Pages

Search This Blog

Showing posts with label Rasikkum Seemane. Show all posts
Showing posts with label Rasikkum Seemane. Show all posts

Friday, January 24, 2014

ரசிக்கும் சீமானே - நான் உன்னை பார்க்கும் நேரம்

நான் உன்னை  பார்க்கும்  நேரம் 
நீ  மண்ணை  பார்ப்ப  தேனோ 
உன்  கண்ணை  உற்றுப்  பார்த்தல் 
சரியோ  

நான்  வெட்கம்  சிந்தும்  நேரம் 
நீ  முத்தம்  வைக்கக்  கூடும் 
என்  கண்கள்  மூடி  கொண்டால் 
பிழையோ  

நீ  சின்ன  சின்ன  புன்னகை  சிந்தும் வேலை 
உந்தன்  கன்னக்குழியில்  நான் சிக்கிக்  கொண்டேன் 
உந்தன்  கை விரல்கள்  என்னுடலை  தீண்டும்  நேரம்
இந்த பூமி   பந்தையும்   நான் தாண்டி  சென்றேன் 
ஹே  ஹ  ஏ …  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால்
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்  பிழையோ 

===  

தூரத்தில்  சிணுங்கும் 
உன் கொலுசொசையை 
அடிக்கடி  கேட்க   தினம் ஆசை
 
தூக்கத்தில் 
என்னை மரத்திருப்பேன் 
உலரிட  பிறந்திடும் 
புது பாஷை  

இதயத்தில்  இருக்கும் 
நான்கு  அறைகளில் 
நிரம்பியதே 
உன் பிம்பம்  

நீ இன்றி நகர்கின்ற 
நொடி  துளி  கிடைத்தால் 
மறுக்கின்றதே 
என்னுள்ளம்  

இமைகளிலே 
மின்னும்  நளினம்
உடல் தன்னை
துளைத்தே 
செய்யும் பயணம் 

தனிமைகளை 
கொழுந்து  விடும்
இதழ்களும் 
இணைந்தே  செய்யும் நடனம் 

இரவுகளோடு 
சிறகுகள்   நீட்டி 
பறக்கின்றதே  

===  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தல்
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க  கூடும்
என் கண்கள் மூடிக்  கொண்டால்
பிழையோ  

===  

உணகென  எழுதிடும் 
காதல்  கடிதங்களில் 
பிழைகளையும்   ரசிக்கின்றாய்  

அணு அணுவாய்
எந்தன்   உயிரில்  புகுந்து 
நீ ரகசியங்கள் 
ருசிக்கின்றாய்  

விரல்களின்  மேல் 
உள்ள
வீணை  நகங்கள்  கொண்டு  
என் மனதை
நீ தெரிந்தாய்  

நமகென  பிறந்திட்ட 
புதியதோர்  உலகை
முதல்  முறை
நீ காட்டுகின்றாய்  

விழிகளின்  மேல்
துள்ளும்  உருவம்
ஜாடைகள்  காட்டிடும் 
செல்ல  மிருகம்  

நினைவினிலே 
உந்தன்  உருவம்
நிஜமென  நினைதேன்னை 
வெட்கம் தழுவும்  

மௌனங்கள்  மீது
சலனங்கள்   வீசி
சைக்கின்றதே 

 === 

 நான் உன்னை பார்க்கும் நேரம்
 நீ மண்ணை பார்ப்ப தேனோ 
உன்  கண்ணை  உற்றுப்  பார்த்தா ல் 
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால்
பிழையோ 

=== 

 நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேளை
உந்தன் கன்னக்குழியில் நான் சிக்கி  கொண்டேன்
உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும்  நான் தாண்டி சென்றேன்
ஹே ஹ யே…

Rasikkum Seemane - Naan Unnai Parkkum Neram

ரசிக்கும் சீமானே - கோடி கோடி மின்னல்கள்

கோடி  கோடி  மின்னல்கள் 
கூடி  பெண்மை  ஆனதே 
மூடி  மூடி  வைத்தாலும் 
வெளிச்சம்  வீசுதே  

கோடி  கோடி  மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

மெத்தை  என்னும் மலை ஏறி 
தியானம்   செய்யலாம்
ஹே .. 
வெட்கம்  விட்டு நீயும் வா 
ஞ்யானி  ஆகலாம்  

விழியோடு  விழி  சேர்த்து 
இதழோடு  இதழ்  பூட்டு 
விரலோடு  விரல் கோர்த்து 
உடலோடு  போர்தடி  

ஆடை என்னும் மேகங்கள் 
விலகக்கூடுமோ  சொல்
ஆசை கொண்ட என் நெஞ்சில்
சாரல்  தூருமோ  

===  

ஆதாம்  ஏவாள் 
தீண்டித்  தானே
உலகம் பிறந்ததே  

காமம்  பிறந்த 
பின்னால்  தானே
காதல்  வந்ததே  

தேகம்  என்னும் அறைக்குள் 
வேத 
கனவு தூங்குதே  

தூக்கம்  கலைக்க 
உடலின் கதவை 
திறக்க  வேண்டுமே  

பெண்மை கொண்ட கற்போடு 
மோத  செய்கிறேன் 
எந்தன்  காதல்  கொண்ட
கர்ப்பை 
உனக்கு 
உணர்த்த  பார்க்கிறேன்  

மெத்தை என்னும் மலை ஏறி
த்யானம் செய்யலாம்
ஹே… 
வெட்கம் விட்டு நீயும் வா
ஞ்யானி ஆகலாம் 

கோடி கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

===  

இமைகள்  கூடும் வரைக்கும் 
உன்னை
இறுக்கி  அணைக்கிறேன்  

இதழ்கள்  வேர்க்கும்  வரையில்
உன் மே ல் 
முத்தம்  வைக்கிறேன்  

ஒற்றை விரல் உடையால் 
உடலை
திருட  வருகிறேன்  

உச்சி  தொடங்கி பாதம்  வரையில்
புதையல்  தேடினேன்  

தேகம் ரெண்டும்  தணலாகி 
அலைகள் மோதுமே  

நமது கட்டில்  என்னும்
கப்பல் தான் 
தினமும் வாழும்  

மெத்தை என்னும் மலை ஏறி
த்யானம்  செய்யலாம்
ஹே… 
வெட்கம் விட்டு நீயும் வா
ஞ்யாணி ஆகலாம்

===  

கோடி கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

கோடி கோடி மின்னல்கள்
கூடி பெண்மை ஆனதே
மூடி மூடி வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே 

மெத்தை என்னும் மலை ஏறி
த்யானம் செய்யலாம்
ஹே.. 
வெட்கம் விட்டு நீயும் வா
ஞ்யாணி ஆகலாம் 

விழியோடு விழி சேர்த்து
இதழோடு இதழ் பூட்டு
விரலோடு விரல் கோர்த்து
உடலோடு போர்தடி 

ஆடை என்னும் மேகங்கள்
விலகக்கூடுமோ சொல்
ஆசை கொண்ட என் நெஞ்சில்
சாரல் தூருமோ

Rasikkum Seemane - Kodi Kodi Minnalgal

ரசிக்கும் சீமானே - பூவே பூவே சொல்லிடு

ஏ  ஹே ..  
பூவே  பூவே சொல்லிடு 
இது காதல்  தான 
காற்றே  காற்றே சொல்லிடு
இது காதல் தானா 

இது சரியா
இது முறையா 
இது சரியா
இது முறையா
இது காதல் வாசம்  தானா 

யை  ஹே…  

பூவே பூவே சொல்லிடு
இது காதல் தானா
காற்றே காற்றே சொல்லிடு
இது காதல் தானா

 லே  ல  லே லே லோ … 

கொஞ்சி விளையாடும்  பருவம் 
காதலிக்கில்லை  உருவம்
மீசை  முளைக்கிற  வயசு 
ஆசை வளக்குற  மனசு
 
பரீட்சை  நேரம் 
மறந்து  போகும்
பட்டாம்  பூச்சிகள் 
பறந்து  போகும் 

கவிதை  நூறு
மனதில் ஓடும்
கண்கள் கூட
வளையல்  போடும்
ரகசிய  வேதனை  

பூவே பூவே சொல்லிடு
இது காதல் தானா
காற்றே காற்றே சொல்லிடு
இது காதல் தானா 

இது சரியா
இது முறையா
இது சரியா
இது முறையா
இது காதல் வாசம் தானா 
யை ஹே…

Rasikkum Seemane - Poove Poove Sollidu

Followers