Pages

Search This Blog

Tuesday, August 14, 2018

ஜெய்ஹிந்த் 2 - இவன் யாரிவன் நெருப்பானவன்

இவன் யாரிவன்
நெருப்பானவன்
உயிர் காத்திடும்
துடிப்பானவன்
நேர் பார்வையால்
என்னை கொன்றவன்

சட்டென்று
என் நெஞ்சில்
காதலை வீசினான்
தோட்டாக்கள் போலத்தான்
எப்போதும்
பேசினான்
உன் கையில்
இருந்து நான்
தப்பிக்க
எண்ணினேன்
இப்போது உன் பேரை
ஒப்பிக்க
ஏங்கினேன்
சொல்லவா
காதலா
நீ எந்தன்
காவலா
ஒரு நாளும்
எனக்குள்ளே
துடிப்பில்லை
என்னுள்ளே
அடி பெண்ணே
அழகாலே
என் நெஞ்சை மூட்டாதே

நீ ஒரு ராணுவம்
ஆசைகள்
மூடுதே
புன்னகை ஆயுதம்
பூவீசி கொல்லுதே
நீ எல்லை மீறிட
என் நெஞ்சம்
எங்குதே
மன்மத தேசமே
என் முன்பு
தோன்றுதே
யாறிவன் என்னை
ஈர்த்தவன்
காதலில்
என்னை கோர்த்தவன்
ஒரு கண்ணில்
வெயில் காலம்
மறு கண்ணில்
குளிர் காலம்
இது போதும்
இது போதும்
இனி என்றும்
ஆனந்தம்
இவன் யாரிவன்
நெருப்பானவன்
உயிர் காத்திடும்
துடிப்பானவன்
நேர் பார்வையால்
என்னை கொன்றவன்



Jaihind 2 - Ivan Yaarivan

Followers