Pages

Search This Blog

Showing posts with label Muppozhudhum un karpanaigal. Show all posts
Showing posts with label Muppozhudhum un karpanaigal. Show all posts

Thursday, April 27, 2017

முப்பொழுதும் உன் கற்பனைகள் - ஹோ சுனந்தா சுனந்தா

லெமோரி கொமிஃப்லோ ஃபீல் தெம் ஆல்
ஃபீனிக் ஐ'ல் ரைட் ஆல்

ஆ... ஆ... ஆ... காட்ட செக்
இட் காட்ட செக் இட்
ஆ... ஆ... ஆ... காட்ட செக்
இட் காட்ட செக் இட்

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிறைந்தாள்
முதல் முறை
கடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே
வடிவங்கள் இல்லா வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்
ஆஹா... ஆ... ஆ...
எஹுவேஹுவேஹுவேஹுவே
ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ.

ஹோ சுனந்தா சுனந்தா ( ஒவுஓவுஓ )
ஒரே சுகமாய் நடந்தாள் ( யெயெயெய்யே )

நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
நன நனன்ன நன்ன எஹியெஹெ
ஹே ஹே எஹியெஹியே
தன நன்ன நனனனன்ன
தர ரரரத் தரரர
தன நன்னா ஆஹா ஆ...
தர ரரரத் தரரர
தன நன்னா ஆஹா ஆ...
தன நன்னா ஆஹா ஆ...
நன நன்ன நன்னா ஆஹா ஆ...
நன நன்ன நன்னா ஆஹா ஆ...

மழை விழுகிற பொழுதினிலே
மயில் நடனங்கள் புரிகிறதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலர் ஒரு புறம் சரிகிறதே
நேற்று நான் வேறொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய் பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌர்ணமி ஆனதே
ஆஹா... ஆ... ஆ..ஆஹா..ஆ..ஆ..(இசை)

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள்

ஏ... ஏ... ஏ... ஏ...
ஆஹா... ஆ... ஆ..ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ..ஆஹா... ஆ... ஆ...

துயில் கலைந்ததும் விழிகளிலே ( ஏஹே )
புது தினங்களின் கனவுகளே ( ஹே )
நவ மணிகளின் நடுவினிலே ( ஏஹே )
தனி மரகத பவலங்களே
மின்மினி பூச்சிகள் கூடியே
பேசுதே நித்தமும் வம்புகள்
யாரிவன் அன்னியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும் அன்புகள்
ஆஹா... ஆ... ஆ...
எஹுவேஹுவேஹுவேஹுவே
ஆஹா... ஆ... ஆ...ஆஹா..ஆ..ஆ...

ஹோ சுனந்தா சுனந்தா
ஒரே சுகமாய் நடந்தாள் (ஓவு ஓவுஓ)
தேன் சுவையாய் நிறைந்தாள் (ஓவுஓ)
முதல் முறை
கடிவாளம் இல்லாக் காற்ரைப் போலவே (ஹே)
வடிவங்கள் இல்லா
வாசம் போலவே(யெயெயெய்யே)
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போலே நீ அலை போலே நான்
ஆஹா... ஆ... ஆ... (ஓவு ஓவுஓ)
ஆஹா... ஆ... ஆ...
ஆஹா... ஆ... ஆ...
ஏயே ஒவுஓ ஒவு ஓவுஓ ஒவு



Muppozhudhum Un Karpanaigal - Oh Sunanda

Monday, November 4, 2013

முப்பொழுதும் உன் கற்பனைகள் - அந்தியின் வெய்யிலை

அந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை
இன்னிலை சொல்லுதே, என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை, என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ
பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களை தேடுகிறேன்
உள்ளும் புறமும் உன்முகமே
உந்திட கண்டேனெ

என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்
அதை சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல்
அட என்ன வந்து சத்ததென்றல் கேட்டால்
என்ன செய்வென் நான்...

ஒரு மொட்டவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல ஏலும்
அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்....

பலவர்ண வண்ண கற்க்கள் வைத்த கைப்பை
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை
நீ துங்கவென்று கத கத போர்வை
தேடுகின்றன் நான்....

நீ தொட்டிகேணி சிற்பி சங்கு கறுப்பா
மான் குட்டி படம் முதுசரம் தரவா
தேன் குட்டி பொல துவள்தாங்கி தரவா
என்ன தான் வாங்க...

you got me empty on my pocket -stop it
you got me filling like a broke- oh no ..
face-o kili girl,... bommai girl
...make a feel incredible
i see the time, see the place, i wanna know
are you ready for my phone-callatic syllable...
ennadi time, ennadi place, ennadi show
are you ready for my phone-callatic syllable ..
gonna get her gonna get her, by my side
gonna get her gonna get her, in my life
gonna get her gonna get her, wrong or right
gonna get her gonna get her right right right (2) ..

சிரிபை இருக்கும் உன்னக்கு வீட்டில்..
செயர்கை அருவி தரலாம்..
இதயம் முழுதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்
அழகு செய்யும் சாதனம்
வாங தோண்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவறின் நாணமும்

ஒர் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
தள்ளிசென்ட்றால் லப்புதப்பு அடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ..

உன்னை யேந்தி செல்ல எப்பொழுதும் இருபேன்
என்று சொல்லும்படி காலனிகள் கொடுபேன்
ஓர் தேவை என்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாங்கினால் என்ன...(ஒரு முரை ஒரு ...)

ooooh..
what it is in your mind that you want too see
what can i get for you ..say
i give you parisu girl what ever parisu girl
you be my thulasi girl, you be so lovable
tell me what you like girl, tell me tell me what you like girl
tell me what you like girl, tell me tell me what you like girl
coz i would bring the moon down for you
and i would make them green turn too
and i would do whatever i do
and i would do will just for you ...


let me rewind,rewind, to a new time
bring the both chime, until you are mine

உனது பெரிய படத்தால்
அறயின் சுவரை மறைத்து விடவா..
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா...
தஜ்மகால் வாங்லாம்
சக்ஜகனாய் மாறலாம்
ஏர்கவில்லை நான் அதை
உன்னகு பின்பு வாழ்வதை ..

மலர் வெட்கங்கள ரொம்ப ரொம்ப அல்லுப்பு..
விரல் மோதிரஙள் இப்பொதெல்லாம் சலிப்பு
அட தங்கதுக்கு தங்கநகை எதுக்கு
வாஙவில்லை நான்

ஒரு முறை ஒரு முறை, என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ...

Muppozhudhum Un Karpanaigal - Andhiyin Veyyilai

முப்பொழுதும் உன் கற்பனைகள் - மழை பொழியும்

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

என் கனாவில் உனை அழைத்து செல்கின்றேன்
முன் சொல்லத சில விருப்பம் சொல்கின்றேன்
காதோரமாய் செந்தூரம்
கரைந்து போகும் நம் தூரம்
இருவரும் ஒருவரை மாறுவோம் இனி..

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக

நீ இல்லாமல் இந்த இரவும் விடியாதேய்
நீ வராமல் இந்த கனவும் முடியாதேய்
பூங்கட்றிலே கை கோர்த்து
புதையும் மண்ணில் தோல் சேர்த்து
போகிறோம் போகிறோம், போங்குதேய் நிலா.. ஒ ஒ..
oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go..

மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதொ ஆக

oh ho.. o o.. oh ho ho baby..
oh ho.. o o.. oh ho ho baby.. dont go...

Muppozhudhum Un Karpanaigal - Mazhai Poliyum

முப்பொழுதும் உன் கற்பனைகள் - யார் அவள் யாரோ அவள்

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்...

Muppozhudhum Un Karpanaigal - Yaar Aval Yaaro

Wednesday, October 9, 2013

முப்பொழுதும் உன் கற்பனைகள் - கண்கள் நீயே

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

Muppozhudhum Un Karpanaigal - Kangal Neeye

Followers