Pages

Search This Blog

Showing posts with label Muthal Mariyathai (1985). Show all posts
Showing posts with label Muthal Mariyathai (1985). Show all posts

Monday, October 29, 2018

முதல் மரியாதை(1985) - ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு



Muthal Mariyathai(1985) - Raasave Unna Nambi Intha Rosa Poo

முதல் மரியாதை(1985) - பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சொகத்த சொன்னேனடி

சோக ராகம் சொகந்தானே
சோக ராகம் சொகந்தானே

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா



Muthal Mariyathai(1985) - Poongatru Thirumbuma

முதல் மரியாதை(1985) - வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

பச்ச கிளியோ ஒட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒதுகிருச்சு
பஞ்ச நெருப்பு ஒதிகிருச்சு பச்ச மனச பதுகிருச்சு
கைய கட்டி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கொடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
புத்தி கேட்ட தேசம் போடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்



Muthal Mariyathai(1985) - Vetti Veru Vasam

முதல் மரியாதை(1985) - ஏறாத மல மேலே

ஏறாத மல மேலே.... ஆ...
எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா... ஆ...
எசப் பாட்டு படிக்கட்டுமா எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா

கிண்டல பாரு கிண்டல
அதெல்லாம் ஒஞ்சோட்டு பொண்டுகளா அது
பேரு தான் பெருசா

டேய்... போடா பொடி மொட்ட

ஏறாத மல மேலே.... ஆ...
ஏ... எலந்த பழுத்திருக்கு எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பவில்லையா
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு

ஏலே... எவடி அவ
எம் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறவ

அடி மாம்போத்து கர மேல... ஏ...
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து...
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப
ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்



Muthal Mariyathai(1985) - Eratha Malai Mele

முதல் மரியாதை(1985) - ஏ குருவி சிட்டுக் குருவி

குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
ஓன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லே
வந்து எங்கூட பாடு ஏ குருவி
சிட்டுக் குருவி ஏ குருவி...
ஐயா உள்ளத்துல நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா
வந்து ஓங்கூட்ட பாப்பா கொடக்கூலி கேப்பா
ஏ குருவி சிட்டுக் குருவி
ஏ எவடி அடியே எவடி
ஏ எவடி அது...



Muthal Mariyathai(1985) - Yeh Kuruvi

முதல் மரியாதை(1985) - ஏ கிளியிருக்கு பழமிருக்கு

ஏ... ஏ கிளியிருக்கு பழமிருக்கு...
ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி
கரை இருக்கு
சோள
கருதிருக்கு
அடி சோல
குயிலிருக்கு...
ஏ கிளியிருக்கு பழமிருக்கு ஏரி
அனைவர் கரை இருக்கு

சோள
அனைவர் கருதிருக்கு
அடி சோல
அனைவர் குயிலிருக்கு...
அடி பயிறுக்குள்ள பருவப் புள்ள
பதுங்கி நின்னிருச்சாம்
அவ பதுங்கக் கண்டு குருவி ரெண்டு
ஒதுங்கி நின்னுக்கிச்சாம்
சேலையில் சந்தனம் வேட்டியில் குங்குமம்
தொட்டதும் ஒட்டிக்கிச்சாம்
அடி மால வரும் முன்னே சோலக் கிளி ரெண்டும்
மத்தளம் கொட்டிக்கிச்சாம்
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தன 
தந்தனத் தந்தனனா 
தந்தனத் தந்தனத் தந்தனத் தந்தன 
தந்தனத் தந்தனனா 
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 



Muthal Mariyathai(1985) - Hey Kiliyirukku

முதல் மரியாதை(1985) - அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்

அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக 

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக…

மல்லு வேட்டி கட்டி இருக்கு
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தழகி முத்தம் குடுக்க
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி லவுக்கையும் கெடயாது
சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை
பூவு ஒன்னு காண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக

எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

ரத்தினமே முத்தம் வைக்கவா
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா
வெக்கதையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஓடிவா ஓடை பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்.. என் ராசாவுக்காக 
அந்த நிலாவ தான் நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக



Muthal Mariyathai(1985) - Antha Nilava Thaan

Followers