Pages

Search This Blog

Showing posts with label Satyam. Show all posts
Showing posts with label Satyam. Show all posts

Friday, November 25, 2016

சத்யம் - ஆறடி காற்றே

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

ஆஹா யேய்…ய்…

இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அதிரும் நெஞ்சம் அதிகம் உண்டு மண் சாட்சி
இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே யே….யே

பேச்சு மட்டும் தான்
வளர்ச்சி என்று தப்பாதே
வீச்சு வீசினால்
வீசிடுவான் நம்மாளே
உன் முகத்தை பார்த்து
கட்டடத்துக்குள் காத்து
ஊதி விட்ட தீயை
உத்து உத்து பாரு
கண்களுக்குள் ஓடும்
கந்தகத்தில் ஆறு
எட்டு வச்சு எட்டு வச்சு
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

பூட்டி வைச்சு பார்
தூள் பறக்கும் உன்பாடு
தூண்டு விட்டுட்டா
தீப்பிடிக்கும் உன் காடு
முன்ன வந்து நின்னா
ஆஹா ஹா
மூச்சு முட்டும் கண்ணா
ஆஹா ஹா
ஹா யாரு இவன் யாரு இவன்
கொம்பன் என்று கூறு
சொல்லி சொல்லி சீறும்
தொட்டு மட்டும் பாரு
சொல்லி வச்சு சொல்லி வச்சு
சத்தியத்தை காத்து நிப்பான்

ஆறடி காற்றே
அத்துக்குச்சு பாத்தே
அதிரடி ஏத்து
அஞ்சமில்லை விளையாட்டே

இவன் உடையும் கண்டு
நடையும் கண்டு
செயலும் கண்டு
குணமும் கண்டு
அதிரும் நெஞ்சம் அதிகம் உண்டு மண் சாட்சி
இவன் கர்வம் கண்டு
கனிவும் கண்டு
துனிவும் கண்டு
துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு மண் சாட்சி
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு
என்னாச்சு
ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு…

Sathyam - Aaradi Kaathe

சத்யம் - பால் பப்பளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நான் கொமளி
இப்போ சோக்களி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
நீ புள்ளி வெச்ச மானு தானே கொலம் பொடவ
என் மீசயல கது குத்தி கூசம் கட்டவ

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நீ கொமளி
போட சோக்களி

என் முந்தாணய முண்டசாக கட்டி கொல்லதே
நீ மூனு வெள முட்ட சொர அள்ளி தின்னதே
என் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி கூசம் கட்டதே

கன்ன குழி வழியே
தொண்ட குழி நொழன்சு
நெஞ்சு குழி நடுவே
மய்யம் கொல்லதே
ஹெய் அச்சு வெல்ல அழகே
உச்சி வெய்யில் நிலவே
பிசு பிசு என்ன
ஈரம் செய்யாதே
என்ன மேலும் கீழும்
ஏலம் போட்டு தளம் பொடதே
இந்த ஒராம் பெத்த பொன்ன
பர்த்து உசு கொட்டதே
எனை பூவுகுள்ளே தேனை போல
பூடி வைகாதே
நம்ம ஆத்த கொவில் யானையபோல்
ஆடி வைகதே
காதல காதல ஓடி வரவ
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவ
வான்னிலா தேன்னில கூடி வரவ
ஆடி மாச கத்து போல ஆடி வரவ

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி (பபோய்)
வெள்ள தக்கலி (அபோய்)
உன் கூடளி
என்ன சமாளி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
என் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி கூசம் கட்டதே

ஒத்தயிலே குதிச்சென்
மெத்தயிலே தவிச்சென்
கத்திரிகோல் விழியலே
கண்ண வெட்டதே
ஒத்தயிலே இருந்தென்
சுத்தி சுத்தி பரந்தென்
சீடெடுக்கும் கிளியாய்
கூண்டில் வைகதே
ஒரு முட்டாய் கடய மொரசு பார்க்கும் பட்டிக்கட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பர்த்து ஏங்க வைகதே
உன் ஆடு புலி ஆடம் எல்லம் இங்கே வேணான்ய
நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தனய்ய
கொகில கொகில கோடை வெய்யில
காலகாலமாக வாழும் காமன் மகல
கொவல கொவல கதல் நகல
ஓரகண்ணால் பார்க்க வெணாம் பட்ட பகல

பால் பப்பளி
வெள்ள தக்களி
உன் கூடளி
என்ன சமாளி

பால் பப்பளி
வெள்ள தக்களி
நீ கொமளி
போட சோக்களி

உன் முந்தாணய முண்டசாக கட்டி கொள்ளவ
நான் மூனு வெல முட்ட சொரு அள்ளி தின்னவ
ஹெய் புள்ளி வெச்ச மானு மெலே கொலம் பொடதே
உன் மீசயால கது குத்தி ஹஹஹஹன்ன்ம்ம்ம்ம்

Sathyam - Paal Pappaali

சத்யம் - செல்லமே செல்லமே கொஞ்ச

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் உறைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கொஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல் அளி சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் எனை மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் இறைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: வே.......... நீயோ
வே.......... நானோ
வெட்கம் வெட்கம்
வே........ நீயோ
வே........ நானோ
நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின்னொளியில் என் வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
பெண்: கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்

ஆண்: சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Sathyam - Chellame Chellame

சத்யம் - என் அன்பே நானும் நீயின்றி

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய
ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

(இசை...)

பெண்: தலை தொடும் மழையே...
செவி தொடும் இசையே...
இதழ் தொடும் சுவையே...
இனிப்பாயே....
விழி தொடும் திசையே...
விரல் தொடும் கனையே...
உடல் தொடும் உடையே...
இணைவாயே....
யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: என் அன்பே நானும் நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

(இசை...)

பெண்: கருநிறச் சிலையே...
அறுபது கலையே...
பரவச நிலையே...
பகல் நீயே....
இளகிய பனியே...
எழுதிய கவியே..
சுவை மிகு கனியே...
சுகம் நீயே....
கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: ஓ... என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

Sathyam - En Anbe

Followers