Pages

Search This Blog

Showing posts with label Jaihind 2. Show all posts
Showing posts with label Jaihind 2. Show all posts

Tuesday, August 14, 2018

ஜெய்ஹிந்த் 2 - அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே

அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே
அய்யா படிச்சவரே அஞ்செழுத்து அர்ச்சுனரே
கல்விக் கண் தொறக்க வந்த காமராசு வகையறாவே
பிச்சை எடுத்தாச்சும்படிக்க வைக்க சொல்றாங்க
பிள்ளைக படிப்புக்கு பிச்சை எடுத்தோம்
நாங்க பணக்காரன் படிப்பா
ஏழைக்கும் தாங்க
கல்விக்கு வழி சென்சா
கடவுள்தான் நீங்க அய்யா படிச்சவரே
அஞ்செழுத்து அர்ச்சுனரே  கல்விக் கண்
தொறக்க வந்த காமராசு வகையறாவே

ஆனா வெல குதிர வெல
ஆகிப்போச்சு படிப்பு எம்மா
ஆனா வெல குதிர வெல
ஆகிப்போச்சு படிப்பு எங்க ஆஸ்தியெல்லாம்
வித்து வித்து அத்து போச்சு பொழப்பு
மூணாங் க்லஸ்ஸு படிக்க வச்சா ஆ
மூணாங் க்லஸ்ஸு படிக்க வச்சா
மூணு காலி போச்சு ஏழாங் க்லாஸ் போகும்
முன்னே இருந்த வீடும் போச்சு
இருந்த வீடும் போச்சு வீணையத்தான் வித்துப்புட்டா
சரஸ்வதி ஆத்தா அவ பணம் கட்ட
முடியாம பரிட்சையிலே தோத்தா
அய்யா படிச்சவாறே அஞ்செழுத்து அர்ச்சுனரே
கல்விக் கண் தொறக்க வந்த
சரஸ்வதி நமஸ்தூபியம்
வராதே காம ரூபிணி
விடியரம்பம் கரிஷ்யாமி
சிட்தீர் பவது
மெ சதா

காத்திருக்கும் நெருப்புக்கும் பொதுஉடமை இருக்கே
கல்விக்கும் படிப்புக்கும் பொதுஉடமை இருக்கா
உப்புக்கும் பருப்புக்கும் 
ஹோ ஒ ஓ
உப்புக்கும் பருப்புக்கும் போராட்டம் இருக்கே
தப்புக்கும் தவருக்கும் போராட்டம் இருக்கா
மாடிக்கும் சேரிக்கும் ஒரு பள்ளி வேண்டும்
தரமான ஒரு கல்வி
சமமாக வேண்டும்
படிப்பற்ற சமுதாயம்
பேய் வாழும் கிடங்கு 
பாரதத்தின் சோசியலிசம்
பள்ளியிலே தொடங்கு

அய்யா பெரியவரே அன்புள்ள தாய் மாரே
நாலெழுத்து படிக்காம தலை எழுத்து
மாறாது புத்தி மாறாம
பொது உடமை வாராது
கத்‌தி எடுக்காம கல்வி முறை
மாறாது பொது கல்வி
உண்டாக போராட வாங்க
கல்வி மட்டும் உண்டானா
கடவுள்தான் நீங்க



Jaihind 2 - Ayya Padichavare

ஜெய்ஹிந்த் 2 - இவன் யாரிவன் நெருப்பானவன்

இவன் யாரிவன்
நெருப்பானவன்
உயிர் காத்திடும்
துடிப்பானவன்
நேர் பார்வையால்
என்னை கொன்றவன்

சட்டென்று
என் நெஞ்சில்
காதலை வீசினான்
தோட்டாக்கள் போலத்தான்
எப்போதும்
பேசினான்
உன் கையில்
இருந்து நான்
தப்பிக்க
எண்ணினேன்
இப்போது உன் பேரை
ஒப்பிக்க
ஏங்கினேன்
சொல்லவா
காதலா
நீ எந்தன்
காவலா
ஒரு நாளும்
எனக்குள்ளே
துடிப்பில்லை
என்னுள்ளே
அடி பெண்ணே
அழகாலே
என் நெஞ்சை மூட்டாதே

நீ ஒரு ராணுவம்
ஆசைகள்
மூடுதே
புன்னகை ஆயுதம்
பூவீசி கொல்லுதே
நீ எல்லை மீறிட
என் நெஞ்சம்
எங்குதே
மன்மத தேசமே
என் முன்பு
தோன்றுதே
யாறிவன் என்னை
ஈர்த்தவன்
காதலில்
என்னை கோர்த்தவன்
ஒரு கண்ணில்
வெயில் காலம்
மறு கண்ணில்
குளிர் காலம்
இது போதும்
இது போதும்
இனி என்றும்
ஆனந்தம்
இவன் யாரிவன்
நெருப்பானவன்
உயிர் காத்திடும்
துடிப்பானவன்
நேர் பார்வையால்
என்னை கொன்றவன்



Jaihind 2 - Ivan Yaarivan

ஜெய்ஹிந்த் 2 - அடடா நெஞ்சில் அடடா

அடடா நெஞ்சில் அடடா
அழகாக நீ நடந்த கால் சுவடா
திருடா செல்ல திருடா
உன்னை நானும்
திருடி விட்டேன்
என் முரடா
உன்னை நானும்
இடையினில்
மீட்டவா
உனதாக உணர்ச்சிகள்
காட்டவா
உறுத்தாமல் உதடுகள்
முட்டவா
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா

ய்யா
ம் ஹ்ம் ஹ்ம்
வா
அ ஆ
இன்ப அவஸ்தைகள்
செய்கிறாய்
ம் ம்
ஐயை யோ யோ
தா
அச்ச் சோ சோ
அடி அழகாலே
கொஞ்சிக் கொஞ்சிக்
கொல்கிறாய்
இவள்
உன் பார்வையில்
ஒரு பூவாகிறாள்
நீ என்றாலே
சட்டென்று
பெண்ணாகிறாள்
அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா

போ
ம் ஹ்ம் ஹ்ம்
சீ
நான் என்ன
செஞ்சேன் அட
ஏதோதோ நீ
செய்ய
பார்க்கிறாய்
ஹே
ம் ஹ்ம் ஹ்ம்
சொல்லு
ம் ஹ்ம்
அது பட்டால்
என்ன
கெஞ்சாமல்
என்னை கெஞ்சக்
கேட்கிறாய்
அடி முத்தத்திலே
இதழ் கைதாகுமே
அதில் மின்சாரம்
உன்டாச்சு
கண்ணோரமே

அடடா
நெஞ்சில் அடடா
அழகாக
நீ நடந்த
கால் சுவடா
உன்னை நானும்
இடையினில்
மீட்டவா
உனதாக உணர்ச்சிகள்
காட்டவா
உறுத்தாமல் உதடுகள்
மூட்டவா



Jaihind 2 - Adada Nenjil

ஜெய்ஹிந்த் 2 - மழலை மலராக சிரிக்கிறதே

மழலை
மலராக சிரிக்கிறதே
மனதில்
விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த
குட்டி கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள்
சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே
இதயம்
பூந்தேனில் நனைகிறதே
சிரிப்பே மனசார
சிரிக்கிறதே
அந்த முத்துக்
கண்மணி
அழகுப் பொன்மணி
கண்ட கனவெல்லாம்
பலிக்கிறதே
அந்த சாமி
துணை இருக்கிறதே



Jaihind 2 - Mazhaye Malarage

Followers