Pages

Search This Blog

Showing posts with label Ninaithale Inikkum. Show all posts
Showing posts with label Ninaithale Inikkum. Show all posts

Tuesday, November 26, 2013

நினைத்தாலே இனிக்கும் - நண்பனை பார்த்த நேரம்

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞபகதில்
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

உலகத்தில்  பிடித்தது  எதுவென்று  என்னை  கேட்டல் ....ஹொஹொ ....
என்  கல்லூரி  வாழ்க்கையை  காட்டிடுவேன்
என்  அடுத்த  ஜென்மத்தில்  இங்கே  மரமாவேன் ..

ஹூ .ஹூ ...நானா  நானா  ந ...
ஹூ  ஒ  ஹோ ...நானா  நானா  ந ...

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில்
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

சிறகு  இல்லை  வானம்  இல்லை
வெறும்  தரையிலும்  நாங்கள்  பறப்போம்
இளமை  இது  ஒரு  முறை  தான்
துளி  மிச்சம்  இல்லாமல்  ருசிப்போம்

கவலை  இல்லை  கபடம்  இல்லை
நாங்கள்  கடவுளுக்கே  வரம்  கொடுப்போம்
எரிமலையோ  பெரு  மழையோ
எங்கள்  நெஞ்சை  நிமிர்த்தி  தான்  நடப்போம்
வரும்  காலம்  நமதாகும்
வரலாறு  படைப்போம்
உறங்காமல்  அதற்காக  உழைப்போம்

ஹூ .ஹூ ...நானா  நானா  ந ...
ஹூ  ஒ  ஹோ ...நானா  நானா  ந . ..

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில் 
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

வித  விதமாய்  கனவுகளை
தினம்  நெஞ்சினிலே  நாங்கள்  சுமப்போம்
பயமறிய  பருவம்  இது
நாங்கள்  நினை பதெல்லாம்  செய்து  முடிப்போம்

சுமைகள்  இங்கு  ஏதும்  இல்லை
இங்கு  ஜாதி  மதங்களை  மறப்போம்
பெண்கள்  என்றும்  ஆண்கள்  என்றும்
உள்ள  பாகு  பாட்டையும்  வெறுப்போம்

மழை  தூவும்  வெயில்  நேரம்  அதை  போலே  மனது
மலர்  போலே  தடுமாறும்  வயது

ஹூ .ஹூ ...நானா  நானா  ந ...
ஹூ  ஒ  ஹோ ...நானா  நானா  ந ...

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்
ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில்
என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்
அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

உலகத்தில்  பிடித்தது  எதுவென்று  என்னை  கேட்டால் ....ஹொஹொ ....
என்  கல்லூரி  வாழ்க்கையை  காட்டிடுவேன்
என்  அடுத்த  ஜென்மத்தில்  இங்கே  மரமாவேன் ..

Ninaithale Inikkum - Nanbanai Partha

Wednesday, October 9, 2013

நினைத்தாலே இனிக்கும் - அழகாய் பூக்குதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

Ninaithale Inikkum - Azhaghai pookkuthe

Followers