Pages

Search This Blog

Showing posts with label Kunguma Chimil. Show all posts
Showing posts with label Kunguma Chimil. Show all posts

Thursday, December 29, 2016

குங்கும சிமிழ் - நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்


கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

Kunguma Chimil - Nilavu Thoongum Neram

குங்கும சிமிழ் - வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே

வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க

வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு


வாழை இலையே புது வருஷம் பாத்து பரிசம் போட்டு பன்னக்கிளியே
தாடை மடலே ஒரு சரசம் பண்ண
சமயம் பாத்து தங்க ரதமே

என்ன வேணும் கேளு கேளு

ஓ ஓ ஓ ஓ

என்னுடைய ஆளு ஆளு

ஓ ஓ ஓ ஓ

மெத்தைகள போட்டு போட்டு

ஓ ஓ ஓ ஓ

வித்தைகள காட்டு காட்டு

ஓ ஓ ஓ ஓ

அடியே குயிலே இலமான் மயிலே மடி மேல் புறலும் கொடியே கனியே
வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஹே வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு
வாடா மரம் பூ பூத்தது ஓராயிரம் பந்தாடுது
அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க

வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு

தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்

தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான்

தகஜுனு தா

தகஜுனு தான் தகஜுனு தான்
தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தகஜுனு தான்


கால புடிச்சி உன் அழக கண்டு
தழுவி கொள்ள தோள்ள புடிச்சேன்
பாட்டு படிச்சி ஒரு பச்ச கிளியே
பாட சொல்லி கேட்டு படிச்சேன்

அம்புகள போட போட

ஆ ஆ ஆ ஆ

மம்முதான தேட தேட

ஓ ஓ ஓ ஓ

வம்புகள பண்ண பண்ண

ஓ ஓ ஓ ஓ

வாலிபமும் எண்ண எண்ண

ஓ ஓ ஓ ஓ

தரலாம் தரலாம் தொடலாம் படலாம்
இரவா பகலா மெதுவா மெதுவா
வெச்சாலாம் அவ வெச்சாலாம்
ஓ வெச்சாலாம் நெத்திப்பொட்டு தன் கையாலே
மச்சானின் நெஞ்ச தொட்டு

வாடா மரம் 


பூ பூத்தது 

ஓ ஓ

ஓராயிரம் 


பந்தாடுது

ஓ ஓ

அவ அங்கம் எல்லாம் புள்ளரிக்க ஆசையெல்லாம் பாய்விரிக்க

தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா
தன்னான நானானனா தனனன்னனா
தன்னானா தானன நானனனா

Kunguma Chimil - Vaichalam Nethi Thankaiyalaey

குங்கும சிமிழ் - பூங்காற்றே தீண்டாதே

பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே


வெள்ளி ரத மேகமே செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை கண்டு வருவாய்
கன்னி இலம் பூங்கொடி காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை சொல்லி வந்து சேருவாய்
தேகத்தில் மோகத் தீ ஆராமல்
தீண்டிடும் சூடத்தில் தேகத்தின் மாடத்தில்
என் கன்னன் கை சேர சொல்வாயே
அடி என் பூஜை நீ சொல்ல செல்வாயோ
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கண்ணனவன் காலடி கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி
கங்கை நதி போலவே மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே இந்த மனம் பாடுதே
பல்லாக்கில் ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம் பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும் உன்னுள்ளம்
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல் நீ தொடும் போதிவல்
போராடும் எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி கண்மூடி தூங்கதே
பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

Kunguma Chimil - Poongatre Thendathe

குங்கும சிமிழ் - கை வலிக்கிது கை வலிக்கிது மாமா

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
ஹஹ்ஹ...கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்யா 

அம்மி ப்பது பொம்பள வேல தாண்டி.... ஹா 
அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி... ம்க்கும் 
அம்மி இழுத்தரைக்கிற போது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி 

ஹ்.ஆ...கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஹ்ஹஹ
ஒரு கை புடிக்கணும் அம்மி க்கணும் மாமா ஹ்..ம்..

நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது 
சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது 
மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது 
மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது 
ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை 
கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு

அம்மி அரைப்பது ஏய்..அம்மி அரைப்பது பொம்பள வேலை தாண்டி.... 

ம்..ஹ்ஹ

அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏண்டி...

மாமா..

அம்மி இழுத்தரைக்கிறபோது நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏண்டி 

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா ஆ..

அம்மா தாயே முடிஞ்சா பாடுபடு

அலுப்பும் சலிப்பும் இருந்தா ஆள விடு

பொல்லாத கோவமென்ன கண்ணான ராசாவே

வேணாண்ணு தள்ளி வச்சா ஹ்ஹ..வாடாதோ ரோசாவே

மானே வா பொய் கோவந்தாண்டி 
தேனே வா ஒரு தாபந்தாண்டி 
கண்ணே நீ கஷ்டப்பட்டா எம்மனசு தாங்காது 

கை வலிக்கிது ஹஹ்ஹ..கை வலிக்கிது மாமா

அட அம்மி அரைச்சிட நானிருக்கிறேன் வாம்மா

அட ஒண்ணாகத்தான் நாமே சேர்ந்து அம்மி அரைப்போமே 
ஒண்ணாகத்தான் நாமே சேர்ந்து அம்மி அரைப்போமே

கை வலிக்கல கை வலிக்கல மாமா

ஹா .......

ஹஹ்ஹ..இப்ப..கை வலிக்கல கை வலிக்கல

ஹஹ்ஹ...ஹஹ்ஹ...

Kunguma Chimil - Kai Valikkuthu Kai Valikkuthu

குங்கும சிமிழ் - கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி

கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு

கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ


அங்கே ஒரு தாஜ்மஹல் இங்கே ஒரு மும்தாஸ்
ரெண்டு பேர சேர்த்தது கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்

அந்த கதை போல இந்த கதைதான்
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்
உள்ளபடி நானும் உன்னை உறசி
கட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி

நான் தொடும் பொன்னுதான் வாழ்விலே ஒன்னுதான்
நீதான் நீதான் அதில் வேரு சொந்தம் ஏது

கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி

காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு


சோழ ராஜன் ஆண்டது தஞ்சாவூர்தான் ஐயா
இங்கே யாரு காதலில் ஏங்கினாங்க கூரையா

கம்பன் மகந்தானே அம்பிகாபதி
மன்னம் மகள் தானே அமராவதி
நாமும் அதேபோலே என்னி இருப்போம்
ஊசியில நூலா பின்னி இருப்போம்

ஊர்வலம் போகலாம் காவியம் பாடலாம்
மீண்டும் மீண்டும் தொட நேரம் காலம் கூட

கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி

காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு
கூட்ஸ் வண்டியிலே ஒரு காதல் வந்திருச்சி

காதல் செய்வதர்க்கு இடம் காலியாயிருக்கு

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

Kunguma Chimil - Goodsu vandiyile

குங்கும சிமிழ் - நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான் …
வாழ்வோம் வா கண்ணே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்..
கீதை போல காதல் மிக புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்… ஏன் தயக்கம்…
கண்ணே வா இங்கே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

Kunguma Chimil - Nilavu Thoongum Neram

Followers