Pages

Search This Blog

Showing posts with label Something Something... Unakkum Enakkum. Show all posts
Showing posts with label Something Something... Unakkum Enakkum. Show all posts

Wednesday, December 28, 2016

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

ம்ம்ம்…
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஒரு ஞாபக அலை என வந்து
ஏன் நெஞ்சினை நனைத்தவள் நீயே
ஏன் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட குதித்தேன் நானே

லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
எது இதுவோ எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னேன்று நான் சொல்லுவேன்

இது அதுவோ ஹ்ம் இது அதுவோ ஹ்ம்
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்தைக்கு ஏதெதோ அர்த்தங்களே

பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும்

ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசை தான்

லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஹா உனதருகே இருபதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு
புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்

இதயத்தில் நீ இருபதனால் நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே
தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்

கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடிஓடி வாழ்வேன்

காதல் என்னும் கடிதாசி நீ என்றென்றும் அன்புடன் நான்

லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்

ஒரு ஞாபக அலை என வந்து
ஏன் நெஞ்சினை நனைத்தவள் நானே
ஏன் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்

பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதலி செய்தேன்

உன்னோட அறிமுகதாலே நான் உன்னில் மறைமுகமானேன்

நரம்பெல்லாம் இசை மீட குதித்தேன் நானே

லல லை லை லே
லல லை லை லே
லல லை லை லைலே லைலே லைலே

Something Something... Unakkum Enakkum - Unn Paarvaiyil

சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - பூ பறிக்க நீயும் போகாதே

பூ பறிக்க நீயும் போகாதே
உன்னை பார்த்தாலே
பூக்களுக்குள் கத்தி சண்டையடி
தந்தனே தந்தனே

பொட்டு வெக்க நீயும் போகாதே
உன்னை பார்த்தாலே
கண்ணாடி கைகள் நீட்டுமடி
தந்தனே தந்தனே

கோவிலுக்குள் நீயும் போகாதே
கோபுரங்கள் சாஞ்சி பார்க்குமடி
பார்க்குமடி

காட்டுக்குள்ளே நீயும் போகாதே
கொட்டுகிற தேனி கூட்டம்
தேனெடுக்க உதட்டை சுத்துமடி

பூ பறிக்க நீயும் போகாதே
உன்னை பார்த்தாலே
பூக்களுக்குள் கத்தி சண்டையடி
சூறாவளி போல போகிற இந்த இளமையே
யாராச்சும் தடுக்க முடியுமா

சுத்தி சுத்தி ஆட்டம் போடுறே இந்த வயசிடம்
யாராச்சும் நெருங்க முடியுமா

ஆத்துகுள்ள நீயும் குளிச்சா
அங்கே உள்ள மீனுங்கெல்லாம்
மீசையை தான் சுத்திகிட்டு அலையுதடி
ஆடுகுட்டிகூட இப்போ
தாடி ஒன்னு வெட்சுக்கிட்டு
ஒரு தலை காதலுடன் திரியுதடி

குச்சிபுடி கத்தகளி எல்லாம்
உன் நடையிலே புது புது பாடம் படிக்குமே
ரங்கோலி கோலம் எதுக்கடி
கொஞ்சம் வெட்கபடு
கன்னத்தில் வண்ணம் பிறக்குமே
நாடு விட்டு நாடு வரும்
வேடந்தாங்கல் வெள்ளை புறா
யார் மனதில் கூடுகட்ட வருகிறதோ
கால் முளைச்ச சூரியனாய்
தூள் கிளப்பி சுத்தரயே
உன் இடத்தில் எந்த நிலா ஒளி பெறுமோ
வட்டம் இடும் பட்டாம் பூச்சியே
உன் வண்ணமெல்லாம்
ஒட்டிகொள்ள பூவும் பூத்திருக்கு
திட்டம் இல்லை திசையும் இல்லையே
உன் வாலிபம் பறந்திட
தடையும் எங்கிருக்கு

Something Something... Unakkum Enakkum - Pooparikka Neeyum

Followers