Pages

Search This Blog

Showing posts with label Eeram. Show all posts
Showing posts with label Eeram. Show all posts

Friday, January 25, 2019

ஈரம் - தரை இறங்கிய பறவை போலவே

தரை இறங்கிய பறவை போலவே

மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே

கரை ஒதுக்கிய நுரையைப் போலவே

என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே

தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்

எடை எடை மிகக்குறைந்து போகிறேன்

அட இது என்ன உடைந்து சேர்கிறேன்

நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்

நதியில் மிதக்கும் ஓடம் என

வானில் அலையும் மேகம் என

மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்

இதுவும் புதிய உணர்வு அல்லவா

காதல் பேச்சில் பொய் பூசுவாய்

மயங்கும் வேளை மை பூசுவாய்

விலக நினைதால் கண் வீசுவாய்

தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன்



Eeram - Tharai Erangiya

Thursday, January 24, 2019

ஈரம் - சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது 

சாரல் ஏன் அடி ஏன் என் ஜன்னல் உடைக்கிறது... 
தூரல் ஏன் அடி ஏன் என் கனவைக்கலைக்கிறது.... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 
கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய்...... 
இல்லாமல் இல்லாமல் சென்றாய்...... 

சாரலால் தூரலால் என் உயிரை நனைத்தவளே 
புயலாய் நான் மாறிப்போவதேனடி........ 
விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோபப்பூவே 
தவியாய் தவியாய் தவித்தேன் உனையே 
மனமே மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல்போல 
பிரிவின் வலியோ கொடிது உயிரே



Eeram - Saaral En

ஈரம் - மழையே மழையே தூவும் மழையே

விழியே விழியே பேசும் விழியே 

ஒரு பார்வைப் பார்த்தாய் 

மழையே மழையே நெஞ்சில் மழையே 
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே 

நான் மண்ணின் மேலே 

இனிமே இனிமே நீதான் துணையே....... 

மழையே மழையே தூவும் மழையே 
இது காதல் தானா 
தனியேத்தனியே நனைந்தேன் மழையே 
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல 
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே 

மழையே மழையே நெஞ்சில் மழையே 
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே 


ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன் 
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய் 
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன் 
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய் 
உல்லா ஹ உல்லா ஹ ஓ.............. 
உல்லா ஹ உல்லா ஹ ஓ.............. 

சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய் 
செல்லாமல் செல்லாமல் செல்வா...ய்...... 

மை மை மழையே 

உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது 
உன் ஓரப்புண்ணகையாய் பெரும் தூரல் வருகிறது 
உன் முகத்தில் அசையும் மொழி 
இலைத்துளியாய் நனைக்கிறது 
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழீகிறது 
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது 
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது 

விழியே விழியே பேசும் விழியே



Eeram - Mazhaiye Mazhaiye 

Followers