Pages

Search This Blog

Tuesday, December 31, 2013

நியூ - தொட்டால் பூ மலரும்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா…

New - Thootal Poo Malarum

நியூ - காலையில் தினமும் கண் விழித்தால்

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேன் அம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா

தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச என்னுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா
நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ?

New - Kalayil Thinamum

சத்ரியன் - மாலையில் யாரோ மனதோடு

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

Sathriyan - Maalayil Yaro

நியூ - சக்கர இனிக்கிற சக்கர

புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
(புத்தகம்..)

சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
நீ அக்கர நான் இக்கர
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர

ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கர
உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
நீ அக்கர நான் இக்கர
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர

கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி
என்னது பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஹொய்யாரி
உன் இரு கண் வெடி பொல்லாது
உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திடுதே
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட
வா வா சக்கர இனிக்கிர சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர

ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்

தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிந்தும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை க்டையாது வா வா
(சக்கர..)

New - Sakkarai

சங்கமம் - வராக நதிக்கரை ஓரம் ஒரே

ஓ...கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
---
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
---
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான

Sangamam - Varaha Nadhikarai

சங்கமம் - மழைத்துளி மழைத்துளி மண்ணில்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி..)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது

Sangamam - Mazhai Thulli

சங்கமம் - ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்சே வணக்கமுங்க வணக்கமுங்க

(சல்சல்)

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்

வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க...வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

Sangamam - Allala Kanda

சங்கமம் - சௌக்கியமா கண்ணே

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய் (2)
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய் (2)
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ...


சௌக்கியமா


சூரியன் வந்து வாவெனும்போது (3)
என்ன செய்யும் பனியின் துளி (2)
கோடி கையில் என்னைக் கொள்ளையிடு தோடி கையில் என்னை அள்ளியெடு (2)
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசமில்லை (4)
அது கிடக்கட்டும் விடு உனக்கென்ன ஆச்சு?
(சௌக்கியமா)
(தனதோம்)
(தனதோம்தோம்)
(சௌக்கியமா)

Sangamam - Sowkiyama Kannae

சங்கமம் - முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழை யுண்டு மேகமில்லை

கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சி ல் வேர் கொண்டது

சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்

பாதையும் தூரம் நான் ஒரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தே

(முதல் முறை )

Sangamam - Mudhal Murai

சங்கமம் - மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா - இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா (2)வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

(மார்கழி)

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

(மார்கழி)

சூடித் தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி கலைமகள் மகளே வா வா
ஆஆஆ காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் (2)
வா...

(மார்கழி)

Sangamam - Margazhi Thingal Allava

பணக்காரன் - இரண்டும் ஒன்றொடு ஒன்று

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் : காதல் காதல் டிங் டாங்

ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் : ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது

***

பெண் : காதல் இல்லா ஜீவனை
நானும் பார்த்ததில்லை

ஆண் : வானம் இல்லா பூமி தன்னை
யாரும் பார்த்ததில்லை

பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும்
வேதனை வேதனை

ஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும்
சோதனை சோதனை

பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கு முத்தங்கள் இட்ட சத்தம்

பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

பெண் : காதல் காதல் டிங் டாங்

ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

பெண் : ஆடல் பாடல் டிங் டாங்

ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

***

பெண் : காதல் கண்ணன் தோளிலே
நானும் மாலை ஆனேன்

ஆண் : தோளில் நீயும் சாயும் போது
வானை மண்ணில் பார்த்தேன்

பெண் : நீயும் நானும் சேரும் போது
கோடையில் மார்கழி

ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது
கூந்தலில் பாய் விரி

பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்

பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்

ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்

பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது

பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது

ஆண் : காதல் காதல் டிங் டாங்

பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்

ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்

பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்

பெண் : டிங் டாங் டாங் டிங் டாங்

Panakkaran - Irandum Onrodu

பணக்காரன் - நூறு வருஷம் இந்த மாபிள்ளையும்

நூறு வருஷம்
இந்த மாபில்லையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடணும்

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அனச்சக்க தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணி அடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூணு அடி
இரண்டும் இனங்ஜிருந்த கேலிபன்னும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்ட குட்ட என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்த புடிச்சான்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்

புருஷன் பொஞ்சாதி
பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு

மொதலில் யோசிகிகனும்
பிறகு நேசிக்கணும்
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி
கோணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா
கல்யாணம் தான் கசக்கும்

நூறு வருஷம்
ஹே ஹே ஹே ஹே

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க
சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும்
மொத்தத்திலே
கட்டழக
அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேறு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்

Panakkaran- Nooru Varusham

Monday, December 30, 2013

டார்லிங் டார்லிங் டார்லிங் - அழகிய விழிகளில் அறுபது

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
ஹே ராதா
ஆஹா
ஐ லவ் யூ
ஒஹோ
ஹே ராதா
ஆஹா ஹா
ஐ லவ் யூ
ஒஹோ ஹோ
இதய தாகம் அது தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய் (2)

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

மங்கை நீ ரதிதேவி தங்கை நீ
மன்னன் நீ இளநெஞ்சின் கள்வன் நீ
சிறு இடை சிறை சிறை இடு என்னை
கண்ணுக்குள் காவல் துறை வா கைதாகும் ஆயுள் வரை (2)

என் ஆசை ராஜ்ஜாத்தி உன் ஆசை போலே
இணைந்தும்
கலந்ததும்
சுகத்தில்
நனைந்தும்
அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

அழகிய விழிகளில் ....

பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்
தலைவனின் கரம் தழுவிட வரும்
பன்னீரை அள்ளித்தெளி நீ என்னாசை செல்லக்கிளி (2)

என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
விடியும்
வரைக்கும்
அமுதம்
சுரக்கும்
ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

அழகிய விழிகளில் ....

Darling Darling Darling - Azhagiya Vezhigilil

Friday, December 27, 2013

பார்த்தாலே பரவசம் - அழகே சுகமா

அழகே  சுகமா ?
உன்  கோபங்கள்  சுகமா?
அழகே சுகமா? 

உன்  கோபங்கள் சுகமா?
அன்பே  சுகமா?
உன்  தாபங்கள்  சுகமா?
அன்பே சுகமா?
உன்  தாபங்கள் சுகமா?
தலைவா  சுகமா?  சுகமா?
உன்  தனிமை  சுகமா?  சுகமா?
வீடு வாசல்  சுகமா?  உன்  வீட்டு  தோட்டம் சுகமா?
பூக்கள்  எல்லாம்  சுகமா?  உன்  பொய்கள்  எல்லாம் சுகமா-ஆ ?

அன்பே  சுகமா ?  உன்  தாபங்கள் சுகமா-ஆ ?

சிறுமை  பட்டு  தவித்தேன்
என்  சிறகில்  ஒன்றை முறித்தேன்
ஒற்றை  சிறகில் ஊன  பறவை
எத்தனை தூரம்  பறப்பேன் ?
அன்பே உன்னை அழைத்தேன்  
உன்  அஹிம்சை  இம்சை  பொறுப்பேன் 
சீத  குளித்த  நெருப்பில்  என்னை  
குளிக்க  சொன்னால்  குளிப்பேன்
அழுத  நீரில்   கரைகள்  போய்விடும்   தெரியாதா ?
குறைகள்  உள்ளது   மனித  உறவுகள்   புரியாதா ?
இது  கண்ணீர் நடத்தும்  பேச்சு  வார்த்தை 
உடைந்த  மனங்கள்   ஒட்டாதா ?
இது கண்ணீர் நடத்தும்  பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்கள்  ஒட்டாதா?

அழகே சுகமா?  அன்பே சுகமா?
உன்  கோபங்கள் சுகமா?
உன்  தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?  சுகமா?
உன்  தனிமை சுகமா?  சுகமா?
கன்னம்  ரெண்டு சுகமா?
அதில்  கடைசி முத்தம் சுகமா? 
உந்தன்  கட்டில்  சுகமா ?
என்  ஒற்றை  தலையணை  சுகமா -ஆ ?

Paarthale Paravasam - Azhagae Sugama

16 வயதினிலே - ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையே ஏ...

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

16 Vayathinile - Aattu Kutti Muttaiyittu

16 வயதினிலே - செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தில் வந்த நினப்பே வண்ணப்பூவே
தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

16 Vayathinile - Senthoora Poovae

அபியும் நானும் - மூங்கில் விட்டு

மூங்கில் விட்டு
சென்ற பின்னே
அந்த பாடொடு
மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

காற்றை போல்
வெயில் ஒன்று
கடந்து போன பின்
கை காட்டி மரம்
கொள்ளும்
தனிமை என்ன

மாயம் போல்
கலைகின்ற
மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும்
சேதி என்ன

பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன்
புரிகின்ற
சூழ்ச்சி என்ன

Abhiyum Naanum - Moongil Vittu

பொக்கிஷம் - உலகம் நினைவில் இல்லை

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்

மதிய வெயில் அடித்தும்
மனதில் மழை பொழிந்த
இனிய மணித் துளியில் குளிக்கிறேன்

கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்து பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்

இது காதலின் அழகிய தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகிய தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

எனது மனக் குஹையில் புதிய ஒளிப் paravu

புவியில் மறுபடியும் பிறக்கிறேன்
இமையில் படபடப்பு
இதழின் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தை என தவழ்கிறேன்

என்னை நான் ஏனோ இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்

Pokkisham - Ulagam Ninaivil Illai

பொக்கிஷம் - சிறு புன்னகை ஒருவரின்

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)

Pokkisham - Siru Punnagai

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
 
 
Pokkisham - Nila Ne Vaanam

அபியும் நானும் - வா வா என் தேவதையே

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

(வா வா என் தேவதையே)

வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா

(வா வா என் தேவதையே)

செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

(வா வா என் தேவதையே)

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

(வா வா என் தேவதையே)

Abhiyum Naanum - Vaa Vaa En Devadhai

Thursday, December 26, 2013

ஜி - டிங் டொங் கோவில் மணி

டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்..
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..
நீ கேட்டது ஆசையில் எதிரொலி..
நீ தந்தது காதலின் உயிரொலி..
( டிங் டொங்.. )

சொல்லாத காதல் சொல்ல.. சொல்லாகி வந்தேன்...
நீ பேச ... இது நீ பேச...
சொல் ஏது இனி நான் பேச??
கனவுகளே.. கனவுகளே.. பகலிரவு நீள்கிறதே..
இதயத்திலே.. இரவு பகல் உன்னினைவு ஆள்கிறதே..
சற்று முன் நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...
( டிங் டொங்.. )

புல் தூங்கும்.. பூவும் தூங்கும்..
புது காற்றும் தூங்கும்..
தூங்காது நம் கண்கள் தான்..
தேம்பாதே... இது காதல் தான்..
சிரித்த நிலா பிடிக்கவில்லை..
பிடிக்கிறது உன் முகம் தான்..
கும்கும் இசை இனிக்கவில்லை..
இனிக்கிறது உன் பெயர் தான்..
எழுதிவைத்த சித்திரம்..
எந்தன் நெஞ்சில் பத்திரம்..
( டிங் டொங்.. )

Ji - Ding Dong

இந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

Indian - Pachai Kiligal

இந்தியன் - டெலிபோன் மணி போல் சிரிப்பவள்

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது
துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது

உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி

நீரில்லை என்றால்
அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது

வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால்
கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்

பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்

புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

Indian - Telephone Mani Pol

இந்தியன் - கப்பலேறிப் போயாச்சு

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்
வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்
கண்களால் கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இங்கு நீ அங்கு நான் போராட
உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோர் தீவாய் ஆனேன் வா வா
அம்மம்மா நாளெல்லாம் காதல் நீரைக் குடித்தேன்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

லாலா லாலா லாலலலா
லாலா லாலா லாலலலா
லாலா லாலா லலலாலாலா

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்

வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா
நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

Indian - Kapaleri Poyachu

இந்தியன் - அக்கடான்னு நாங்க உடை

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா உனக்குத் தடா
adamant ஆ நாங்க நடை போட்டா
தடைபோட நீங்க கோவேர்ந்மேன்ட்  ஆ தடா உனக்குத் தடா
மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின்  சென்சேசின்   
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் tempatation
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
oLdஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்

(அக்கடான்னு)

திரும்பிய திசையிலே எங்கேயும் LMRதான்
அரும்பிய வயசுல எல்லாமே UOற்தான்
நான் கேட்ட ஜோக்குகளை cEnsoRம் கேட்டதில்லே
நான் போட்ட dResSஸ்களை film starம் போட்டதில்லே
மடிசாரும் சுடிதாரும் போயாச்சு
Oள்ள்WOm Oள்ள்WOm போயே போச்சே
அதப்போட்டு இதப்போட்டு ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஓஞ்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்

(அக்கடான்னு)

இடுப்பிலே Yற் இல்லே சின்ன இடை ண்OLtஹான்
நெஞ்சையே Uண்TRஆய் செய்யும்வழி ண்ELtஹான்
இதுபோன்ற செய்திகளை B சொன்னதில்லே
என்போன்ற அழகிகளை T பார்த்ததில்லே
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா
முக்கு மூலை மூடுக்கெல்லாம் முக்காபலா
சொன்னதிலே குத்தமுண்டா கோபாலா
குத்தமின்னா ஊத்தித்தரேன் OA Oள்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்

(அக்கடான்னு)

Indian - Akadanu Naanga

இந்தியன் - மாயா மச்சிந்திரா மச்சம்

மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட ராத்திரி அடச்சீ போக்கிரி
உருமாறி உருமாறி ஓவியப் பெண் உனைத்தேடி வருவேனே வாரித் தருவேனே
தடை தாண்டும் படைவீரா உடையாக அணிவீரா தம்புரா மீட்டும் கிங்கரா
உனை நானும் அடையாது விழிவாசல் அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா

(மாயா)

உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தை தகதிம்மித் தக்கத்திம்மித் தாளம்
உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்
பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன முத்தமிட்டு சக்கரை நோய் வந்தாலென்ன
தினமும் தினமும் வரலாமா தவணை முறையில் தரலாமா சொல்லடி சோன்பப்படி
செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா மென்னுடா என்னைத் தின்னுடா

(மாயா)

அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே
பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே புரியாமல் தவிக்கின்றேன் மானே
காதலுக்கு கேள்வி கேட்டு மாளாதய்யா காமனுக்கு தாமதங்கள் ஆகாதய்யா
கனவில் பனியாய் கரைவோமா கரைந்தே கவிதை வரைவோமா சுட்டியே கண்ணுக் குட்டியே

(மாயா)

Indian - Maya Machindra

பூவெல்லாம் கேட்டுப்பார் - இரவா பகலா , குளிரா வெயிலா

இரவா பகலா , குளிரா வெயிலா , என்னை ஒன்றும் செயாதடி ,
கடலா புயலா , இடியா மழையா , என்னை ஒன்றும் செயாதடி  ,
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ  செயுதடி ,
என்னை ஏதோ  செய்யுதடி ,

காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால்  இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலே நீ சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா ...)

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முததிர்க்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
(இரவா ....)

வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
கொஞ்சி தொடும் மஞ்சதொட்டம் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மழையினில் மேகம் தூங்க
மலரினில் வந்து தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதல்லை சொல்லிடு ,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிபேன் ,
அள்ளி அனைபேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுலே அள்ளி அணைப்பேன் ,
(இரவா ....)

Poovellam Kettuppar - Irava Pagala

பூவெல்லாம் கேட்டுப்பார் - சுடிதார் அணிந்து வந்த சொர்கமே

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பைய
நம்மேல் நா ம கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பர்பாயா
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே )

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்கிறேன்
உன் பேரை மட்டும் தான் நான் விரும்பி கேட்கிறேன்
இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உன்னகுள் நான் என்னை தொலைத்து விட்டேன் உன்னையே கேளு நீ
அடி உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா

(உன்மேல் நான் கொண்ட காதல் )

பலகோடி பெண்களிலே எதற்கேன்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னை கொஞ்ச தோன்றுமா
அடி போடி காதலிலே நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான காதலித்து மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ

(உன்மேல் நான் கொண்ட காதல் )
(சுடிதார் அணிந்து வந்த சொர்கமே )

Poovellam Kettuppar - Chudithar Aninthu

பூவெல்லாம் கேட்டுப்பார் - பூவ பூவ பூவ

பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?

பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

ஒவொரு நாளும் ஒரு அழகில் பூது நீ குலிங்கினை
வன்ன வன்ன இதழ்களை எல்லம் எங்கே நீ வாங்கினாய்?

பூவ பூவ பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே

வன்னங்களொடு மலருகிராய் வசனையொடு வாழுகிராய்
பரிதிடும் பொழுடிலும் சிரிக்கின்றாய்
பூவே சிரு பூவே - உனைபொல் வாழ்திடும் வாழ்கையே வெண்டுமே
நீ ஒரு நாள் வாழ்வில் உலகை ஆளும் ரானி
நீதானே என்றும் என்னக்கு நல்ல தொழி

பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தனதீம் தனதீம் தனனானானா
பூவ பூவ பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே

வசந்தம் வந்த சேதியினை வண்டுக்கு எப்படி சொல்வாயொ?
வன்னதில வாசதில இரண்டிலும?
தேனை நீ தந்து - எதை நீ பெருவாய் பூவே பூவே?
உன் தேகம் தீண்டி பரந்து சென்ற வண்டு
பிர பூவை பார்தல் கொபம் உன்னக்கு வருமொ?

பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே

பூவெ பூவெ பூவே பூவே.......

Poovellam Kettuppar - Poove Poove

பூவெல்லாம் கேட்டுப்பார் - பூவெல்லாம் மாலைகள் ஆகும்

பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டிக் கிடக்கிறது நம்மை அழைக்கிறது
பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்

வானகம் தூரம் இல்லை வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டம் இட்டு தன்னை தானே சுற்றும் பூமி
நம்மைச் சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா

செவ்வானம் ....

பூவெல்லாம் ...

Poovellam Kettuppar - Sevvaanam Vetkam Kondathu

நாட்டாமை - மீனா பொண்ணு மீனா பொண்ணு

ஆண் : மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஆண் : கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு (இசை)

***

ஆண் : செவ்வானம் தொட்டு தொட்டு
செந்தூரம் கொஞ்சம் இட்டு
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ

பெண் : மலையோடு தோள்கள் வாங்கி
மதயானை தேகம் வாங்கி
பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ

ஆண் : குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ

பெண் : நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்
உண்டான வீரம் உந்தன் வீரமோ

ஆண் : உன்னை முழுசாக முத்தம் இட வேணும்

பெண் : உன்னை முழம் போட்டு அள்ளி கொள்ள வேணும்

ஆண் : என் குலை வாழையே இலை போடவா
ஏன் இன்னும் தாமதம்

அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

சரணம் - 2

பெண் : மாரோடு பள்ளி கொள்ள
தோளோடு பின்னி கொள்ள
கண்ணா என் நெஞ்சு குழி காயுதே

ஆண் : உன்னை வேரோடு அள்ளி கொள்ள
காம்போடு கிள்ளி கொள்ள
கண்ணே என் கையிரண்டும் தாவுதே

பெண் : உந்தன் பூ மாலை தாங்கி கொள்ள
பொன் தாலி வாங்கி கொள்ள
இப்போது என் கழுத்து ஏங்குதே

ஆண் : உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள
அச்சாரம் இட்டு கொள்ள
எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே

பெண் : அட மச்சானே இன்னும் என்ன பேச்சு

ஆண் : அடி மாங்கல்யம் செய்ய சொல்லி ஆச்சு

பெண் : குயில் உன் பேரையும் என் பேரையும்
ஒண்ணாக கூவிச்சு

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு

பெண் : ஏய்..ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஆண் : ஏ..கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு (இசை)

Nattamai - Meena Ponnu

பிரியாணி - அடிக்கடி முடி களைவதில்

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்

தனிமைகள் இன்று இரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலை நுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்

விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்
மெல்ல மெலிகிறேன்
கொஞ்சம் உறைகிறேன்

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்

பனைமரம் வசிப்பதை போலை ஏனோ இன்று
புதுவித கலக்கங்கள் கூடும் வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன்
நகர்ப்புறங்களில் திரிகிறேன்
இமை விசிரியில் பறக்கிறேன்
எதை ஏதையோ வியக்கிறேன்
காதல் வந்த பின்னால் தனி பெரும் பதட்டம்
தோளில் சாய்ந்து கொண்டு
மெல்ல நினைப்பதை மறந்திடலாம்

அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ
அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென்று நடந்து கொண்டாய் நீ
இரு விழி என்னும் படைகளை அனுப்பி வைத்தாய்

தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல
உன் புகைப்படம் கொடுக்கின்ற மணம் பிடிக்க
உன் அருகினில் வசித்திட மணம் துடிக்க
காதல் எல்லாம் அட காதல் கொள்ள
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள
ஏதோ சொல்லி எனை கிண்டல் செய்வாய்
யாரும் இன்றி அதை எனக்குள்ளே இரசிப்பேன்

Biriyani - Adikadi Mudi Kalaivathil

என்றென்றும் புன்னகை - ஒத்தையில உலகம்

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையிலே ...

அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ ?
இவன் விழிகளில் விடுகதையோ ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ ?

ஒத்தையிலே ...

நமக்கென இருந்தோமே தினசை பிரிந்தோமே
திசைகளை பிரிந்தோமே
கல்யாண காற்றினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் மறக்கிறேன் முடியலே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்

Endrendrum Punnagai - Othaiyila ulagam

என்றென்றும் புன்னகை - என்னை சாய்த்தாளே உயிர்

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீழும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

Endrendrum Punnagai - Ennai Saaithaalae

என்றென்றும் புன்னகை - வான் எங்கும் நீ மின்ன

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்

ஓ ஓ ப்ரியா ப்ரியா
இதயத்தில் அதிர்வு நீயா
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா

பூக்கள் இல்லா உலகினிலே
வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே
உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே
மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

வான் எங்கும் நீ மின்ன ....

பாலை ஒன்றை வரைந்திருந்தேன்
நீ காதல் நதியென வந்தாய்
நீ வாழ்வில் பசுமைகள் தந்தை
என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ
என் காதல் காடென்றால் மேயும் மானா நீ
எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

வானெங்கும் நீ மின்ன ....

ஓ ஓ ப்ரியா ப்ரியா ....

Endrendrum Punnagai - Vaan Engum Nee Minna

என்றென்றும் புன்னகை - கடல் நான் தான்

கடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான்
கண்ணும் தேடும் உன்னை (2)

வா எந்தன்
இதழாலே காதல் கவிதை தான்
நான் உன் மேல்
எழுதாயோ காலை வரையில் தான்
உன் அங்கம்
முழுதும் உன் பாடல் வரிகள் தான்

உன்னை பார்த்த முதல் தடவை
என் உள்ளக் கதவை நான் திறந்துவிட்டேன்
உடலாவி உனக்கெனவே ஓர் உயில் எழுதி
நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ் மேல்
வைத்தால் நான் உயிர்ப்பேன்
என்னன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மறித்திடுவேன்

தலைவா உன் தலைக்கினி மேல் ஓர்
தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில
என் வளை குலுங்கி மெல் இசைப் படிக்கும்
அங்கங்கே பெண் பறவை தன் சிறகை
உன் மீது விரிக்கும்
அம்மாடி உன் குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில் விலகிடுமே

கடல் நான் தான் ....

Endrendrum Punnagai - Kadal Naan Thaan

என்றென்றும் புன்னகை - என்னத்த சொல்ல

ரொம்ப நேரம் இதே போயிட்டு இருக்குடா
மச்சான் எடுத்துவிடு

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

ஐயோ பழைய கதைடா

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

மயில் போல வருவா
புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மண்ணாவ மாமா
அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
அவ உன்னை மிதிக்க
செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சுக்க ஆமா
ஏலே பெண்டு நிமித்தி
உன்னை கண்டபடிதான்
அவ ஆட்டிபடப்பா மாமா
அவ கழுத்துல தான்
மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப் லாங்க் தொல்ல

ஹேப்பி மேனா பார்த்த
ஆறுமுகம் இப்போ
பி.பி வந்து படுத்துபிட்டான்
காபி டீயை கூட
கையால் தொடா நண்பன்
குவாட்டரல குளிசிடுறான்
ஹே.. பொண்ணும் போலி
அவ லவ்வும் போலி
ஒரு நூலு தாலி
அதில் நீயும் காலி
டார்ச்சருடா ஏலே டார்ச்சருடா
எந்த மேரேஜ்ஜுமே இருட்டு
பேச்சுலரா நீயும் கூத்தடிச்சா
நீ சொல்வதெல்லாம் ரைட்டு

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்ல
நிம்மதி இல்ல
இனி நிம்மதி இல்ல
பொண்ணு லைப் லாங்க் தொல்ல

யப்பா நாக்கு தள்ளுதுடா

ஒத்த தலைகாணி
போதுமடா சாமி
கட்டிக்கிட்டே தூங்கிக்கொள்ளலாம்
வாய்க்கு ருசியாக
வக்கனையாக திண்ண
குக் ஒன்னு வச்சுக்கொள்ளலாம்
சின்ன தாகம் தீர
பெரும் சோகம் வேணா
ஒரு ரோட்டை தாண்ட
ஏரேபிளேனு வேணா
மூச்சு முட்ட நீயும் குடிச்சுபிட்டு
போய் மூலையில தூங்கு
பேச்சு துணை வேணுமுனா
நல்ல ரேடியாவ வாங்கு
கு… கு…

என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை
நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க் தொல்லை

மயில் போல வருவா
புது போதை தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மண்ணாவ மாமா
அம்மி மிதிக்க வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா மாமா
அவ உன்னை மிதிக்க
செய்யும் ஒத்திகை தானே
நல்ல புரிஞ்சுக்க ஆமா.
ஏலே பெண்டு நிமித்தி
உன்னை கண்டபடிதான்
அவ ஆட்டிபடப்பா மாமா
அவ கழுத்துல தான்
மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம் ஆமா

Endrendrum Punnagai - Ennatha Solla

மே மாதம் - மார்கழிப் பூவே மார்கழிப்

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)

May Madham - Maargali Poovae

ரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே மூச்சு

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

நீ ஒரு பூக்கோடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பாங்லாக்கரில் சேமிக்கிரேன்
உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன்
றோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்
நீ அகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்
கடல் கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலய்கொல்லப்பார்த்தேன்
உன் னெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை விட்டுப் பார்த்தேன்
பார்த்தேன் பார்த்தேன்

மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

Roja Kootam - Mottugale Mottugale

ரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே நீ யாரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யாரோ

என்னை நீ பார்க்கவில்லை
என்னுயிர் நோந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என்னுயிர் போனதடி

எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி
---
மின்னலை கண்டு கண்கள் மூடி
கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள
ஹாய்யோ அய்யோ வசதியில்லை

என்னை நோக்கி சிந்திய மழைதுளி
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சு
இதுவரை ஏதும் தகவல் இல்லை

அழகே உன்னை காணாமல் அன்னம்
தண்ணீர் தொடமாடேன்
ஆகாயத்தின் மறுபக்கம்
சென்றால் கூட விட மாட்டேன்

உனை காணும் முன்னே கடவுள் வந்தாலும்
கடவுளை தொழ மாட்டேன்
---
எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
---
பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால்
லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் அய்யோ பைத்தியம் என்று
பார்வையினாலே கொல்வாயா

உலகின் விளிம்பில் நீ இருந்தாலும்
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால்
ஒகே என்று சொல்வாயா

ஆமாம் என்று சொல்லிவிட்டால்
ஆண்டுகள் நூறு உயிர் தரிப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால்
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்

நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும்
மீண்டும் காதலிப்பேன்
---
எங்கோ ஊர் சாலை வளைவில்
என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என்னுயிர் திரும்புதடி

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ
ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ

பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யாரோ

Roja Kootam - Apple Penne Neeyaaro 

மே மாதம் - மின்னலே நீ வந்தேனடி

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே

மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி

சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கண் விழித்து  பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
பால் மழைக்கு  காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்துப் போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

May Madham - Minnalae Nee

மே மாதம் - மெட்ராஸை சுத்தி பார்க்க

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்
(மெட்ராஸை..)

ஹே.. மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்
(இதுதானே..)

அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மபஜார்
நம்ம உள்ளூர் சரக்க் பாம்பஜாரு

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்
மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு
(மெட்ராஸை..)

பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்
ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி
(மெட்ராஸை..)

May Madham - Madrasai Suthi

மே மாதம் - மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி )
 
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)
 
(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)
காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)
(வெண்பா)

May Madham - Marghazhi Poove

பூவிழி வாசலிலே - சின்ன சின்ன ரோஜா பூவே

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்

(சின்ன சின்ன)

கண்ணில் உன்னைக் காணும்போது எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி

(சின்ன சின்ன)

Poovizhi Vasalile - Chinna Chinna Roja Poove

மே மாதம் - என் மேல் விழுந்த

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல்)

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய்
(என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
(என் மேல்)

May Madham - En Mel Vizhunda

மண் வாசனை - பொத்திவச்ச மல்லிக மொட்டு

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு..

இது சாயங்காலமா மடிசாயும் காலமா

முல்ல பூசூடு மெல்ல பாய்போடு

அட வாடகாத்து சூடுயேத்துது........

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்
கொஞ்சம் நேரம் மறஞ்சி பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...

அது கூடாது இது தாங்காது..

சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு

பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே.....

ஆளானதே ரொம்ப நாளனதே.....

Mann Vasanai - Poththi Vachcha

Tuesday, December 24, 2013

உழைப்பாளி - அம்மா அம்மா

அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே

பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது

பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
கையில் எடுத்த

தாயும் நீயே...
தவமிருந்தாயே...

வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.!

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே

பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா

நல்ல காலம் பிறக்க-உன்னை
நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க-இங்கு
பாடல் படித்தேன்

போதும் போதும்...
பிரிந்தது போதும்....

வாடுதம்மா பிள்ளையே...
வாட்டுவதோ என்னை நீ..யே...

Uzhaippali - Amma Amma

உழைப்பாளி - உழைப்பாளி இல்லாத நாடு

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்
எங்கும் இல்லேயா அர ஹோயா.. (இசை)

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..

ஆண் : அட சாமியோ சாமி அப்படி இருந்திட்டா காமி
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் : ஹோயா...

***

ஆண் : தலை மேலே சாப்பாடு
கொண்டாரும் கப்பக்கெழங்கே

ஆண்குழு : அம்மம்மா ஹா.. அங்கம்மா ஹா..

ஆண் : சில போல ஷோக்காக
உன்னை தான் பெத்து போட்டுட்டா

ஆண்குழு : உங்கம்மா ஹா.. மங்கம்மா ஹா..

ஆண் : அட பலவூட்டு பலகாரம்
ஒண்ணான கூட்டாஞ்சோறு தான்

ஆண்குழு : சின்னையா ஹா.. பொன்னையா ஹா..

ஆண் : ஆ.. பல சாதி இது போல
ஒண்ணானா சண்டை வருமா ஹொய்

ஆண்குழு : செல்லையா ஹா.. சொல்லையா ஹா..

ஆண் : நித்தமும் பாடுபட்டு உழைக்கும்
யாவரும் ஓரினம் தான்
சத்திய வார்த்தை இதை
நமக்கு சொல்லுது மே தினம் தான்
நாமெல்லாம் வேலை நிறுத்தம்
செஞ்சா தாங்காது நாடு முழுதும்
நாம் இன்றி என்ன நடக்கும்
நம்ம கை தாண்டா ஓங்கி இருக்கும்
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுடா ஹோய்..

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

***

ஆண் : பணக்காரன் குடி ஏற பாட்டாளி வீடு கட்டுறான்

ஆண்குழு : கல்லாலே ஹே.. மண்ணாலே ஹே..

ஆண் : ஆனாலும் அவனுக்கோர் வீடில்ல யாரு கேக்குறா

ஆண்குழு : துக்கம் தான் ஹா.. சொன்னாலே ஹா..

ஆண் : பல பேரு தான் உடுத்த நெசவாளி நூல நெய்யுறான்

ஆண்குழு : பொன்னான ஹா.. கையாலே ஹா..

ஆண் : அட ஆனாலும் அவனுடுத்த
வேட்டி இல்ல யாரு கேக்குறா ஹோய்

ஆண்குழு : துக்கம் தான் ஹா.. சொன்னாலே ஹா..

ஆண் : சம்பளம் வாங்கியதும் முழுசா
வீட்டிலே சேர்த்திடுங்க
மத்தியில் யார் பறிப்பா
பறிச்சா முட்டிய பேத்துடுங்க
அஞ்சாம தொழில செஞ்சா
நம்ம யாராச்சும் அசைப்பானா
ஒண்ணாக இருந்தாக்கா
இங்கே வாலாட்ட நெனைப்பானா
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுடா
ஓ..ஹோ..ஹொய்

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத
பேரு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் &
ஆண்குழு : அட சாமியோ சாமி அப்படி இருந்திட்டா காமி
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி

ஆண் : பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் &
ஆண்குழு : அவன் உழைப்பாலே பிழைக்காத
பேரு தான் எங்கும் இல்லேயா

ஆண்குழு : அர ஹோயா..

Uzhaippali - Uzhaippali Illatha

உழைப்பாளி - முத்திரை எப்போதும் குத்திட

முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா

முத்திரை இப்போது குத்திட தப்பாது ராஜா ராஜா
என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

சரணம் - 1

ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
உன்னையும் விடாது இந்த வனம்
பத்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு
கொத்திட நிலாவைக் கொஞ்சு தினம்

என் வழி வராது சின்ன மணி
உன்னிடம் சிக்காது வைர மணி
விளையாட்டுக் காட்டாதே


முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

சரணம் - 2

பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும்
உனையே விரும்பும்
ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும் வேளை
மனதில் அரும்பும்

ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
ஏழைகள் ஏறிட விட்டதில்லை
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

என் உயிர் மண் மீது உள்ளவரை
என் மனமும் எந்தன் பள்ளி அரை
பிடிவாதம் கூடாதே

முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
விழமாட்டேன் நானே வளைக்காதே வீணே
அடி மானே ஒ ஒ ஒ

ஹேய் முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

Uzhaippali - Muthirai Eppodhu

உழைப்பாளி - ஒரு மைனா மைனா குருவி

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய் 

மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்


ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன்
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம் 


ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்

 

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

Uzhaippali - Oru Maina

உயிரோடு உயிராக - பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முதூர்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி ஞாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் (2)

(பூவுக்கெல்லாம் சிறகு ....)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்து
கற்றை குழல் கயிறு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது
I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
காதல் என்பது சரியா தவற ?
இது தான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம் சிறகு ...)

Uyirodu Uyiraga - Poovukkellam Siragu

உயிரோடு உயிராக - உயிரோடு உயிராக

அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும் உன்னை உன்னை அழைக்க
கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள் என்னை என்னை உரைக்க
கண்களைத் திறந்து கொண்டு நான் கனவுகள் காணுகிறேன்
கண்களை மூடிக்கொண்டு நான் காட்சிகள் தேடுகிறேன்
உன் பொன் விரல் தொடுகையிலே நான் பூவாய் மாறுகிறேன்
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்

(அன்பே அன்பே)

யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும் தீயும் பஞ்சும் நெருங்க
யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது ஒன்றில் ஒன்று அடங்க
உச்சியில் தேன் விழுந்து என் உயிருக்குள் இனிக்குதடி
மண்ணகம் மறந்து விட்டேன் எனை மாற்றுங்கள் பழையபடி
உன் வாசத்தை சுவாசிக்கிறேன் என் ஆயுள் நீளும்படி
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்

(அன்பே அன்பே)

Uyirodu Uyiraga - Anbae Anbae

நெஞ்சினிலே - மனசே மனசே

மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க (2)
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே ... மனசே ...

(மனசே மனசே ...)

நீ தினம் தினம் சுவாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா ?
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா ?
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா ?
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா ?
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே ... மனசே ...

(மனசே மனசே ...)

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடு வேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே ... மனசே ...

(மனசே மனசே ....)

Nenjinile - Manase Manase

Friday, December 20, 2013

பாட்ஷா - பாட்ஷா பாரு பாட்ஷா

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பட்டாளத்து நடையப்பாரு பகை நடுங்கும் படையப்பாரு
கோட்டு ஷூட்டும் ரெண்டும் எடுத்து
போட்டு நடக்கும் புலியப் பாரு
காற்றில் எறியும் நெருப்பைப்போல சுட்டெறிக்கும் விசியைப் பாரு
நாற்றம் வேர்வை ரெண்டும் கொண்ட
ராஜாங்கத்தின் மன்னன் தானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

பாட்ஷா பாட்ஷா பாட்ஷா பாட்ஷா
ஹேய் பாட்ஷா பாரு பாட்ஷா பாரு
பாச்சா என்னைக்கும் பலிக்கும் பாரு
பாட்ஷா திட்டம் ஜெயிக்கும் பாரு
பம்பாயில் இவன் பேர சொன்னா
அரபிக் கடலும் அலறும் பாரு
கள்ளிப் பயல்கள் சதியை எல்லாம்
சொல்லி அடிக்கும் சூரன் பாரு
நூறு முகங்கள் மாறி வந்தும்
ஏறு முகத்தில் இருக்கும் வீரந்தான்
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா

Baashha - Baatcha Paaru

பாட்ஷா - நான் ஆட்டோக் காரன்

ஆண் : நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்

===

ஆண் : ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு

ஆ - குழு : ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஆண் : ஆஹா...ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாமுள்ள ரேட்டுக் காரன்

===

ஆ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்

ஆ - குழு : ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா

ஆண் : ஏ... அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்

ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
ஆண் : குமுக்கு

ஆ - குழு : அஜக்கு இன்னா அஜக்கு தான்

ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண் : குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்

Baashha - Naan Autokaaran

பாட்ஷா - நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு... அழகு...

பெண் : நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ சிரித்தால் சிரிப்பழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ பேசும் தமிழ் அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ ஒருவன் தான் அழகு

பெண்குழு : அழகு ...அழகு

பெண் : ஓ..ஓ நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு

பெண்குழு : அழகு... அழகு

பெண்குழு : பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
பாப பாப பாப பா பப்பா தபநி தா நி ஸ ஸ ஸா
த நீ த நீ ஸப கக ஸரி தபத நிஸா
ஸகம கரி ஸா தப கம கரி ஸா

===

பெண்குழு : சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்கு சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிலிர்த்துக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்குச்சாம் சிக்குச்சாம்
சிக்குச்சாம் சிக்கிக்கிச்சாம்

ஆண் : நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல

பெண் : அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி
உயிர் வரை பருகி விடு

ஆண் : ஓஹோ முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

பெண்குழு : அழகு... அழகு

பெண் : ஆ..நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ சிரித்தால் சிரிப்பழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ பேசும் தமிழ் அழகு

பெண்குழு : அழகு

பெண் : நீ ஒருவன் தான் அழகு

பெண்குழு : அழகு... அழகு... (இசை)

பெண்குழு : ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓ...ஓ...ஓஹோஹோ..ஹோ..ஹோ..ஓ..
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ
ஓஹோ..ஹோ..ஹோ..ஓ

===

பெண் : நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே

ஆண் : மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு
மது ரசம் அருந்தட்டுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதட்டுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா

பெண்குழு : அழகு... அழகு

ஆண் : ஓ..நீ நடந்தால் நடை அழகு

பெண்குழு : அழகு

ஆண் : நெருங்கி வரும் இடை அழகு

பெண்குழு : அழகு

ஆண் : வேல் எரியும் விழி அழகு

பெண்குழு : அழகு

ஆண் : பால் வடியும் முகம் அழகு

பெண்குழு : அழகு.. அழகு

ஆண் : ஓ..ஓ தங்க முலாம் பூசி வைத்த அங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு

பெண்குழு : அழகு.. அழகு.. அழகு.. அழகு

Baassha -  Azhagu Azhagu

பாட்ஷா - ரா ரா ரா ராமையா

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

===

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல (இசை)

ஆண் : முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அஹ ஹா... ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன்
பாரையா ஓ ஹொ ஹொய்

===

ஆண் : ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல (இசை)
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்லை
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்லை
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ
நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ ஓ ஹோ

ஆண் : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட

பெண்குழு : ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

Baashha - Ra Ra Ramiyah

பாட்ஷா - ஸ்டைலு ஸ்டைலு

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்
ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஹோய் டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகருதான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஒய்..கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்

===

ஆண் : காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
பெண் : கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
ஆண் : எங்கெங்கே ஷாக் அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
பெண் : எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
ஆண் : காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
பெண் : அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
ஆண் : அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

===

பெண் : பச்சரிசி பல்லழகா வாய் சிரிப்பில் கொல்லாதே (இசை)
ஆண் : அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே
பெண் : நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
ஆண் : கட்டை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
பெண் : அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஆண் : ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே
பெண் : அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான் இது சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானு தான்
ஆண் : பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்
பெண் : ஆ டச்சு டச்சு டச்சு டச்சு என்ன டச்சு மீ
ஆண் : கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ
பெண் : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு ஸ்டைலு தான்
ஆண் : ஹஹ..
பெண் : இது சூப்பர் ஸ்டைலு தான்
ஆண் : ஹஹ..
பெண் : உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்

ஆண் : வாரே வா..பிகரு பிகரு தான் நீ சூப்பர் பிகரு தான்
இந்த பிகருக்கேத்த மைனர் நானு தான்

Baasha - Style Style

பாட்ஷா - தங்கமகன் இன்று

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என்
காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதே
ரத்தத் தாமரை முத்தம் கேக்குது
வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

===

சின்னக் கலைவாணி
நீ வண்ண சிலை மேனி
அது மஞ்சம் தனில் மாறன்
தலை வைக்கும் இன்பத் தலகாணி

ஆசைத் தலைவன் நீ
நான் அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச
நீ தான் மருதாணி

ஆண் : திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்

தென்பாண்டி தென்றல் திரண்டாக வேண்டும்

என்ன சம்மதமா

இன்னும் தாமதமா

ஆண் : தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

===

தூக்கம் வந்தாலே மனம்
தலையணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம்
ஜாதகம் பார்க்காது

மேகம் மழை தந்தால்
துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும்
விதிதான் மாறாது

என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்

கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்

எனை மாற்றி விடு

இதழ் ஊற்றி கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

கட்டும் ஆடை உன்
காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது
வேந்தனை கண்டதும் விலகியதோ

முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட
வா என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்ashha - Thanga Magan

அருணாசலம் - சிங்கம் ஒன்று புறப்பட்டதே

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான்
மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்
துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே
ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று.. ஹேய்
சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை பெருகிட

சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
சிங்கம் ஒன்று புறப்பட்டதே

Arunachalam - Singam Ondru

அருணாசலம் - நகுமோ ஹேய் சுகமோ

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

வெள்ளி கொலுசுகள் ஓசை ஓச்சை இட
வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர
முத்தம் தருகையில் மீச மீச வந்து மோகம் தூண்டிவிடுதே
உச்சந்தலையில் என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு
முத்தம் தருகையில் மோகமான கிளி உதடு கடிச்சு விட்டதே
நெசமா நெசந்தான்
காயமா பாரும்மா
நகுமோ ஹேய் சுகமோ
தேன் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
நகுமோ ஹோ..

அல்லி மலர்வது இரவு நேரத்துல
மல்லி மலர்வது மாலை நேரத்துல
பெண்மை மலர்வது எந்த நேரத்துல
என்னை கண்டு பிடிச்ச
கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள் தாளம் மாறுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
சரியா சரிதான்
பரிசு இதுதான்

நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ ஹேய் சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
நகுமோ..

Arunachalam -  Nagumo Hey Sugamo

அருணாசலம் - மாத்தாடு மாத்தாடு

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே

கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி
வழி வழி வழி விட்டு விலகடி
இடுப்பு மடிப்பில் ஆள முடிக்கும் ஹே வேதவள்ளி

மாத்தாடு மாத்தாடு மல்லிகே
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
அம்பிகே ராதிகே தேவிகே மேனகே

மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

தல தல தல ரெண்டு சிவன் தல
நிற நிற நிறம் நீல கண்ணன் நிறம்
பொம்பள மனச சிரிச்ச பறீக்கும்
ஏய் அருணாச்சலம்
சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா

மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

அப்பாவி ஆனாலும் அடிமேல் அடிவாங்கும்
அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது
என்ன அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
அடி மேலே அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்
மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தானே சொன்னது

ஒல்லி ஒல்லி சுப்பந்தான் ஒத்தக்காலு கருப்பன் தான்
ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பன் தான்
நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

தாளமில்லா ஆடமிது தப்பான ஆட்டமது
பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது
பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

ஹேய் மூனு கிளி மூணுக்குமே வேற குணம்
கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்ச களிப்பாக்கும்
ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

ஒருத்தனக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா
ஒருத்தனத்தான் மாரோடு கட்டிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா
முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை

ஹே ஒருத்தனத்தான் கழட்டிவிட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா
ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே
இளங்கண்ணை கழட்டிப்புட்டு பசுவைத்தான் கட்டிப்புட்டு
கையோடு ஏந்திக்கிட்டா பால் சொம்புதான் அது வேறெது
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

பலம் பலம் பலம் ரெண்டு வீரன் பலம்
நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணன் நிறம்
மாமன ஜெயிக்க யாரும் இல்ல
அவந்தாண்டி அருணாச்சலம்
மாத்தாடுமா தாடு மல்லிகே
மாத்தாடுமா தாடு மல்லிகே

Arunachalam - Maathadu Maathadu

அண்ணாமலை - வந்தேண்டா பால்காரன்

ஹேய்..வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடப்போறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

***

தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு
உண்மை சொன்னா தகராறு
நீ மாடு போல உழைக்கலியே - நீ
மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்

***

ஆ&பெ குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா தன்
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா..

அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
புல்லு குடுத்தா பாலு குடுக்கும்
உன்னால முடியாது தம்பி -அட
பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி

வந்தேண்டா பால்காரன் - அடடா
பசுமாட்ட பத்தி பாடபோறேன்
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்
ஹா ஆஹா ஹா ஓஹோ ஓ
அஹா அஹா ஆஹா ஏய் ஏய் ஏய்
ஆங் ஆங் ஆங் அஹா அஹா ஆஹா
அஹா அஹா ஆஹா அஹா அஹா ஆங் ஆங் (இசை)

Annamalai - Vanthenda Paalkaran

அண்ணாமலை - வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

***

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது
ஒவ்வொரு விதையிலும் ருட்சம் ஒளிந்துள்ளதே
ஒவ்வொரு விடியலும் எனது பெயர் சொல்லுதே
பணமும் புகழும் உனது கண்ணை மறைக்கிறதே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

***

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்
மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்
பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே
ரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடிபடுமே

அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்
அடே நண்பா உண்மை சொல்வேன்
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்

Annamalai - Vettri Nichayam

அண்ணாமலை - அண்ணாமல அண்ணாமல

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்
ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

***

பெண் : நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே
உன் நெத்தியில விழுந்த முடி என் மேல் விழட்டுமே

ஆண் : ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே
உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே

பெண் : அழகான வீரனே அசகாய சூரனே
கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே

ஆண் : நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே

பெண் : அண்ணாமல அண்ணாமல

ஆண் : ஹோய்

பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே

ஆண் : ஹைய்யோ

பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

***

ஆண் : பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான்
அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்

பெண் : சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான்
நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான்

ஆண் : வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி
வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி

பெண் : உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி
முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி
ஓன்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி
நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி

பெண் : அண்ணாமல அண்ணாமல

ஆண் : ஹ ஹா ஹ

பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே

ஆண் : ஹோ ஓ ஓ

பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

ஆண் : ச்சு ச்சு ச்சு

பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு
உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு
உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு

ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி
கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி

பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே
அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன்

Annamalai - Annamalai Annamalai

அண்ணாமலை - கொண்டையில் தாழம்பூ

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

ஆண் : ஆ..ஹா..

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி
உண்மைக்கு பேர் சொல்லும் மனிதனே
நீ ஒரு கோடி ஆண்களின் கலைஞனே
மின்னல் போல, நீ வந்து நின்றால்
கூட்டம் கை தட்டுமே கொடி பூக்கள் கொட்டுமே

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ

பெண்குழு : பாப பாப பா...பாப பாப பா...
பாப பாப பா...பாப பாப பா...

***

ஆண் : பஞ்சுமெத்தை கால் முளைச்சு நடந்து வந்ததை போல
நீ சுத்தி வந்து இழுக்குறியே சும்மா கெடந்த ஆளை

ஆண் : ஆ...அஹ்ஹா...ஹெய் ஹெய்...அஹ்ஹாஅ

பெண் : கன்று கண்டா கயிரருக்கும் கரா பசுவ போல
நீ எடுக்க வண்ட வழுக்குடய்ய இழுது கட்டிய சேல

ஆண் : கண்டாகி சேலையாக மாறவா
ஓன் கண்ணாடி மேனிதொட்டு மூடவா

பெண் : கல்யாணதாலி கட்டிபுட்டு கட்டில் மேலாடு ஜல்லிகட்டு

ஆண் : ஆனி வந்தா தாலி வந்து
கட்டுவேன் சத்தியம் இன்னும் என்ன பத்தியம்

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

***

பெண் : மின்னல் போல நீ நடக்கும் சுறுசுறுப்ப பாத்து
ஜன்னல் திறந்து கொண்டதைய்யா சனிக்கிழமை நேத்து
ஆ...அஹஹா...

ஆண் : தாஜ்மஹால் நடந்து வந்து தழுவிக்கொண்டதை பாத்து
அடி தண்ணியாக வேர்த்துபோச்சு சட்டயெல்லாம் நேத்து

பெண் : உன் கண்ணில் காந்த சக்தி உள்ளது
அது என் கண்ணை வந்து வந்து கிள்ளுது

ஆண் : கண்ணுக்குள் பார்தேன் காதல் மச்சம்
கல்யாணம் ஆனால் இன்னும் சொச்சம்

பெண் : அந்த யோகம் வந்து சேர்ந்தா
கண்களும் தூங்குமோ கட்டில் என்ன தாங்குமா

ஆண் : குஷ்பூ...குஷ்பூ...குஷ்பூ

ஆண் : கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ என் குஷ்பூ
உன்னாட்டம் பொம்பள யாரடி
இந்த ஊரெல்லாம் உன்பேச்சு தானடி
அல்லிராணி என் அருகில் வா நீ
முல்லையே ஆடவா முத்தம் ரெண்டு போடவா

பெண் : வீரத்தில் மன்னன் நீ வெற்றியில் கண்ணன் நீ
என்றுமே ராஜா நீ ரஜினி நீ ரஜினி

Annamalai -  Kondaiyil Thaazhampoo

அண்ணாமலை - ஒரு பெண் புறா

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

***

கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லேயே அது இந்த காலமே
என் தேவனே ஓஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன் பாதங்களை ஆறவிடு

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

***

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்த கோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண் பிள்ளையோ சாகும் வரை
பெண் பிள்ளையோ போகும் வரை
விழி இரண்டும் காயும்வரை அழுதுவிட்டேன் ஆனவரை

ஒரு பெண் புறா கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே மனம் வாடுதே
ஒரு பெண் புறா

Annamalai - Oru Pen Pura

தேசிங்கு ராஜா - அம்மாடி அம்மாடி

அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட வா
இழந்ததை மீட்க வா ஓ...
இரவலும் கேட்க வா ஓ...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்


ஹே அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட வா
இழந்ததை மீட்க வா ஓ...
இரவலும் கேட்க வா ஓ...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்


என்னை நான் பெண்ணாக
எப்பொழுதுமே உணரல
உன்னாலே பெண்ணானேன்
எப்படியென தெரியல
விலகி இருந்திட கூடுமோ

பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் ஓடினால்
தவறு தான் இதிலே
ஏனடா இது ஏனடா
கள்வனே பதில் கூறடா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹே அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா


சொல்லாமல் தொட்டாலும்
உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா
உன் குறும்புகள் பிடிக்குதே
அணிந்த உடைகளும் நாணமும்

விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான்
இதயம் கேட்கிறதே
கூடுதே ஆவல் கூடுதே
தேகமே அதில் மூழ்குதே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹே அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட வா
இழந்ததை மீட்க வா ஓ...
இரவலும் கேட்க வா ஓ...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Desingu Raja - Ammadi Ammadi

Followers