Pages

Search This Blog

Showing posts with label Moovendhar. Show all posts
Showing posts with label Moovendhar. Show all posts

Wednesday, October 9, 2013

மூவேந்தர் - நான் வானவில்லையே

நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அது காணவில்லையே வேர்த்தேன்

ஒரு கோடி மின்னல் பார்வை ஜன்னலில்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் இரு கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ

பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)

சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாவையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்

பொய் மானை தேடி சென்றது நாமனின் கண்ணம்மா
மெய் மானை தேட சொன்னது மாரனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா
(நான் வானவில்லையே..)

Moovendhar - Naan Vanavilleye

Followers