Pages

Search This Blog

Showing posts with label Varushamellam Vasantham. Show all posts
Showing posts with label Varushamellam Vasantham. Show all posts

Friday, December 30, 2016

வருஷமெல்லாம் வசந்தம் - முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

குக்கூ குக்கூ குக்கூ கூ
குக்கூ குக்கூ ….

அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா?
ராத்திரி ராணி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா?
இதழ்களிலே தேன் சுகமா?
அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா?
சொற்கமே சுகமா?
சுமமே சுகமா ஆ ஆ ஆ?

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி
கிள்ளிவிட்ட உன் நிலமை சுகமா?
தள்ளி தள்ளி நடந்து மின்னல் வெட்டி இழுக்கும்
செப்புச்சிலை அற்புதங்கள் சுகமா?
நேற்றிரவு நல்ல சுகமா? இன்றிரவு இன்னும் சுகமா?
சொற்கமே சுகமா?
சுமமே சுகமா ஆ ஆ ஆ?

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்
ஒன்றை கேட்கிறேன் என்னை தெரிகிறதா
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலின்
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா

Varushamellam Vasantham - Muthal Muthalai

வருஷமெல்லாம் வசந்தம் - எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன? மறுத்தால் என்ன?
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலி ஒன்னும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன? பிரிந்தால் என்ன?
காதல் எனக்கு போதும் அம்மா
என் காதல் எனக்கு போதும் அம்மா
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

Varushamellam Vasantham - Enge Andha

Followers