Pages

Search This Blog

Showing posts with label Amman Kovil Kizhakale. Show all posts
Showing posts with label Amman Kovil Kizhakale. Show all posts

Friday, February 3, 2017

அம்மன் கோயில் கிழக்காலே - பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

Amman Kovil Kizhakale - Poove Eduthu

அம்மன் கோயில் கிழக்காலே - நம்ம கடை வீதி கலக்கலக்கும்

ஆ : நம்ம கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
குழு : ஆமா சொல்லு
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
குழு : அப்படி சொல்லு     
ஆ : அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதைப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்
கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா

ஆ : ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு ஒரு சித்தாட தானெடுத்து
அவ சில்லுன்னு சிரிக்கையிலே
குழு : அடி ஐயடி ஐயா
ஆ : சிறு வெள்ளிக் கொலுசெதுக்கு 
குழு : அடி ஐயடி ஐயா
ஆ : கண்ணாலே சம்மதம் சொன்னா கைய புடிச்சா ஒத்துக்குவா
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா
வேறெதும் சங்கடமில்ல சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா
வெட்ட வெளியில்
குழு : ஐயய்யோ
ஆ : ஒரு மெத்தை விரிச்சேன்
குழு : ஐயய்யய்யோ
ஆ : மொட்டு மலர தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா 

ககக கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா
ஆ : நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா
                       
ஆ : அடி முக்காலும் காலும் ஒன்னு
இனி உன்னோட நானும் ஒண்ணு
அடி என்னோட வாடிப்பொண்ணு
குழு : அடி ஐயய்யோ
ஆ : சிறு செம்மீனை போல கண்ணு
குழு : அடி ஐயய்யோ
ஆ : ஓய்..ஒன்னாக கும்மியடிப்போம்
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனசை கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தலக்கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம் செஞ்சு முடிப்போம்
தங்கக் குடமே
குழு : ஐயய்யோ
ஆ : புது நந்தவனமே
குழு : ஐய்யய்யோ
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்பச் சுகமே

ஆ : அடடா கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக...
அய்..அப்பா! என்ன அண்ணே இந்த அடி அடிச்சிட்டீங்க
ஆ : யாரோட அக்கா மகடா டாய் 
குழு : அண்ணனோட அக்கா மக
ஆ :ஆங்
குழு : அவ நடந்து வந்தா
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
குழு : அண்ணனோட பச்சைக்கிளி
ஆ :ஹேஹே ஹேய்
குழு : அது பறந்து வந்தா
ஆ :அவ பின்னி முடிச்ச அவ ரெட்டை சடையும்
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒண்ணு போட்டதைப் போல்
சுண்டி சுண்டி வந்திழுக்கும்

கடை வீதி கலக்கலக்கும்
என் அக்காமக
குழு : அவ நடந்து வந்தா
ஆ :நம்ம பஸ் ஸ்டாண்டே பளப்பளக்கும்
ஒரு பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா

Amman Kovil Kizhakale - Kada Veedhi

அம்மன் கோயில் கிழக்காலே - சின்ன மணிக்குயிலே மெல்ல வரும்

சின்ன மணிக்குயிலே……. மெல்ல வரும் மயிலே……

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
அடி தன்னன்ன தன்னன்னா
தனனன தன்னன்ன தன்னன்னா

Amman Kovil Kizhakale - Chinnamani Kuyile

Thursday, December 29, 2016

அம்மன் கோவில் கிழக்காலே - உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
அசைந்து இசைத்தது வலைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது சுரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரி தான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும்
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
அனைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வலைத்தென்னை அணைத்திடத் தான்
நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

Amman Kovil Kizhakale - Un Paarvayil

அம்மன் கோவில் கிழக்காலே - காலை நேரப் பூங்குயில் கவிதை

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆ ஆ ஆ

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி

வெல்ல ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை

புதிய மேகம் கவிதை பாடும்
புதிய மேகம் கவிதை பாடும்

பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் என்னாளும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்

பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெரித்தது வின்னொளி

தினமும் பாடும் எனது பாடல்
தினமும் பாடும் எனது பாடல்

காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும்
என்றென்றும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆ ஆ ஆ

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது

Amman Kovil Kizhakale - Kalai Nera

அம்மன் கோவில் கிழக்காலே - பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால

காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால

கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு

சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
கல்யானம் கச்சேரி எப்போது
மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து

வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து

குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

Amman Kovil Kizhakale - Poove Eduthu Oru

அம்மன் கோவில் கிழக்காலே - சின்ன மணிக் குயிலே மெல்ல வரும்

சின்ன மணிக் குயிலே…….
மெல்ல வரும் மயிலே……

சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்ததுல
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

Amman Kovil Kizhakale - Chinnamani Kuyile

Followers