Pages

Search This Blog

Showing posts with label Thaamirabharani. Show all posts
Showing posts with label Thaamirabharani. Show all posts

Friday, December 30, 2016

தாமிரபரணி - வாரான் வரவரல

குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல

ஆண்:
கட்டப்பொம்மன் ஊரெனக்கு கெட்டவன்னு பேரெனக்கு
எட்டப்பனா எவன் வந்தா எட்டிஎட்டி மிதி இருக்கு

குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல

ஆண்:
பரணியில் பொறந்தவன்டா தரணிய பொளப்பவன்டா
நல்ல தண்ணி தீவுக்குள்ள கெட்ட தண்ணி அடிப்பவன்டா

குழு:
வாரான் வரவரல இவன் வாரான் வரவரல

ஆண்:
வெட்டருவா என் பேரச்சொன்னா பேசுமே
வீச்சருவா என் ஊரச் சொன்னா வீசுமே (வாரான்)

ஆண்:
ராத்திரியில் முழிப்போம் காலையில் படுப்போம்
நல்லவன கெடுப்போம் நாங்க நாலு பேர மிதிப்போம்
சமுத்திரத்தில் குளிப்போம் சத்திரத்தில் கெடப்போம்
சண்டையின்னு வந்தா எலும்பு சூப்பு வச்சுகுடிப்போம்
எங்க கூட்டத்தில குள்ள நரியே இல்ல
எங்க ஒட்டத்தில ஒரு ஒளியே இல்ல (வாரான்)

ஆண்:
கபடி........... கபடி............... கபடி................... கபடி...................
கேட்டு பூட்டி இருந்தா ஓட்ட பரிச்சு குதிப்போம்
இரும்பு பெட்டிய பாத்தா நாங்க ஏ.டி. எம்மாநெனப்போம்
கையெழுத்தப் போட்டு காசத்தானே அடிப்போம்
கல்லாப் பெட்டிய பாத்தா நாங்க நல்லா தானே நடிப்போம்
எங்க சட்டபையில் துட்டு தானா வரும்
எங்க தூண்டிலிலே தங்கமீனா வரும் (வாரான்)

Thaamirabharani - Vaaraan Varavarale

தாமிரபரணி - திருச்செந்தூரு முருகா

குழு்:
கஞ்சுன மேல நெய்மேல எடையமேல நல்ல மேல
முல்லக்காடு கோவக்காடு பூச்சிக்காடு பொம்மாரிக்காடு
குறும்பூரு நல்லூரு ஆத்தூரு பனையூரு
வல்லநாடு மொராப்ப நாடு தெய்வ செயல் புதங்கோயிங்

ஆண்:
பொண்ணுங்கள தேடிபாத்தேன் வள்ளிய கண்டு பிடிச்சேன்
பத்தாயிரம் கலெக்டிங் கல கல கல கலெக்டிவ்
திருச்செந்தூரு முருகா திருச்செந்தூரு முருகா
தெருத் தெருவா அலையவச்சா திருச்செந்தூரு முருகா
ஏ........ ஹேய்........... தேவதையா வந்தா தலவலியதந்தா
தேடித்தேடி திரிய வச்சா திருச்செந்தூரு முருகா
காசுக்கு காயிரம் கடத்தெரு மேயிரம்
கண்டபடி பாயிரம் காணலயே
அவ வள்ளியா இல்ல கள்ளியா
கொஞ்சம் குள்ளியா சினிமா வில்லியா
அவ ஒல்லியா குண்டு மல்லியா
காஞ்ச சுள்ளியா கருங்கல்லு ஜல்லியா (திரு)

லோக்கலு ஆளுமில்ல அவுட்டரில் பாத்ததில்ல
அவளினி மாட்டிக்கிட்டா கதகளிதான் (அவ)

திருச்செந்தூரு முருகா
வாகஷம் வந்தும் தர எறங்கும்
ப்ளைட்டில் கூட தேடிபாத்து புட்டோம்
காலையில தெனம் ஸ்டேஷன் வரும்
முத்துநகர் ட்ரெயின பொரட்டிப் புட்டோம்
பனிமாதா கோயிலு மணிய
கயிறே இல்லாம அடுச்சுப்புட்டா

குழு்:
அவ கீர வட நாம நாடார் கட
காசு கெடைக்கலையினா தேடி மூஞ்சிய ஒட
அவ சிக்கட்டும் சிக்குஎடுப்போம்
அவ நெட்டையா இல்ல குட்டையா
புளியங்கொட்டையா நாட்டுக்கட்டையா
அவ ஒத்தையா இல்ல ரெட்டையா
கிழிஞ்ச சட்டையா கழுத மூட்டையா

பெண்:
ஆ...... கணபதி சரணம் கணபதி சரணம்
கணேஷ சரணம் கணபதியே
ஐந்து கரத்தினை யானை முகத்தினை
அகிலம் முழுவதும் கணபதியே கணபதியே கணபதியே

ஆண்:
பிகருங்கெல்லாம் நம்ம அழுகவிட்டு
அட உப்பு தொழிலே உலகில் உருவாச்சு
கிரைண்டருல போட்ட அரிசியைப் போல்
பசங்க வாழ்க்க வெந்து நொந்து நூலா ஆச்சு
பொண்ண பூவுனு சொன்னது நால
நாரு நாராக கிழிக்குதுடா
அவங்கள தெய்வமின்னும் சாமி ஆடுறhங்க
ஒடும் ஆறு என்னும் காலவாரு ராங்க
குத்து வெளங்குன்னும் குத்துராங்க
அவ கேடியா திருட்டு சி.டி.யா
ஏ.பி. சீடியா கொப்பன் தடியா
அவசிட்டியா பட்டி தொட்டியா
கொரங்கு புத்தியா குதிர லத்தியா (திரு)

Thaamirabharani - Thiruchendhuru Muruga

தாமிரபரணி - வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு

ஆண் :
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டபாக்குதே........
நான் திமிரா செஞ்ச காரியமொண்ணு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்துப் போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கிப் போச்சே (வார்த்த)

உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது வெளங்கல
கலங்கர வெளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனையை கொடுத்துட்டேன்
அவன் ரத்தத்தில் துக்கத்த நான் தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதச்சிட்டேன்

அட்டகத்தி தான்னு நான் ஆடிப்பாத்தேன் விளையாட்டு
வெட்டுக்கத்தியாக அது மாறி இப்ப வெனையாச்சு
பட்டாம் பூச்சி மேலே ஒரு கொட்டங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ணே இப்ப காணலியே
வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு
படச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்துல மாட்டி இருக்குது
பகையிலே மனசு தான் பதருது கனவுல பெய்யிர மழ இது
நான் கைதொடும் போது மறையுது
மேகமே சோகமா உறையுது
சுரைத் தேங்கா போல என்ன சுக்கு நுறா ஒடைக்காதே
சொக்கபன மேலே நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகையிலே 
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே பேயிக் காத்து வீசியதே (வார்த்த)

Thaamirabharani - Vaartha Onnu

தாமிரபரணி - கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான்

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காத ல் என் காதல் பூபூகுதுஅம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா 
அவன் மீசை முடியை செஞ்சுக்குவேன் மோதிரமா 

சிவப்பாக இருக்காளே கோவை பழமா 
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா 
அறுகம்புல்லு ஆட்டை இப்போ மீயுதம்மா 
பார்வையாலே ஆயுள்ரேகை தேயுதம்மா 
இவ காதல் இப்போ ஜோளியதான் காட்டுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 

(இசை )


வெள்ளிகிலமா 10.30 - 12 உன்னை பார்த்தேனே 
அந்த ராவுகல நேரம் எனக்கு நல்ல நேரமே 
தண்ணியால என்னக்கு ஒன்னும் கண்டமில்லையே 
ஒரு கன்னியால கண்டம் ஏன்னு தெரியவில்லையே 

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க 
நீச்சல் தெரியனும் 
காதல் கடலுக்குள்ள முத்து எடுக்க 
பாய்ச்சல் புரியனும் - அய்யா 

சிவப்பாக - ஆகா 
இருப்பாளே - ஆமா 
சிவப்பாக - அஹஹஹ 

சிவப்பாக இருக்காளே கோவை பழமா 
கலரு இவ கலரு என்னை இழுக்குதம்மா 


(இசை )

ஒ உருக்கிவச்ச இரும்பு போல உதடு உனக்கு 
அத நெருங்கும் பூத்து கரண்ட்டு போல ஷோக்கு என்னக்கு 
ஹே வெட்டும்புலி தீப்பெட்டி போல் கண்ணு உன்னக்கு 
நீ பாக்கும் போது பத்திகிச்சு மனசு எனக்கு 

பூமியில எத்தனையோ பூவு இருக்கு 
உன் பூ பூட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு - எம்மா , ஆத்தா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 
மனசுக்குள்ளே பேய் பிடிச்சு ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா 
இவ காதல் இப்போ யோளியதான் காட்டுதம்மா 

கருப்பான கைய்யாலே என்னை புடிச்சான் 
காதல் என் காதல் பூபூகுதம்மா 
பூகுதம்மா ....தனனானன ...தனனானன

Thaamirabharani - Karuppaana Kaiyale

தாமிரபரணி - தாலியே தேவ இல்ல

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ளெ
அட கிருக்கி
நீதான் என் உசுருக்குள்ளெ
உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ
என்ன உருக்கி

தாலியே தேவ இல்ல
நான் தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரி பாதி
ஆஹ் ஆஹ்…

ஆஹ் ஆஹ்…

பத்து பவுனு பொன் எடுத்து
கங்கு குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்ய போறேன்
மானே மானே
நட்ட நடு நெத்தியிலெ
ரத்த நெர பொட்டுவெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ
போவேன் நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
இது என்ன
இது என்ன
கனவுல கனவுல கொழப்பம்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்
அட கிருக்க
நான் உனக்காக பொறந்தவடா
அட கிருக்க
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆஹ் ஒஹ்..
ஆஹ் ஒஹ்..

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆஹ் ஆஹ்…

எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன்
நானே நானே
ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்கிது உன்ன
இது என்ன
இது என்ன
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
அடி சிருக்கி
நீ தாய் மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
ஒஹ் ஹோ…

தாலியே தேவ இல்ல
நாந்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

Thaamirabharani - Thaaliyae Thevaiyillai

Followers