Pages

Search This Blog

Showing posts with label En Swasa Kaatre. Show all posts
Showing posts with label En Swasa Kaatre. Show all posts

Tuesday, November 5, 2013

என் சுவாசக் காற்றே - சின்னச்சின்ன மத்துளிகள்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி

படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியிழைல் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன )

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதாநியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கண்ணிஎன் பாதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ )

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2-)

(சக்கரவாகமொபட்ட )
(சின்னச்சின்ன)

En Swasa Kaatre - Chinna Chinna Mazhai Thuligal

என் சுவாசக் காற்றே - திறக்காத காட்டுக்குள்ளே

ம்ம்ம்...
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

(திறக்காத)

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ இளை உன்னைச் சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே
ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது - புதிய
கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி

(திறக்காத)

கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இளை நத்தைக் கூடுகளோ அவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

En swaasa kaatre - Thirakkadha Kaattukkulle

என் சுவாசக் காற்றே - தீண்டாய் மெய் தீண்டாய்

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (3)


தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க

அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன

பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (2)
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

En swaasa kaatre - Theendai mei

என் சுவாசக் காற்றே - என் சுவாசக் காற்றே

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி (2)
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா

(என் சுவாசக் காற்றே)

En swaasa kaatre - En swaasa kaatre

என் சுவாசக் காற்றே - ஜும்பலக்கா

ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே (4)
ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே (2)

சின்னமுள்ளு காதலியல்லோ பெரியமுள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தர சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய்ப் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய்ப் போகும்
பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்

ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம்

(ஜும்பலக்கா)

முன்கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே
PL என்று தொட்டுப் பார்த்தால் Iண்APள் ஆனாய்ப் பெண்ணே
உண்டுன்னா உண்டுன்னு ஒத்தச் சொல்லு சொல்லுங்க
இல்லுன்னா இல்லுன்னு ரெண்டில் ஒண்ணு சொல்லுங்க
என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர் ஊற்றித் தவிக்காதே
நெஞ்சோடு ஒரு காதல் வைத்துக் கண்ணோடு சிறு கோபம் என்ன
ஆண் இதயத்தின் கறைதேடி அலைகின்ற பெண்ணுக்கு ஈ.பீ.கோ செக்ஷன் என்ன

(ஜும்பலக்கா)

பேசிப்பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறணும்
காதல் எல்லாம் மேகம் போல தன்னலே உண்டாகணும்
எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க
ள்V O சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது
தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது
பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலைவைத்து அண்ணாந்து முகம் பார்த்து ள்V பிச்சைக் கேட்டுப்பாரு

(ஜும்பலக்கா)
(சின்ன முள்ளு)
(ஜும்பலக்கா)

En Swasa Kaatre - Jumbalakka

என் சுவாசக் காற்றே - சில்லல்லவா சில்லல்லவா

தத்தியாடுதே தாவியாடுதே...
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா
உயிர்க் காதலைத் தூண்டவே வேண்டாம்...

தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று
தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
ஒரு தட்டாரப் பூச்சி இன்று

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று
தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று

இட ஒதுக்கீடு உனக்காக இடை செய்வது எந்தன் ஆடை நீயல்லவா
இட ஒதுக்கீடு எனக்காக இணை செய்வது அந்த ராத்திரிப் பொழுதல்லவா

உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே
அந்த வெங்காய விலை போல இறங்காதது

சில்லல்லவா சில்லல்லவா... சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா
உயிர்க் காதலைத் தூண்டவே வேண்டாம் வயாகரா

(சில்லல்லவா)

புதிய ரத்தம் உதடு மொத்தம் பரவிட
இச் இச் என்றும் பழகவா
சொல் சொல் நீ சொல் அன்பே

விண்ணப்பம் நீ போடு இன்னாளிலே
கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே

பதில் நான் வாங்க நாளாகுமா அடி அம்மாடி அரசாங்கமா
என் ஆசைகள் எப்போது கை கூடும் யார் சொல்லக் காவேரி நீராகுமா

அஹாஹஹ ஹாஹஹ காதல் நயாகரா
அஹாஹஹ ஹாஹஹ வேண்டாம் வயாகரா

(சில்லல்லவா)

தத்தியாடுதோ தாவியாடுதோ தத்தையோட நெஞ்சு
நான் டயல் செய்யும் நேரம் இன்று

En Swasa Kaatre - Kadhal Niagara

Followers