேண்டாம் 
உந்தன்  தேகம்  மட்டும்  போதும்
மலர்  சிந்தும்  தேன்  வேண்டாம்  
உந்தன்  இதழ்  தரும்  சுவை  போதும்  
முக்கனி  வேண்டாம் 
இக்கன்னி  ஒன்றே  போதும்   போதும்  போதும்

(கண்ணே  மொழி ...)  

உறவே  பழசு  வேண்டாம்  காதல்  சொல்  போதும்
உயிரின்  ஓசை  வேண்டாம்  காதல்  ஒன்று  போதும்  

அதிகாலை  நிலவே  வேண்டாம்
அடடா  இவள்  முகம்  போதும் 
அசைந்தாடும்  கொடியே  வேண்டாம்  
வளைந்தாடும்  இவள்  இடை  போதும்
வான்  மேக  கூட்டம்  வேண்டாம்  
காதல்  கூந்தல்  தோட்டம்  போதும்  
வண்ண  மலர்கள்  பஞ்சனை  வேண்டாம்
இவள்  மடிசுகம்  ஒன்றே  போதும் 
இலக்கியமே  இனி  வேண்டாம் 
இவள்  இளமை  சிந்தும்  கவி  போதும்  
சுவாசமே  வேண்டாம் 
இவள்  வாசம்  மட்டும்  போதும்  போதும்  போதும்

(கண்ணே  மொழி ...) 

அந்த  ஏழு  அதிசயம்  இனி  வேண்டாம்
அந்த  அழகின்  அதிசயம்  நீ  போதும்  - கண்ணே  
குகூ  குயிலின்   குரல்  இசை  இனி  வேண்டாம் 
கொஞ்சும்  காதல்  மழலை  நீ  போதும்  - கண்ணே  கண்ணே  
அந்த  வானவில்லும்  வேண்டாம் 
உந்தன்  நினைவின்  வண்ணம்  போதும் 
பல  கோடி  புன்  நகை  வேண்டாம் 
உன் புன்னகை ஒன்றே  போதும்  
அடி  அகிலமே  வேண்டாம்  அருகில்  நீ  இருந்தாலே.. போதும்  போதும்  போதும்   

(கண்ணே  மொழி ...)

Shree - Kannae Mozhi Vaendam

ஸ்ரீ - வசந்த சேனா வசந்த சேனா

வசந்த சேனா வசந்த சேனா
வசியம்  செய்ய பிறந்தவள்  தானா 
நீயிள்லாது  நான்  என்ன நானா
சேனா வசந்த சேனா
ஒ  மதன  சேனா  மன்மத  சேனா
என்னக்குள்  எதையோ  திருடி  சென்றான 
காதல்  ஊருக்கு  வழி  இதுதான  சேனா  

(வசந்த  சேனா ...) 

அணுவாய்  அணுவணுவாய்  என்  அழகை  துளைதவனே
அணு சக்தியாய்  இருந்து என் உயிரை வளர்த்தவனே
காதல் சங்கிலியால்  சிறையில் அடைத்தவளே 
அடிமை சாசனத்தை  எழுதி கேட்டவளே  
என் இமைகள்  இரண்டை  விடுமுறைக்கு  அனுப்பி
இரவில்  தூக்கம்  கேடுதவானே
இதயம்  நிரம்பிய  கஜானா   போல
கொஞ்ச  கொஞ்சமாக  கரைதவானே
காதல்  இது  தானே , தோழி  காதல்  தோழி

(மதன  சேனா ...)

உயிரில்  உயிர்  புதைத்து  புதையல்  எடுத்தவளே
உருவம்  இனி  எதற்கு  என  விளக்கம்  கொடுத்தவளே
பொய்யால்  ஒரு  மொழியில்  என்  மெய்யை  வளைத்தவனே
கொயாதொரு  கனியை  கண்ணால்  கொய்தவானே
பகலை  சுருகிட  இரவை  தொடுக்கிட  யுக்தியை  வகுத்திடு  நாயகியே 
கனிவாய்  பிறந்தொரு  துளியாய்  விழுந்திட 
துணையாய்  இணைவாய்  வாசகியே
காதல்  இது  தானே , தோழா  காதல்  தோழா 

(வசந்த  சேனா ...)

Shree - Vasantha Sena

Friday, January 24, 2014

எங்கஊரு பாட்டுக்காரன் - சென்பகமே சென்பகமே

செண்பகமே  செண்பகமே
தென்பொதிகை  சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா  சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம்  போகும் பாதை  நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு  காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு  
என்  மனம்   ஏனோ  வாடிடலாச்சு
உன்னோட  பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ  நீ என்னை தொட்டு  பேசபோரே  முன்னாலே  

சென்பகமே சென்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே  

பூவச்சு  போட்டும்வசு  மேலம்கொட்டி  கல்யாணம்
பூமஞ்சம்  பொட்டுகூட  எங்கே  அந்த சந்தோஷம் 
உன் அடி தேடி நான்  வருவேனே  
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே  உன்னைதொட்டு  நானும்  வாரமட்டேனா
என் வீட்டுக்காரன்  பாட்டு காதில்  கேட்கமட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே 

Enga Ooru Pattukaran - Shenbagame Shenbagame(female)

எங்கள் ஊரு பாட்டுக்காரன் - மதுர மரிக்கொழுந்து வாசம்

மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

Enga Ooru Pattukaran - Madura Marikkozhunthu

தாஜ்மஹால் - செங்காத்தே செங்காத்தே

செங்காத்தே செங்காத்தே செங்காத்தே
உலக காதலர் விடும் மூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதை எல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்

அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்கொரு வழி சொல்லு காத்தே

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே யாத்தே யாத்தே

செங்காத்தே செங்காத்தே

கல்லறையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

உடல் அழிந்து விடும் யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

Taj Mahal - Sengatrae

தாஜ்மஹால் - திருப்பாச்சி அரிவாள

திருப்பாச்சி அரிவாள...தீட்டிகிட்டு வாடா வாடா... (2)

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா

(திருப்பாச்சி)

எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்கசியா மூக்கறுத்தாக
எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக
எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க
அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக
அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக
அட களவாணி கோத்திரமே காளமாட்டு...
அட களவாணி கோத்திரமே காளமாட்டு...த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க

(திருப்பாச்சி)

ஹவ ஹவா எலே ஹவா...

உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா
மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா
சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா
எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா
நான் தட்டிவெச்சா புலியடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா

(திருப்பாச்சி)

திருப்பாச்சி அறிவாள...தீட்டிகிட்டு வாடா வாடா... (3)

Taj Mahal - Thirupaachi

தாஜ்மஹால் - சொட்டச் சொட்ட நனையுது

அடி நீயிங்கே...அடி நீயிங்கே...

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே...அடி நீயிங்கே...
நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே (2)

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே...அடி நீயிங்கே...

உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம் மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா
அடி நீயிங்கே...அடி நீயிங்கே...

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

Taj Mahal - Chotta Chotta

Followers