Pages

Search This Blog

Showing posts with label Chellame. Show all posts
Showing posts with label Chellame. Show all posts

Thursday, January 30, 2014

செல்லமே - ஆரிய உதடுகள் உன்னது

ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
—-
எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் பூரணமா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா
ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனங்கலிடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே
கலையாத கொலுசு பிடிக்கும் பிடிக்கும்
என் நாயகா என்னை பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா
ஏ..கண்களே நீயாய் போனால்
வெறு பார்வை வருமா
—-
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
—-
தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய் பிறை முழு நிலவாகும்
குறைகுடமாய் நானிருந்தேன்
நிறைகுடமாய் ஏன் நிறைந்தேன்
உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்
ஜீவித நதியனெ விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என பெண் தான் பெண் தான்
பெண்ணுக்கு முழுமை என ஆண் தான் ஆண் தான்
அடி காற்றினால் வான் நிரயுது
நம் காதலால் உயிர் நிரயுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னதான் எதிர் பார்கிறாய்
ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும்
அதுதான் வெற்றி என்று ஆகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீ பற்றி தித்திதிக்கணும்...
Chellamae - Aariya Udhadugal

செல்லமே - கும்மியடி பெண்ணே

தந்தனானா நா…. தானா தந்தனானா…. நா….
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
அடி செக்க சிவந்த அழகா
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்க்கவில்லையடி நானும்
அந்த ராஜா திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெட்டு போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தானே தந்தானே தானே தந்தானே…..
அடி பஞ்சு மெத்தையிலே…
ஒரு பந்தயம் நடக்குமே…
அந்த பந்தயம் முடிவிலே
அட இரண்டுமே ஜெயிக்குமே
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதையை
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மறந்து நினைப்பா
உடத்தி போன சேலை மறந்து
வேட்டி உடித்தி நடப்பா
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
தானே தந்தானே தானே தந்தானே…..
அடி உங்க வீட்டுக்குள்ளே லஞ்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊற்றி திரியை தூண்ட
ஆளு வந்தது கும்மியடி
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
தானே தந்தானே தானே தந்தானே…..
Chellamae - Kummiyadi

செல்லமே - வெள்ளைகார முத்தம்

பெண் :
ஹோ.. ல ல ல ...
பெண் :
வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில் அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சித்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட
கொஞ்சம் கொஞ்சம் சிரித்தேன்
கொள்ளை மோசம் கொண்டேன்
செல்களின் வேர்கள் தேன் சோட்டே கண்டேன்
இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்கலே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
குடைகடியில் நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்
மோகம் கொண்டு தைதான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான்
கண்ணில் விட்டு கொண்டான்
என் உயிர் மட்டும் வெய்து கொண்டு
ஒவ்வொன்டாக்ஹி சுட்டான்
உச்சுகொட்டியே உடைந்து விட்டான்
சிதறி கிடந்தேன் , சேர்த்து எடுத்தாய்
லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தாய்
Chellamae - Vellaikaran Mutham

செல்லமே - காதலிக்கும் ஆசை இல்லை

ஒஹ் என் சோனாலி ஸொ ஸொ சோனாலி
ஹோ மை சோனாலி ஸொ ஸொ சோனாலி
காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காத ல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தாள் திட்டி திட்டி தித்தித்தாய்
(காதலிக்கும் ....)
சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியி ல் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே ........ விரிகிறதே ........
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹே மன்மத மோட்டோ ? நான் வருடும் காற்றோ ? (2)
(காதலிக்கும் ...)
என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......
உன் முகம் கொண்ட பருவிநிலும்
வின் மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே
காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை
என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......
Chellamae - Kadhalikkum Asai

Followers