Pages

Search This Blog

Showing posts with label Modhi Vizhaiyadu. Show all posts
Showing posts with label Modhi Vizhaiyadu. Show all posts

Tuesday, January 28, 2014

மோதி விளையாடு - ஒற்றை வார்த்தையில்

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன
கற்றை  பார்வையில்  கற்றை  பார்வையில்
கண்ணால்  ஜாடைகள்  செய்தால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

கவிதையிலே  பொய்களுக்கு  கெளரவம்  அதிகம்  தான்
காதலிலே  உயிர்களுக்கு  கெளரவம்  குறைவு  தான்
நேருக்கு  நேர்  காதல்  சொன்னால்  நெஞ்சுக்கு  நிறைவு  தான்
காதலின்  வீதியில்  மௌனமே  இரைச்சல்  தான்

ஒற்றை  வார்த்தையில்  ஒற்றை  வார்த்தையில்
உள்ளே  உள்ளதை   சொன்னால்  என்ன

வார்த்தை  வந்தாலும்  காதல்  வராமல்  வாழ்பவர்   கோடியே
காதல்  வந்தாலும்  வார்த்தை  வராமல்  வாழ்வது  கொடுமையே

Modhi Vilayadu - Ottrai Vaarthayil

மோதி விளையாடு - பாதி காதல் பாதி முத்தம் போதாது

பல்லவி :

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது   போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஓ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாடா
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி   மூட்டி  உயிர்  உருக  செய்த   மன்மதா
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  நான்  ஆணின்  தேகம்  ஆவதாக  வெட்க  கனவு  வெள்ளை  கோடு  தாண்டும்
என்  வயது  வலிக்குதடா

பறக்கும்  முத்தம்  கொடுத்து  என்னை  பறக்க  சொல்லும்  மன்மத
விரும்பி  உன்னை  அழைக்க  பசி  விலகி  செல்வதா

சரணம்  1

காதல்  என்னை  காதல்  செய்ய  பாதுகாப்பு  வளையம்  தளர்த்தினேன்
பூனை  போல  உள்ளே  வந்த  பானை  இருக்கும்  திசையை  காட்டினேன்
பயந்து  கொண்டே  இதழ்  குளித்தாய்
பாதியிலே  விட்டு  பாய்  மேல்  சென்றாய்  (?)

மோசமான  கனவு  ஒன்று  மீண்டும்  மீண்டும்  மீண்டும்  தோன்றும்
ஒ  தோன்றும்  ஒ  ஒ  ஹோ

சரணம்  2

ரோஜா  பூவின்  வாசம்  எல்லாம்  எந்த  உதடில்  அதிகம்  உள்ளதோ  ஹோ
பெண்மைக்கான  இன்பம்  எல்லாம்  எந்தன்  உடலில்  எங்கு  உள்ளதோ
வாத்சாயனம்  பதிதவனே
வாரி  கொடுத்தால்  சொர்க்கம்  காண்பேன்  நானே

பாதி  காதல்  பாதி  முத்தம்  போதாது  போதாது  போடா
ஒ  மீதி  முத்தம்  கேட்டு  கேட்டு  மேலாடை  தீ  மூட்டும்  வாட
என்  பெண்மை  எரியுதடா

உதட்டில்  எரி  மூட்டி  உயிர்  உருக  செய்த  மன்மத
உச்சம்  வரும்  பொழுது  உன்னை  உதறி  கொள்வதா

Modhi Vilayadu - Paathi Kadhal

Followers