Pages

Search This Blog

Showing posts with label Mupparimanam. Show all posts
Showing posts with label Mupparimanam. Show all posts

Tuesday, April 25, 2017

முப்பரிமானம் - யாரிவனோ எங்கிருந்து வந்தப்புயல்

யாரிவனோ எங்கிருந்து வந்தப்புயல் யாரிவனோ     
கண்ணிரண்டில் கொடை வெய்யில் யாரிவனோ     
தெரியவில்லை…………………………     
நெறுப்பைப்போல சீரிப்பாய்ந்து வந்தவன்     
யாரு யாரிவன்     
வலியைப்போல ஈரம் நெஞ்சில் கொண்டவன்     
யாரு யாரிவன்     
காற்றின் பாதை என்ன யாரால் சொல்லக்கூடும்     
இடம் வலம் என்ன     
நேற்றை தாண்டி வந்து நாளை மீது நின்றால்     
யயாரோ…… யாரோ……     
     
பூவை போல இவன் நெஞ்சம்     
மாறிப்போனதின்று கொஞ்சம     
முள்ளைப்போல இவன் கீரிப்பார்க்கிறான்     
ஏதோ ஆயாச்சோ     
பாவை ஈரவிழி அஞ்சும்     
பாதை எங்கும் இல்லை தஞ்சம்     
என்ன ஆகும் இனி கண்கள் காண்கிறது     
காதல் நீர் காட்சி     
வழித்துணையா வரும் பகையா     
என்ன உறவோ இனி என்ன முடிவோ     
விடைகள் இல்லா விடுகதையா     
யாரோ யாரோ யாரோ………… (யாரிவனோ)

Mupparimanam - Yaaro Ivano

முப்பரிமானம் - உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே

உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே     
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே     
பூவே உன் வாசமின்றி நான் ஏதடி     
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றடி      
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே     
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே     
     
நான் காணும் காட்சியெல்லாம் உனைக்காட்டுதே     
அன்பே நீ எங்கே என்று எனைக்கேட்குதே     
தேனீரிலும் உன் பூ முகம் திண்டாடுதே என் ஞாபகம்     
கண் தேடுதே உன் கால் தடம்      (உயிரிலே)
     
ஓயாமல் வீசும் காற்றும் உனைப்பேசுதே     
மூச்சோடு சேர்ந்துகொண்டு எனை ஏசுதே     
கண்ணீரிலே கண் மூழ்குதே     
கண்ணாடியை கல் மோதுதே     
என்னாகுமோ என் காதலே………      
(உயிரிலே)

Mupparimanam - Uyirile Uyirile

முப்பரிமானம் - சொக்கிப் போறான்டி

சொக்கிப் போறான்டி வெட்கிப்போறான்டி     
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்     
செக்கச்செவ்வானம் வெட்கப்படும்போது     
உன் கண்ணத்தை கடன் வாங்க ஓடி வரும்     
     
கொத்தோடு கிளையோடு பூப்பூக்கும் வாசம் போல்     
காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்     
குலசாமி திரு நீரு வெச்சாலும் சிலிர்க்காம     
நீத்தொட்டா அங்கங்க சிலிர்த்துப்போறேன்     
     
உன் கண் ஜாடை அசைவுக்கும்      
கால் கொலுசு நெலிவுக்கும்     
அடி போடி பெண்ணே கொடைசாஞ்சுப்போனேன்     
நீ பார்க்காத நேரத்தில் நான் உன்னப்பார்த்துதான்     
நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்     
     
ஏ தீக்குச்சி தலமேல பாரத்தப்போல     
என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா     
என் தூக்கத்தப்பல நாளா நீ வாங்கிப்போறாயே     
படுத்தாலும் கனவோடு வந்தாயடா……      (சொக்கி)
     
ஏ பஞ்சாரத்து வெடக்கோழிப்போல     
என் நெஞ்சோரம் வாசம் துள்ளுதோடி     
ஏ பஞ்சாங்கத்தில் நாள் பார்க்கச்சொல்லி     
உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதோடி     
     
ஏ காதோரத்தில் ஒரு பிச்சி வந்து     
தினம் உன் பேர சொல்லித்தான் கூவுதடா     
ஏ தொடுந்தூரத்தில் நீ வரும்போதெல்லாம்     
நான் விடும் மூச்சில் அணலாக கொல்லுதடா     
     
பஞ்சால மேல தான் தீ மூட்டிப்போறியே     
அய்யய்யய்யோ அங்கங்க எரியுதடி     
அஞ்சாறு முத்தத்த நீத்தந்து போனினா      (சொக்கி)
     
ஹேய் உன் கூடத்தான் தினம் தனியாவே தான்     
அட நாம் வாழும் வரம் ஒன்று வேணுமடா     
ஹே உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்     
அட நான் தூங்க இடம்மொன்னு வேணுமடா     
     
ஹே ஆகாசத்தில் ஒரு மெத்த போட்டு     
அங்க உன் கூட வெளையாட தோனுதடி     
ஏ ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்     
அடி என் பேச்சக்கேட்காமல் துள்ளுதடி     
     
கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம     
இங்கேயே இப்போதே நின்றால் என்ன     
மடி மீது நான் சாய தாயாக நீ மாறி     
தாலாட்டி பாட்டொன்று சொன்னால் என்ன  (சொக்கி)

Mupparimanam - Sokki Poraandi

முப்பரிமானம் - கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்

திரதினனே தினதினனே தெனெனெரே      
தனேனேரே நஹே நாஹிரே…....     
தினேதினரே தினேதினரே தெனெனெரே      
தெனேனேரே நஹே நாஹீரே……     
     
கண்ணோடு கண்ணோடு கலந்துவிட்டேன்     
உன்னோடு உன்னோடு தொலைந்துவிட்டேன்     
வின்னோடு வின்னோடு பறந்துவிட்டேன்     
எந்தன் கண்ணோடு ஒட்டிக்கொண்ட காதல் காட்சியே     
நீதானே…… ஓ……… என் தேடல்… ஓ… ஓ…     
உன் ஆசை உன்பார்வை உன் மேனி     
உன் சேட்டை உன் கொஞ்சல்     
நான் பார்த்து ஏதோ ஆனேனே…… (திரதினனே)
     
உன்னைவிட்டால் நெஞ்சிக்குள்ளே ஒன்னும் தோனாமல்     
இத்தனை நாள் காத்திருந்தேன் உன்னைக்காணாமல்     
துள்ளித்துள்ளி ஓடுகின்றப் பிள்ளைக்கண்டேனே     
தூண்டில் கண்ணால் அய்யோ இன்று மாட்டிக்கொண்டேனே     
வண்ண வெண்ணிலா வந்து போனதால்     
தூக்கம் கண்ணிலே அது தூரம் போனதே     
தண்ணீர் சிர்ப்பமாய் உன்னைக்கண்டேனே     
தள்ளி நின்றேதான் நான் தாகம் கொண்டேனே     
உன் ஆசை உன்பார்வை உன் மேனி     
உன் சேட்டை உன் கொஞ்சல்     
நான் பார்த்து ஏதோ ஆனேனே…… (திரதினனே)
     
பள்ளிக்கூட சீருடையில் உன்னைக் கண்டேனே     
காதல் பாடம் கண்களாளே கற்றுக்கொண்டேனே     
ஒற்றைக்காலில் பாண்டியாடும் பட்டாம்பூச்சியே     
என்னை என்றும் வாழவைக்கும் உந்தன் மூச்சியே     
சாவி இல்லாமல் ஆடும் பொம்மை நீ     
தள்ளிச்சென்றாலும் என் தாயின் நன்மை நீ     
மொட்டைமாடி மேல் வட்ட வெண்ணிலா     
உன்னைக்கண்டாலே வானைவிட்டு ஓடாதோ     
என் வீட்டு ஜன்னலில் உன் காற்றுப்பட்டாலே     
தீக்கூடத்தித்திக்கும் பூவே உன்னாலே      
திரதினனே தினதினனே தெனெனெரே      
தனேனேரே நஹே நாஹிரே…....     
தினேதினரே தினேதினரே தெனெனெரே      
தெனேனேரே நஹே நாஹீரே……  (கண்ணோடு)

Mupparimanam - Kannodu Kannodu

முப்பரிமானம் - உல்லாசமாய் உற்ச்சாகமாய் கொண்டாடடா

உல்லாசமாய் உற்ச்சாகமாய் கொண்டாடடா     
இந்த உலகை     
பெண் பூக்களை உன் பூக்களாய் கைகோர்க்கவா     
கண்ணாடி அழகை     
கல்யாணம் வேணாம் மச்சி     
கண்ணீரும் வேணாம்மச்சி     
தண்ணீரில் வண்ண மீன்கள் போல வாழுவோம்     
பெண் பூவை கையில் அள்ளி     
பேரின்பம் கோடி சொல்லி     
உல்லாச வாழ்வை வென்று நீயும் உச்சம் தொடுடா     
வாடா மச்சான் லெட்ஸ்கோ பார்ட்டி     
வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி     
ஆ லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி     
     
சத்தியமா சரக்கடிக்கம்மாட்டேன்     
சத்தியமா தம்மடிக்கமாட்டேன்     
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சி     
என் ஃபிகரு மூஞ்சி மறந்தேப்போச்சி     
அப்பன் குடுத்த காசு எல்லாம்     
சரக்கா மாறி உள்ளே போச்சு     
     
நேற்றோடு சோகம் ஓடிப்போனதே     
இன்றோடு லைஃப் ஸ்டைல் மாறிப்போனதே     
இரத்தத்தில் உண்டு ஏபி பாசிட்டிவ்     
நாங்கள் தான் என்றும் பி பாசிட்டிவ்     
     
கைத்தட்டிப் போவோம் டைடல் பார்க்குதான்     
கைக்கட்டி என்றும் வாழமாட்டேன்டா     
ஆகாயம் எங்கள் எல்லைக்கோடுதான்     
மச்சான் மச்சான் எஞ்ஜாய் எஞ்ஜாய்     
வா வா வா வா வா      
வாடா மச்சான் லெட்ஸ்கோ பார்ட்டி     
வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி வெட்ஸ்கோ பாடி     
ஆ லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி லெட்ஸ்கோ பாடி     
     
என்னோடு பேசும் ஏஞ்சல் பூவாந P     
கண்ணாலே பேசும் ஊஞ்சல் தீவா நீ     
ஆன்ராய்டில் நீதான் அட்டை படமோ     
அன்பே உன் காதல் விட்டு விழுமோ     
     
பெண்ணின்றி உலகில் போதை இல்லை     
பெண்ணின்றி உலகில் ஏதுமில்லை     
உனக்காண பொண்ண கேச் பன்னுடா     
அவளோட லைஃப மேச் பன்னடா     
மச்சான் மச்சான் எஞ்ஜாய் எஞ்ஜாய்      
வா வா வா வா வா   (உல்லாச)

Mupparimanam - Let's Go Party

Followers