Pages

Search This Blog

Showing posts with label Naan Paadum Pattu. Show all posts
Showing posts with label Naan Paadum Pattu. Show all posts

Tuesday, January 28, 2014

நான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
பாடவா உன் பாடலை

வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்

கடலோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தாங்கும்
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ் சங்கம்

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்

உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

Naan Paadum Paadal - Paadavaa Un Paadalai

நான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா வெண் மேகமே

சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

Naan Paadum Paadal - Seer Kondu Vaa

Followers