Pages

Search This Blog

Showing posts with label Theeya Velai Seiyyanum Kumaru. Show all posts
Showing posts with label Theeya Velai Seiyyanum Kumaru. Show all posts

Thursday, October 31, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு - திருட்டு பசங்க

பெ: சுய்டா சுய்டா பேசி பேசி
சென்டிமென்டா பாத்து பாத்து
க்யுடா க்யுடா feel பன்னாலும்
டேய்லி டேய்லி ஹேலோ சொல்லி
எஸ்எம்எஸ்-ல பொயம் சொல்லி லவ் யு என்று கெஞ்சினாலும்
எல்லாரும் ரொம்ப திருட்டு பசங்க
போய்ஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப திருட்டு பசங்க

குழு: திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

ஆ: கேட்டத எல்லாம் வாங்கிதருவான்

பெ: கண்ணில் வச்சு தாங்கிவருவான்

ஆ: ஹோ பீச்சுக்கு போனால் சுண்டல் தருவான்

குழு: டா போட்டு திட்டுனா தல மேல கொட்டுனா
ஹய்யோனு சொக்குவான் பொய் மேல பொய் சொன்னா
போடானு திட்டினா ப்லீஸ் ப்லீஸ் னு கெஞ்சுவான்

ஆ: என்னென்ன சொன்னாலும்
என்னென்ன செஞ்சாலும் எல்லா போய்ஸ்

குழு: லெட்ஸ் சே வன் மோ டைம்

திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

பெ: அன்பே உயிரே
நீ இல்லாமல் நான் இல்லை என்று கெஞ்சினாலும்
கொஞ்சினாலும் திருட்டு பசங்க தான்

ஆ: ஹய்யோ உயிரே... ஹய்யோ உயிரே...

பெ: ஆஹா சுய்டா சுய்டா பேசி பேசி
சென்டிமென்டா பாத்து பாத்து
க்யுடா க்யுடா கநநட பன்னாலும்
டேய்லி டேய்லி ஹேலோ சொல்லி
எஸ்எம்எஸ்-ல பொயம் சொல்லி லவ் யு என்று கெஞ்சினாலும்

குழு: எல்லாரும் ரொம்ப திருட்டு பசங்க
எல்லாரும் திருட்டு திருட்டு திருட்டு

லெட்ஸ் சே வன் மோ டைம்

திரட்டு பசங்க...
அழகான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...
சரியான திருட்டு பசங்க...

பெ: ஹேய் திருட்டு பசங்க

Theeya Velai Seiyyanum Kumaru - Thiruttu Pasanga

Friday, October 4, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - மெல்லிய சாரல்

மெல்லிய சாரல் சில்லென காற்று
அடடா அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம் ஓ லேசாய் மின்னல்
அடடா அவள் இவள் தானா

சிறகுகளும் முளைக்கிறதே
வானவில்லாய் தெறிக்கிறதே
ஓராயிரம் வையோலின்கள்
ஒன்றாக இசைக்கிறதே
என் மேலே பனிமழையாய்
பொழிகிறதே பொழிகிறதே

பறக்கின்றேன் மிதக்கின்றேன்
பறக்கின்றேன் மிதக்கின்றேன்

சுற்றி நின்ற ஒருவரையுமே
அரை நொடியில் காணவில்லை
நீ நான் நாம் தவிர
இங்கு யாரையும் தெரியவில்லை
காதல் என்றால் நேற்று வரை
இதுவென்றுப் புரியவில்லை
உனைப் பார்த்த கணம் முதலே
எனக்குள் காதல் மழை

மெல்லிய.. மெல்லிய ..
லேசா.. லேசா..

பறக்கின்றேன் மிதக்கின்றேன்
பறக்கின்றேன் மிதக்கின்றேன்

Theeya Velai Seiyyanum Kumaru - Melliya Saaral

தீயா வேலை செய்யனும் குமாரு - லவ்கு யேஸ்சுங்குராளே

குழு: லவ்கு யேஸ்சுங்குராளே...
தீயா வேளை செஞ்சுட குமாரு
நீயா காதல் சொல்லிட
தீயா வேளை செஞ்சுட குமாரு
நீயா காதல் சொல்லிட

பெ: சூ... மந்திரிக்கா மந்திரிக்கா
மந்திரம் போட வந்திருக்கா
வந்திருக்கா வந்திருக்கா வந்திருக்கா
யேன் சொல்லிருக்கா சொல்லிருக்கா
காதில் காதல் சொல்லிருக்கா
சொல்லிருக்கா சொல்லிருக்கா சொல்லிருக்கா
யேன் கன்னத்த கன்னத்த தொட்டிருக்கான்
அவன் யென்னத்த வச்சிருக்கான்
வெக்கத்த வெக்கத்த விட்டிருக்கான்
அதில் முத்தத்த சுத்திருக்கான்

ஆ: ஹேய் சட்டுனு சட்டுனு சொல்லிபுட்டா
பின் சட்டையில் தல்லிபுட்டா
ஹேய் பட்டுனு பட்டுனு சொக்கவிட்டா
யென் பக்கத்தில் நின்னு புட்டா

குழு: லவ்கு யேஸ்சுங்குராளே...
கொஞ்சமா இச்சுங்குராளே
இப்பதான் ளே
ஆசையா அசத்துங்குராளே
அச்சச்சோ இஸ்துங்குராளே
ரொம்பத்தான் ஒஸ்துங்குராளே
சிக்கிக்கிடாளே

பெ: உருண்ட நிலா ஹேய் நிலா...
திரண்ட நிலா
ஆ: ஹேய் கடஞ்ச நிலா
ஹேய் அங்க இங்க தங்கம் இங்க
வளஞ்ச நிலா

பெ: யேன் காதலத்தான் மூடிவச்சா
குட்டி குட்டி கண்ணுக்குள்ள
மனசயும் கெடுத்துபுட்டா
தட்டு தட்டா நெஞ்சுக்குள்ள

ஆ: அடடா...
இந்த பூலோகம் பாத்ததில்ல
இது போல வேர யேத
யாரயும் கண்டதே இல்ல

குழு: யேஸ்சுங்குராளே...//
லவ்கு யேஸ்சுங்குராளே...//
கொஞ்சமா இச்சுங்குராளே
இப்பதான் ளே
ஆசையா அசத்துங்குராளே
அச்சச்சோ இஸ்துங்குராளே
ரொம்பத்தான் ஒஸ்துங்குராளே
சிக்கிக்கிடாளே

ஆ: தனிஞ்சவளே இவ இஞ்சு...///
இஞ்சா கனிஞ்சவளா

பெ: இனிச்சவளா உன் காதில் வந்து காதல்
பூவா தினிச்சவளே

ஆ: ஓ... வெள்ளி மாலை வெள்ளி மாலை
வெட்டி வெட்டி செஞ்ச சோலை
பாதரசம் போலிருக்கும்
பக்கம் நின்னு பாக்கையில

பெ: படவா... நீ வாய் பேசி யேக்கிரியே
அழகா சாக்கிரியே
எங்கெங்கோ கொண்டு போரியே

குழு: லவ்கு யேஸ்சுங்குராளே...
கொஞ்சமா இச்சுங்குராளே
இப்பதான் ளே
ஆசையா அசத்துங்குராளே
அச்சச்சோ இஸ்துங்குராளே
ரொம்பத்தான் ஒஸ்துங்குராளே
சிக்கிக்கிடாளே

Theeya Velai Seiyyanum Kumaru - Lovekku yesungraale

தீயா வேலை செய்யனும் குமாரு - ஹேய் கொழு கொழுனு

ஆ: ஹேய் கொழு கொழுனு பிறந்தவளே
மொழு மொழுனு வளந்தவளே
முழுசா நீ கிடச்சா என்ன செய்வேன்
குலு குலுனு சிரிப்பவளே
கிலு கிலுனு இருப்பவளே
சொகுசா நீ கிடச்சா என்ன செய்வேன்

பெ: கன்ன குழி இனிக்க
ஆ: நான் அப்படியே சாப்பிடுவேன்

பெ: நெஞ்சு குழி நிறத்த

ஆ: நான் அப்படியே அல்லிடுவேன்

பெ: நீ தீ தீ தூண்ட நீ
யென்னத்தான் அல்லிக்கோ
பிச்சுக்கோ அச்சுக்கோ
தொச்சுக்கோ வச்சிக்கோ

ஆ: நீ நீ நீ நீ சேரானீ நீ
வெள்ளத்த மென்னுக்கோ
முன்னுக்கோ பின்னுக்கோ
என்னையும் கட்டிக்கோ

பெ: நீ எனக்கோ நான் உனக்கோ
நேரடி கிருக்கோ

ஆ: உன் கிருக்கோ மினுக்கோ
அஞ்சடி தழுக்கோ

பெ: அட அப்படி இப்படி தான்
யென்ன கட்டிக்க முட்டிக்க தான்
நல்லா கை கைகொடுத்தான் கைகொடுத்தான்
மசையும் கெடுத்தான்...

ஆ: கா கா கா தீயா வச்ச
ஒன்னுமே ஒத்துக
ததக ததக பிதக பிதக

பெ: வா பா வா பா திம்பா வா பா
கண்டிப்பா கண்டிப்பா
கன்னத்தில் அல்லிப்பா முத்தத்தில் வஞ்சிப்பா

ஆ: அய்தலகா நீ எனக்கா நெஞ்சுல சுலுக்கா

பெ: ஓ... தும்மலுக்கா உன் கணக்கா போகுது எனக்கா

ஆ: அடி என்னடி என்னடியோ
ரெண்டு கண்ணாடி கண்ணாடியோ
அது மீன்கொடியோ தேன் கொடியோ
வீசுர வெடியோ

ஆ: கொழு கொழுனு பிறந்தவளே
மொழு மொழுனு வளந்தவளே
முழுசா நீ கிடச்சா என்ன செய்வேன்

பெ: கன்ன குழி இனிக்க

ஆ: நான் அப்படியே அப்படியே சாப்பிடுவேன்


பெ: நெஞ்சு குழி நிறத்த

ஆ: நான் அப்படியே அப்படியே அல்லிடுவேன்

Theeya Velai Seiyyanum Kumaru - Kozhu Kozhu

தீயா வேலை செய்யனும் குமாரு - என்ன பேச என்றே

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை
யாரை கேற்பதென்றும் ஒன்றும் விளங்கவில்லை
உன்னை கேற்க வந்தால் வார்த்தை வரவில்லை

சுற்றிலும் உலகம் இல்லை
சுத்தமாய் நினைவும் இல்லை
இப்படி யேனடி தெரியவில்லை
வானிலே இரவே இல்லை
வாழ்கின்றேன் பரவா இல்லை
இன்னும் நான் சொல்லவா முடியவில்லை...

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை

உன்னை பார்த்துக்கொண்டே சாலையோரம் சென்றேன்
சாலை மிதந்தது
ஓ... உன்னை என்னிக்கொண்டே கையெழுத்து போட்டேன்
கவிதை ஆனது
உன் மடியில் மென்மையாய், நீ கொஞ்சும் பொம்மையாய்
நான் வாழ வேண்டும் எப்போதும் தனிமையிலே
உன் குட்டி கைகளில் பூந்தொட்டி போலவே
நான் வாழ வேண்டும் என்னாலும் உந்தன் அருகில்

ஓ... தொடுதிரை கனினி நீ தானே
உன் மலர் கன்னம் என்றேன்
கண்களோ மன்மத கழகம்மென்றேன்
இருவரி கவிதை தானே உன்னிதழ் ரெண்டும்மென்றேன்
உன்னையே உன்னையே உலகம் என்றேன்

கொஞ்ச தூரம் முன்னால் நீயும் நடந்து சென்றால்
வாசம் அறிகிறேன்
ஓ... சின்ன சின்ன வார்த்தை என்னை பார்த்து போசு
சுவாசம் உணர்கிறேன்
நீ வெளியில் புல்வெளி நீ துளியில் பனிதுளி
யோசித்து பார்த்தால் இப்படி ஒரு பெண் எவளுமில்லை
நீ இரவில் நன் பகல் நீ மழையில் பென் வெயில்
வாசித்து பார்த்தால் உன் போல் கவிதை எதுவும் இல்லை
(ஓ... சுற்றிலும்)

என்ன பேச என்றே எனக்கு தெரியவில்லை
உன்னை பார்த்த பின்னால் நானே நான் இல்லை

Theeya Velai Seiyyanum Kumaru - Enna pesa

தீயா வேலை செய்யனும் குமாரு - அழகென்றால் அவள்

அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா
அழகென்றால் அவள் தானா அழகுக்கே அழகானா
அவள் பார்த்த பார்வையிலே அழகாக தொலைந்தேனா

நீ யாரடி என் செல்லமே உன் புன்னகை உயிர் கொல்லுமே
ஒரு நொடியில் சரிந்தேனா அடி மனதில் திரனா திரனா திரனா

அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா

நேற்றெல்லாம் இது போல இல்லை
இன்று தான் இந்த தொல்லை
காரணம் தேடினேன் நீ தானே
நண்பணை தல்ல சொன்னேன்
தனிமையில் பேசி சென்றேன்
என்னமோ சாய்தேனா நீ தானே

ஓ... சஞ்சனா... ஓ... சஞ்சனா...
என் நெஞ்செல்லாம் தினம் சஞ்சனா...
உன் கண்ணில் செய்தனா ஓ...

அழகென்றால் அழகென்றால் அவள்தானா அவள்தானா
அழகென்றால் அவள்தானா

ஓ... தேவைகள் ஏதும் இல்லை
தேடவே ஒன்றும் இல்லை
இன்று நான் தெம்பாய் இருந்தேனே
தேவதை உன்னை கண்டேன்
தேயிலை கண்ணை கண்டேன்
இன்று என் தவரை உணர்ந்தேனே
(ஓ... சஞ்சனா...)

Theeya Velai Seiyyanum Kumaru - Azhagendral Avalthaana

Followers