Pages

Search This Blog

Showing posts with label Chikku Bukku. Show all posts
Showing posts with label Chikku Bukku. Show all posts

Thursday, January 10, 2019

சிக்கு புக்கு - தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்

உன்னை உன்னிடம் தந்து விட்டேன்
நீ என்னை என்னிடம் தந்து விடு
போதும் போதும்
எனை போக விடு

கண்மணி
எனை போக விடு
கண்மணி
கண்மணி
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
உயிரே உயிரே
உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்
காதல் உண்டானதே
எனை போக விடு
கண்மணி
விழிகள் என்கின்ற வாசல் வழியாக
காதல் உள்சென்றதே
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு
ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று
எட்டி வைப்பதா
விடைகள் இல்ல வினாக்கள் தானடி
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும்
எண்ணம் உன்னிலே
இரவில் தூங்காத இமைகள் ஓரம்
நீயே நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி
எங்கே விற்கிறாய்

தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்
ஈரம் மண்ணிலே



Chikku Bukku - Thooral Nindralum

சிக்கு புக்கு - அடிக்குதே மழை ரெண்டு

அடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே அனல் துண்டு பஞ்சோட
தரையிலே கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிளக்கும் பார்வை

உலகமே ஒரு நொடி உருண்டி கையோட சேர
நான் வான் வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரன்ஜோட
அடி சாரலே
பனி தூரலே
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்
அடி சாரலே
பனி தூரலே எஹ்
உன் பார்வையில் தேய்கிறேன்


உனக்குள்ளே நானே
குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்



Chikku Bukku - Adi Saarale

Followers