Pages

Search This Blog

Thursday, December 29, 2016

அம்மன் கோவில் கிழக்காலே - காலை நேரப் பூங்குயில் கவிதை

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆ ஆ ஆ

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி
மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி

வெல்ல ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை

புதிய மேகம் கவிதை பாடும்
புதிய மேகம் கவிதை பாடும்

பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் என்னாளும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்
இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்

பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெரித்தது வின்னொளி

தினமும் பாடும் எனது பாடல்
தினமும் பாடும் எனது பாடல்

காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும்
என்றென்றும்
காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம் ஆ ஆ ஆ

காலை நேரப் பூங்குயில் கவிதை பாட போகுது

Amman Kovil Kizhakale - Kalai Nera

Followers