Pages

Search This Blog

Showing posts with label Appu. Show all posts
Showing posts with label Appu. Show all posts

Thursday, November 7, 2013

அப்பு - ராத்திரி வெய்யில் தரும்

கொய்லா கொய்லா கொய்லா  கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா  கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா

கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா

ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
சடலம்  ஒன்று பாடுவேன் இதோ இதோ இதோ
உயிரை உடல் தேடுவேன் இங்கே இங்கே இங்கே
இங்கே இங்கே இங்கே

விட்டுச் சென்ற  உன் மூச்சு காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு
விட்டுச் சென்ற  உன் மூச்சு காற்றினில் இருக்கு
காற்றினில் இருக்கு
அந்த மூச்சை வாங்கி வாங்கி வாங்கி
வாங்கி வாங்கி வாழ்கிறேன்
ஆவி தேய்கிறேன்

உன் மல்லிகையில் ஒத்தப்பூவு மார்பிற்குள்   கிடக்கு
மார்பிற்குள்   கிடக்கு
அந்த பூவு வாட வாட வாட
வாட  ஆவி வாடுதே
கண்கள் மூடுதே

ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
சடலம்  ஒன்று பாடுவேன் இதோ இதோ இதோ

கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா

கொய்லா கொய்லா கொய்லா  கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா
கொய்லா கொய்லா கொய்லா  கொய்லா
கொய்லக் கொய்லக் கொய்லா

காயத்தில் கத்தி குத்த கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு  
காயத்தில் கத்தி குத்த கலங்குது நெஞ்சு
கலங்குது நெஞ்சு
உன் ஈரமான பார்வை போதும்
மாறும் காயம் ஆறுமே ஜீவன் ஓடுமே

இடி பட்ட கண்ணாடி போல் நொருங்குது   உசுரு 
நொருங்குது   உசுரு
என்னை தீண்டும் கைகள்
தீண்டும் போது உடைந்து ஜீவன் சேருமே
உண்ணிக் கூடுமே

ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
உன் கன்னத்தின் கரைகளே வெள்ளி நிலவே
என் கண்ணீரில் துடைப்பேன் வெள்ளி நிலவே

அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
அழகு மதி வெண்ணிலா அவள் மனது கண்டு வா
சடலம்  ஒன்று பாடுவேன் இதோ இதோ இதோ
இதோ இதோ இதோ.....

கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா
கொய் கொய்லக் கொய்லக் கொய்லா

Appu - Koila Koila

அப்பு - அம்பது ருப தான்

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

வாட வா நீ
வாட வா
வாட வா நீ
வாட வா
ஆசை இல்லை ஆசை இல்லையே
நீ வாட வா
ஆசை இல்லை அசம் இல்லையே
நீ வாட வா
உன் முழு நாளை
உன் முழுதாள்வாய்
கொண்டாடு வா

ஒஹ் பாததுக்கு செருபிரிந்தால்
பாதை எல்லம் மெதைதான்
பொதும் என்ற மனம் இருந்தால்
பூமி எல்லாம் தொட்டம் தான்

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

வயிரு என்னும் பள்ளதுகுள்ளே
வாழைய தொலைசோம்
வாழைய தொலைசோம்
வையித விட்டு இதயம் என்னும்
வீடுக்கு வருவோம்
வீடுக்கு வருவோம்
தெய்பிரயானல் பௌர்னமிக்கு பெருமை
துன்பதுக்குள் இர்ருக்கு வாழ்கையின் இனிமை
ஒஹ் புதி உள்ள ஆளுக்கு
தொட்டதெல்லம் தூள் அப்ப
பரவைக்கு வானதில்
மேடு பள்ளம் ஏதப்ப
ஒஹ் ஒஹ்...
லக்ஷயம் ஏதும் இல்ல
அன்னனைக்கு வாழ பாரப்ப

நீ வாட வா
நீ வாட வா
உன் முழு நாளை
உன் முழுதாள்வாய்
கொண்டாடு வா
நீ வாட வா

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

குழந்தகளை இர்ருகையிலே
கொள்ளை ஆசை இல்லயே
கொள்ளை ஆசை இல்லயே
குழந்தை மனம் தொலைந்ததனால்
வந்தது இந்த தொல்லையே
வந்தது இந்த தொல்லையே
நரகதில் இன்பம் காணும் குழந்தயின் வயது
சொர்கதிலும் துன்பம் காணும் மனிதனின் மனது
எஹ் பூமி எல்லாம் கடல் என்றாலும்
மீனக தான் வாழணும்
வாழ்கை உன்னை சூடு வைதாலும்
புலங்குழல் ஆகணும்

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

நீ வாட வா
நீ வாட வா
ஆசை இல்லை ஆசை இல்லையே
நீ வாட வா
ஆசை இல்லை அசம் இல்லையே
நீ வாட வா
உன் முழு நாளை
உன் முழுதாள்வாய்
கொண்டாடு வா

அம்பது ருப தான்
அம்பது ருப தான்
நன்ப என் தேவை எல்லம் நாளுக்கு ஒரு
அம்பது ருப தான்

Appu - Vaada Vaa

அப்பு - இடம் தருவாயா மனசுக்குள்ளே

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்   இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும்  சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்.....

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே

இதய வீட்டில் ஓர் இடம் நீ கெஞ்சிக்கேக்கிறாய்
வீட்டின் உள்ளே காற்றில்லை என்றால் என் செய்வாய்
இதய வீட்டில் காற்றில்லையா என்ன செய்யுவேன்
உந்தன் மூச்சு பிச்சையிலேதான்  நான் வாழ்வேன்
வீட்டை விட்டு வெளியேறு
ஆணைகள் இட்டால் என் செய்வாய்
இருப்பவருக்கே மனை சொந்தம் என்று
ஒரு சட்டம் நான் இடுவேன்
இடம் ஒன்று கொடுத்தல் மடம் ஒன்று பிடிக்கும்
கள்ளக் கண்ணாலன் நீ என்று கண்டேன்
தரவே தரமாட்டேன்

இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே
தரமாட்டேன் தரமாட்டேன்   இடம் தரமாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வரமாட்டாய்
பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும்  சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன்

இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே
எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்
கண்கள் என்னும் வாசல் வழி புகுந்து கொள்வனே
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்
வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
கள்வனைக் காட்டிக்கொடுப்பயா
கண் கதவை சாத்திக்கொல்வேன்
காலம் முழுதும் இருப்பாயா
இதயம் போலொரு அழகிய வீடு
எங்கு சென்றாலும் அடைவது ஏது
அதற்கு இடம் தருவாயா அன்பே 

இடம் ஒன்று தந்தேன்
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே .......
தந்தாயே  தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் அத்தனை அறைகள் தந்தாயே
அரண் மணை கதவுகள்  மட்டும் அழித்தேன்
எல்லா ஜன்னல்களும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே  .......

Appu - Idam Tharuvaya

அப்பு - நினைத்தால் நெஞ்சுகுழி

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது
பூகள் கை கொட்டி சிரிக்கும்
அது ஏனோ
புடவை அடிகடி நழுவும்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ

மொழியை கண்ண்கள் வெருக்கும் இது ஏனோ

வார்தைகள் நாவிலே உடயுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மரந்ததே ஏனோ

அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுகுது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

நான் என்பதில் இன்ன் மரைந்து இம்ம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ

வெட்க்கம் என்னை நனைக்கும் இது ஏனோ

கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கண்ண்களும் கண்ண்களும் பொய் சொல்லும் ஏனோ

இமைகயில் இடி சதம் கேடதும் ஏனோ ஏனேஸ்
நெஞ்சுகுள் காதல் வந்தால்
பெண்ண் நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும்
அது ஏனோ
சிரிதால் நெஞ்சுகுழி அடைக்கும்
அது ஏனோ
குளிரில் எனகோரு புழுக்கம்
அது ஏனோ
வெயிலில் எடுகுது நடுக்கம்
அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள்
அதுதானோ

Appu - Ninaithal Nenjululi

Followers