Pages

Search This Blog

Friday, October 4, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - மெல்லிய சாரல்

மெல்லிய சாரல் சில்லென காற்று
அடடா அவள் இவள் தானா
லட்சம் பூ வாசம் ஓ லேசாய் மின்னல்
அடடா அவள் இவள் தானா

சிறகுகளும் முளைக்கிறதே
வானவில்லாய் தெறிக்கிறதே
ஓராயிரம் வையோலின்கள்
ஒன்றாக இசைக்கிறதே
என் மேலே பனிமழையாய்
பொழிகிறதே பொழிகிறதே

பறக்கின்றேன் மிதக்கின்றேன்
பறக்கின்றேன் மிதக்கின்றேன்

சுற்றி நின்ற ஒருவரையுமே
அரை நொடியில் காணவில்லை
நீ நான் நாம் தவிர
இங்கு யாரையும் தெரியவில்லை
காதல் என்றால் நேற்று வரை
இதுவென்றுப் புரியவில்லை
உனைப் பார்த்த கணம் முதலே
எனக்குள் காதல் மழை

மெல்லிய.. மெல்லிய ..
லேசா.. லேசா..

பறக்கின்றேன் மிதக்கின்றேன்
பறக்கின்றேன் மிதக்கின்றேன்

Theeya Velai Seiyyanum Kumaru - Melliya Saaral

Followers