Pages

Search This Blog

Showing posts with label 24. Show all posts
Showing posts with label 24. Show all posts

Saturday, December 1, 2018

24 - காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ

என் ஆற்றல் அரசே வா
என் ஆற்றல் அழகே வா
(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை
(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொெளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
கனவு வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
ஆகாயத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை நான் தானோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலத்தின் கையில் நான் பிள்ளை போல ஆவேன்
காதலின் கையைப் பற்றி முன்னும் பின்னும் பாேவேன்
சந்திர சூரியனை கோலியாக கேட்பேன்
உலகத்தின் வாழ்வையெல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
யார் அட முன்னே சென்றாலும் விட்டு சென்றாரா

ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா
நோக்கும் பொருளே வா
ஆக்கும் திறமே வா
நோக்கும் பொருளே வா
ஆக்கு திறமே வா

(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொெளியோ
காலம் என் காதலியோ

கண் காணா மோகினியோ



24 - Kaalam Yen Kadhal

Tuesday, April 25, 2017

24 - புன்னகையே பள பள பள பளவென

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே

அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

கான மழையோ
ஏழு ஸ்வரமே
காதல் மழையோ
நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ

நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால்
ஜீவ ஸ்வரமே

மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழைத்துளியால் மாலை கட்டுவேன்

புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே

மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக

அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே

அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே


24 - Punnagaye

24 - மெய் நிகரா மெல்லிடையே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே சிட்டு
ஓடாதே ஓட ஓடாதே
செல்லம் ஓடாதே

மெய் நிகரா
மெல்லிடையே

அ ஆ ……….. ஓடாதே

பொய் நிகரா பூங்கொடியே

ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

மெய் நிகரா மெல்லிடையே
பொய் நிகரா பூங்கொடியே

அரசனே
அடிமையே
கிறுக்கனே
எ… எ…

அரக்கனே

என் இமையே இமையே
இமையே இமைக்காதே
இது கனவா நனவா
குழப்பம் சமைக்காதே

அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே

ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே ஓடாதே
ஓட ஓ ஓடாதே

ஏ உன்னை
சிறு சிறிதாய்
எய்த்தேனே ஓ …… ஓ …… ஓ

நான் உந்தன்
வலையில் விழுந்தேனே ஓ …… ஓ …… ஓ

புல்லாங்குழலே
வெள்ளை வயலே
பட்டாம் புலியே
கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே
ஓ ரெக்கை முயலே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி

அரசியே
காதலில் பணிந்திடு
அடிமையே
விடுதலை செய்திடு
அழகியே
நீ வந்து பரவிடு
அரக்கியே
நான் நான் அடங்கிட

உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓட ஓடாதே

ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓட ஓடாதே

ஓட ஓடாதே

தினம் புதிதாய்
புது புதிதாய்
ஆவாயா ஓ…. ஓ…. ஓ……

ஒவ்வொர் நொடியும் நொடியும்
திக் திக் திக் ஓ…. ஓ….. ஓ

பேசும் பனி நீ
ஆசைப் பிணி நீ
விண்மீன் நுனி நீ
என் மீன் இனி நீ
ஹேய் இன்பக்கனி நீ
கம்பன் வீட்டுக்கனி நீ

அரசனே
களங்களை ஜெயித்திடு
அடிமையே
சங்கிலி உடைத்திடு
அரக்கனே
என் கோபம் இறக்கிடு
கிக் கிக் கிறுக்கனே
கிக் கிக் கிறுக்கிடு

என் இமையே இமையே
இமையே இமையே இமையாக
இவள் கரைந்தால் பிரிந்தால்
வாழ்வே அமையாக

எனக்கென்ன ஆனாலும்
படைப்பதை தளர்த்தாதே
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே

ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி

ஓடாதே தித்திக்
ஓடாதே தித்திக்
ஓடாதே ஓடாதே
ஓடாதே ஓடாதே


24 - Mei Nigara

24 - நான் உன் அழகினிலே

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்

நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்

இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

வானம் கனவு பூமி கனவு
நீயும் நானும் நிஜம் தானே

பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ

உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்



24 - Naan Un

Wednesday, November 16, 2016

24 - காலம் என் காதலியோ

ஏ ஆற்றல் அரசே வா
ஏ ஆற்றல் அழகே வா
 
(ஏ)
மாயம் இல்லை
(ஆற்றல்)
மந்திரம் இல்லை
(அரசே)
ஜாலம் இல்லை
(வா)
தந்திரம் இல்லை

(ஏ)
மாயம் இல்லை
(ஆற்றல்)
மந்திரம் இல்லை
(அழகே)
ஜாலம் இல்லை
(வா)
தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ 
ஐன்ஸ்டீன்-ஐ மாற்ற வந்த
ஆனந்த பேரொலியோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே 
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே

காலத்தின் சாவி கடிகார கூட்டுக்குள் 
காணாத வாழ்கை எந்தன் கட்டுபாடுக்குள்
தருணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்ல பிள்ளை நானோ நானோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ 
ஐன்ஸ்டீன்-ஐ மாற்ற வந்த
ஆனந்த பேரொலியோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலத்தின் கையில் நானும் பிள்ளை போல ஆவேன் 
காதலி கையை பற்றி முன்னும் பின்னும் போவேன்
சந்திர சூரியனை கூலியாக கேட்பேன்
உலகத்தின் வாழ்வை எல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா
மச்சக்கரா
மாயாகாரா
மச்சக்கரா 
மச்சக்கரா

ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா 
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

போற்றும் பொருளே வா
மாற்று திறனே வா 
போற்றும் பொருளே வா 
மாற்று திறனே வா

(ஏ)
மாயம் இல்லை
(ஆற்றல்)
மந்திரம் இல்லை
(அரசே)
ஜாலம் இல்லை
(வா)
தந்திரம் இல்லை

(ஏ)
மாயம் இல்லை
(ஆற்றல்)
மந்திரம் இல்லை
(அழகே)
ஜாலம் இல்லை
(வா)
தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ 
ஐன்ஸ்டீன்-ஐ மாற்ற வந்த
ஆனந்த பேரொலியோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

யோ யோ யோ

24 - Kaalam En Kadhali

Followers