Pages

Search This Blog

Showing posts with label Thani Oruvan. Show all posts
Showing posts with label Thani Oruvan. Show all posts

Tuesday, November 15, 2016

தனி ஒருவன் - ஆசை பேராசை

என்னைக்குமே ஆசைக்கும்
பேராசைக்கும் நடக்குற போரில
ஜெயிகுறது பேராசைதான்
எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல
பேராசை

இருட்ட வேரட்டுரதுகு சூரியன் தேவ இல்ல
ஒரே ஒரு தீக்குச்சி போதும்

மும்பை தாஜ் அட்டாக் பனும்போது
அஜ்மல் கசாப் கு வயசு 18
டெல்லி இபே கேஸ் ல இன்வோழ்வே ஆனவனுக்கு 
வயசு 15
இணைக்கு சிட்டி ல இருக்கிற கூலிப்படை
மொள்ளமாரி காபெமார் அத்தன பேருக்கும் 
வயசு 18 , 19..

கெட்டவன் தப்ப செய்றதுக்கோ
தப்ப கத்துகிறதுக்கோ வயசு
நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம் காரணன்ம்னு
எல்லாத்துக்கும் காத்துட்டு இருக்கான்
காத்திருந்து காத்திருந்து காலம் 
கடந்து பொய் காதுக்குள்ள மறஞ்சு
வாழுற போரளியவோ
இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற 
எமளியவோ இருந்துட்டு இருக்கான்
எனக்கி போராளிக்கன நோக்கமும் இருக்கு
போலீஸ் கரன் அதிகாரமும் இருக்கு
நான் போலீஸ் Uniform போட்ட போராளி 
Mithran IPS
I Will Meet You Very Soon

Thani Oruvan - Aasai Peraasai

தனி ஒருவன் - தனி ஒருவன் நினைத்துவிட்டால்

Look at me.
you can call me the mass disaster.
I am the monster.
Never ever read my chapter.
I am a Gangster
God is my freaking Banker
Money is the master
but thats not why i am running after.
Pistol போல் கண்கள் கொண்டிருக்கும்
நான் ஒருவன், இந்த உலகதில் யார் எந்தன் பகைவன்.
நான் ஒரு தனி படை
நானே என்தன் தலைவன்.
நான் நான் என்றும் தனி ஒருவன்

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை.
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவர் இழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிபேன் நான்

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்...
தனி ஒருவன் நான்

சாட்டை எடுத்து நாட்டை திருத்து
இளம் தலைமுறை தனை நீ வழி நடத்து
தீமைகெதிராய் நானும் வருவேன்
தனி ஒருவனை உன் முன் படை எடுத்து

ஒரு நாள் இல்லை ஒரு நாள்
இந்த உலகம் அழியும் தோழா
அது நாள் வரும் முன்னே
உன்னை வென்று முடிபேன் வாடா

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகதில் தடைகள் இல்லை.
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவறிழைதாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்...

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்....

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீமையை அழித்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீயதை எதிர்து பகையை வெல்

அச்சம் தவிர்
ஆண்மை கொள்
தீயதை எதிர்து பகையை வெல்

தவிர் தவிர்.. வெல் வெல்.
பகையை வெல்.

Thani Oruvan - Thani Oruvan Ninaithu

தனி ஒருவன் - நெஞ்சோரமா ஒரு காதல்

நெஞ்சோரமா ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே என் கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே 
உன்னோடு சேர துடிச்சேனே

மனசுல பூங்காத்து நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

கண்ணால கண்ணால என் மேல என் மேல
தீயா எறிஞ்சிபுட்ட
சொல்லாத சொல்லால உள் நெஞ்சில் ஏனோ
கலவரம் புரிஞ்சிபுட்ட (2)

காதல் ராகம் நீ தானே
உன் வாழ்வின் கீதம் நான் தானே
காதலோடு வாழ்வேனே
இந்த வாழ்வின் எல்லைப் போனாலும்
மறந்ததில்லை என் இதயம்
உன்னை நினைக்க முப்பொழுதும் 
கரையவில்லை உன் இதயம்
கலங்குகிறேனே எப்பொழுதும்
கலங்குகிறேனே எப்போழுதும்
காதலினாலே இப்பொழுதும்

ஜன்னல் ஓரம்
தென்றல் காற்று வீசும் போதிலே
கண்கள் ரெண்டும் காதலோடு
பேசும் போதிலே
இயற்கையது வியந்துடுமே
உன் அழகில் தினம் தினமே
மழை வருமே மழை வருமே
என் மனதுக்குள் புயல் வருமே

மனசுல பூங்காத்து
நீ பாக்கும் திசையில் வீசும் போது
நமக்குன்னு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம்

கண்ணால கண்ணால ....

Thani oruvan - Nenjorama oru kaadhal

தனி ஒருவன் - தீமை தான் வெல்லும்

நல்லவனுக்கு நல்லது செய்றதுல
வெறும் ஆசை தான் இருக்கும்
கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல
பேராசை இருக்கும்
என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும்
நடக்குற போர்ல
ஜெயிக்கிறது பேராசைதான்

தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
மனிதன் உருவில் அலைதிடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவில் அலைதிடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா 
இருட்ட பாத்து பயப்படுவான்.
நான் இருட்டிலேயே வாழுறவன்
I am not Bad
Just Evil

எவனா இருந்தால் என்ன
எமனாய் இருந்தால் என்ன
சிவனா இருந்தாலும்
உனக்கு சமமாய் அமைவேன் நான்
பணமா இருந்தா என்ன
பிணமாய் இருந்தா என்ன
நான் உயிரோடு இருந்திடுவே எவனையும்
உணவாய் உண்பேன் நான்

மனிதன் உருவில் அலைதிடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்
மனிதன் உருவில் அலைதிடும் மிருகம் நான்
மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான்

உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ
பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும்
சூதாய் இருந்தால் என்ன
அது தீதாய் இருந்தால் என்ன
யார இருந்தாலும் எனக்கு
தோதாய் அமைதிடுமே
பூலோகம் அதை வென்று
அதல பாதளம் வரை சென்று
கோலாகலமாக எந்தன்  ஆட்சி புரிந்திடுவேன்

தீமை தான் வெல்லும்
என்ன நினைத்தாலும்
தீமை தான் வெல்லும்
எவன் தடுத்தாலும்
The name is sidharth abhimanyu
Good luck

Thani oruvan - Theemai thaan vellum

தனி ஒருவன் - காதல் கிரிக்கெட்டில்

காதல் கிரிக்கெட்டில் விழுந்துருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பார்த்தாலே 
ஆனேனே டக் அவுட்டு

இது தானே என் சான்ஸ்
என் வாழ்கை உன் கையில் இருக்குதடா
உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேண்டா
என்ன பார்த்து ஊரே சிரிக்குதடா
என்ன செஞ்சா ஒத்துக்குவ
என்ன நீ எப்ப ஏத்துக்குவ
என்னென்ன வேணும் சொல்லு 
உனக்காக என்ன மாத்திக்கிறேன்

பெரிய தூண்டில் போட்டுப் பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எலும்ப துண்டு போட்டு பார்த்தேன் 
நாயும் வாழ ஆட்டலையே
தலைக்கு மேல கோவம் வருது
ஆனாலும் வெளி காட்டலையே
உனக்காக என்ன மாத்திகிட்டேன்
ஆனாலும் நீ மதிக்கலையே

இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேன்

காதல் கிரிக்கெட்டில் ....

அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாம்
அறிவா இருக்க மாட்டாங்க
அறிவா இருக்குற பொண்ணுங்க உனக்கு 
அல்வா கொடுத்துட்டு போவாங்க
அழகும் அறிவும் கலந்து
என்னைப் போல் அழகி உலகில் யாரும் இல்ல
உன் பின்னால் நான் சுத்துரதால
என் அருமை உனக்கு புரியவில்ல 

இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே
நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேன்

காதல் கிரிக்கெட்டில் ...

Thani oruvan - Kaadhal cricketil

Followers