Pages

Search This Blog

Showing posts with label Kireedam. Show all posts
Showing posts with label Kireedam. Show all posts

Thursday, October 24, 2013

கிரீடம் - விழியில் உன் விழியில்

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

Kireedam - Vizhiyil Un Vizhiyil

Thursday, October 10, 2013

கிரீடம் - கனவெல்லாம் பலிக்குதே

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

வாழிகைகு அர்த்தங்கள் கிடைகிரதே
வானவில் நிமிடங்கள் அழைகிரதே
எனுடைய பிள்ளை எனை ஜெயிகிரதே
எனை விட உயரத்தில் பரந்து சிகரம் தொட

என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே

நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவ

என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவ

சந்தோஷ தேரில் தாவி யோஸ்
மனம் இன்று மிதந்திட
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்

உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

என்னாளும் காவல் காபவன் நான்
என் காவல் நீ அல்லவ

எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவ

என் ஆதி அந்தம் யாவும்
இன்று ஆனந்த கண்ணீரில்
என் வானதில் ஒரு நக்ஷதிரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே
(கனவெல்லாம்)

Kireedam - Kanavellam

கிரீடம் - கண்ணீர் துளியே

கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைதிடும் கைகள் இங்கே

கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை

கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

இந்த பாசம் அது
ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை
(கண்ணீர் துளியே துளியே)

மனதில் ஆயிரம் ஆசைகள் கடுக்குமே
நினைதது வழியில் இடி வந்து கெடுக்குமே

நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதிலை

கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை

யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குட்ற்றம் இது தானோ
(கண்ணீர் துளியே துளியே)

யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே இலையை முரித்தது

கனவில் பூக்கும் பூகளினை
கைகளில் பரித்திட முடிவதில்லை

காதலை மரக்க உலகதிலே
மருந்துகள் எதுவும் கிடைபதில்லை

யாரிடமும் குட்ற்றமில்லை
காலம் செய்த குட்ற்றம் இது தானோ
(கண்ணீர் துளியே துளியே)

Kireedam - Kanneer Thuliye

கிரீடம் - அக்கம் பக்கம்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரதில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமைப்பேன்
கையோடுதான் கை கோர்த்து நான் உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சும் தினம் விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததில் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் தீண்டழில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

Kireedam - Akkam Pakkam

Followers