Pages

Search This Blog

Showing posts with label Kanda Naal Mudhal. Show all posts
Showing posts with label Kanda Naal Mudhal. Show all posts

Wednesday, November 23, 2016

கண்ட நாள் முதல் - கண்ட நாள் முதலாய்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்

ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ

கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த பாசமும் கலையவில்லை
கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்

ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ ஆஹ்ஹஹ்ஹஹ்ஹ

கோல குமரன் மன கோயிலில் இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி நறு மலர் சூடி விட்டான்
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை 
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

Kanda Naal Mudhal - Kanda Naal Mudhalai

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே மேற்கே தான்

லை லை லை லை லாய் லாய் லாய்
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்

மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்

ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
மேற்கே மேற்கே தான்...

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
மேற்கே மேற்கே தான் சூரியன்கள்.....

Kanda Naal Mudhal - Merke Merke

கண்ட நாள் முதல் - உன் பனித்துளி பனித்துளி பனித்துளி

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு
வாடிவுட்ம் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது
எப்போவென்னு மாமியாரு 
கேட்கும் முன்னே
அரை டஜன் பெத்து கொடுங்க

தக தக தக தக
தங்க சில தவிக்குது
வெட்கத்திலே போதும் 
அதை விட்டுவிடுங்க

ஆராரிராரோ ஆராரிரரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாளத்துல 
ஒன்னு ரெண்டு கத்துக்கொடுங்க

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே
(உன் பனித்துளி..)
(கரு கரு..)

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
என்னில் அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
ஓ.. உன்னை நானும் என்னை நீயும் 
எங்கே என்று தேடினோம்
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்
(உன் பனித்துளி..)

முகத்திரை குள்ளே நின்று
கண்ணாம்பூச்சி ஆடினாய்
பொய்யாய் ஒரு மாலை கட்டி
பூவை செய்து சூடினாய்
நிழல்களில் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என
நித்தமும் நான் வாடினேன்
சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும்
எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாருமினி
தேவை இல்லை
(உன் பனித்துளி...)

Kanda Naal Mudhal - Pani Thuli

Followers