Pages

Search This Blog

Showing posts with label Kadhalukku Mariyadhai. Show all posts
Showing posts with label Kadhalukku Mariyadhai. Show all posts

Tuesday, January 3, 2017

காதலுக்கு மரியாதை - ஆனந்த குயிலின் பாட்டு தினம்

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே
கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

பூமி எங்கும் கண்டதில்லை பாசத்தை உன்போலே

வேறெதுவும் தேவை இல்லை அன்புக்கு முன்னலே

நெஞ்சுக்குள்ளே பூ மலரும் வீட்டுக்குள் வந்தாலே

நிம்மதியில் கண்வளரும் பாட்டுக்கள் தந்தாலே

இந்த சொந்தங்கள் போதுமே எங்கள் இன்பங்கள் கூடுமே

அன்பென்னும் தீபம் ஏற்றிய வீடும் தெய்வத்தின் ஆலயம்தான்

வீடு என்றால் மோட்சம் என்பார் வீடு கண்டோம் நேசத்திலே

தகச்சு நிகதான் தான் தான் தஜின தஜின தான்
தகச்சு நிகதான் தான் தான்

Silence

அடேங்கப்பா

The Skies Are Grey And Cloudy And We Are Feeling Blue

The Skies Are Grey And Cloudy And We Are Feeling Blue
Ur Going To Be Our Sunlight And Make Our Dreams Come True
Love Is Always There With Us Together
Feelings Are Forever And Forever

அன்பினிலே அன்பினிலே ஆலயம் கண்டேனே
அண்ணன்களின் கைகளிலே தீபமும் நான்தானே

பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும் வீணையும் நீதானே

சிலர் வேதம் பாடலம் சிலர் கீதை தேடலாம்
நான் கண்ட வேதம் நான் கண்ட கீதை அண்ணனின் வார்த்தைகள் தான்

வானில் நிலா தேய்ந்திடலாம் பாச நிலா தேய்ந்திடுமா

ஆனந்த குயிலின் பாட்டு  தினம் எங்களின் வீட்டுக்குள்ளே

பூக்களில் நனையும் காற்று  தினம் எங்களின் தோட்டத்திலே

கிளிகளின் கூண்டுக்குள்ளே புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே ஒரு வானம் விரிந்ததே

கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

 ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று தினம் எங்களின் தோட்டத்திலே

Kadhalukku Mariyaathai - Anantha Kuyilin Pattu

காதலுக்கு மரியாதை - வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு

வீட்டுக்கு கதவிருக்கு கதவுக்கு பூட்டிருக்கு
வானத்த பூட்டி வைப்பதாரடா
அன்புக்கு மனசிருக்கு ஆசைக்கு அளவிருக்கு
கடலுக்கு அணை இங்கு ஏதடா
யாரிங்கு வந்தாலும் யாரெங்கு போனாலும்
கடல் நீறு கொறையாது போங்கடா
கரையோரம் உறவாட வாங்கடா

 அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு
ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு
நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன
உன்னோடு கொண்டாடு

அய்யா வூடு  தொறந்து தான் கெடக்கு

உள்ளே புகுந்து  பந்தி போடு

முத்துக்கடலு  மூடியா கெடக்கு

முடிஞ்சா எடுத்து  மாலை போடு

ஹே புள்ளாண்டான் புள்ளாண்டான் காசோடு யாரிங்கு வாராண்டா
சொல்லேண்டா சொல்லேண்டா எதுக்கு காசெல்லாம் விட்டுபுட்டு போறான்டா

இருக்கும் வரைக்கும்  சூட்டு கோட்டு

ஹே அடிப்பான் பாரு  தாட்டு பூட்டு

அட பாட்டன் பூட்டன்  கதைய கேட்டு

போவன் பாரு  பழைய ரூட்டு

பூமி இது வாடக வீடு புரிஞ்சிக்கிட்டு குடித்தனம் பாரு
சத்தியத்த நெஞ்சில வச்சு சந்தோசமா சங்கதி போடு
கடலும் அலையும் சேர்ந்துதான் பாடும் எப்போதும் சந்தோசம் தான்

ஹே

அய்யா வூடு  ஹே ஹே ஹே ஹே

அய்யா வூடு  ஹே ஹே ஹே ஹே

அய்யா வூடு  தொறந்து தான் கெடக்கு

உள்ளே புகுந்து  பந்தி போடு

முத்துக்கடலு  மூடியா கெடக்கு

முடிஞ்சா எடுத்து  மாலை போடு

மண்மேலே மண்மேலே எல்லார்க்கும் சாப்பாடு யாராலே
தந்தானே தந்தானே நம்மோட சாப்பாடு மீன் மீனே

கடலில் ஆடும் அலையை பாத்தேன்
வெளிச்சம் கொடுக்கும் நிலவ பாத்தேன்
கேள்வி ஒன்னு நானும் கேட்டேன்
பதிலே இல்ல மலைச்சு போனேன்
கண்ணுக்கெட்டும் தூரம் தூரம் மனுஷன தான் காணோம் காணோம்
கலி முடியும் நேரம் நேரம் புது மனுஷன் வேணும் வேணும்
மனசும் மனசும் கலந்து தான் இருந்தா எப்போதும் கொண்டாட்டம் தான்

அய்யா வூடு  ஹே தகிட்ட தகிட்ட தகிட்ட தகிட்ட

அய்யா வூடு  இந்தா இந்தா இந்தா இந்தா

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு

ஒருபோதும் கலங்காதே நாளைக்கு
ஊரெங்கும் உறவுண்டு ஏழைக்கு

நீயும் இங்கே நம்மாளு சோகம் என்ன
உன்னோடு கொண்டாடு

அய்யா வூடு தொறந்து தான் கெடக்கு
உள்ளே புகுந்து பந்தி போடு
முத்துக்கடலு மூடியா கெடக்கு
முடிஞ்சா எடுத்து மாலை போடு

Kadhalukku Mariyaathai - Ayya Veedu

Monday, November 25, 2013

காதலுக்கு மரியாதை - ஓ பேபி


விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..
இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே..
ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..
வந்து போன தேவதை... நெஞ்சை அள்ளிப் போனதே..
நெஞ்சை அள்ளிப் போனதே..

(விஐய்Wink

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

ஒரு பார்வை வீசிச் சென்றால்.. உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..

(இசை)

பார்வை விழுந்ததும்.. உயிர்வரிகள் தேகம் நனைந்தது..
ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது..
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை..
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை..
ஹோ.. இருதயம் இருபக்கம் துடிக்குதே..
அலைவந்து அலைவந்து அடிக்குதே..
எனக்குள்ளே தான்....

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

(இசை)

ஐPவன் மலர்ந்தது.. புது சுகம் எங்கும் வளர்ந்தது..
தெய்வம் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது..
ஊரைக் கேட்கவில்லை.. பேரும் தேவையில்லை..
காலம் தேசம் எல்லாம்.. காதல் பாணியில்லை..
ஓ.. தேவதை தரிசனம் கிடைத்ததே..
ஆலய மணி இங்கு ஒலித்ததே..
என்னைத் தந்தேன்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..

ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..

Kadhalukku Mariyadhai - O Baby

காதலுக்கு மரியாதை - இது சங்கீத திருநாளோ

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னாலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள்
வரைந்தால்
முத்த மழை கன்னம் விழ நனைந்தாலே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்
கண்களை பின்புறம் வந்து மூடுவல்
செல்லம் கொஞ்சி தமிழ்
பாடுவாள்
தோள்களில் கண்களை மெல்ல மூடுவல்
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்
அங்கும் இங்கும் துள்ளி
ஓடுவாள்
பூவெல்லாம் இவள் போல அழகில்லை
பூங்காற்று இவ ள் போல சுகமில்லை
இது போல சொந்தங்கள்
இனி இல்லை
எப்போதும் அன்புக்கு அழிவில்லை
இவள்
தானே நம் தேவதை

இது சங்கீத திருநாளோ சந்தோஷம் வரும்நாலோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

நடக்கும் நடையில் ஓர் தேர் வானம்
சிரிக்கும் அழகில் ஒரு
கீர்த்தனம்
கண்ணில் மின்னும் ஒரு காவியம்
மனதில்
வரைந்து வைத்த ஒவயும்
நினைவில் நனைந்து நிற்கும்
பூவனம்
என்றும் எங்கும் இவள் ஞாபகம்
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்
இரு பக்கம்
காக்கின்ற கரையவேன்
இவலடும் பொன்னூஞ்சல் நானாவேன்
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்
எப்போதும் தாலாட்டுவேன்

இது சங்கீத திருநாளோ , புது சந்தோஷம் வரும்னளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ , சிறு பூவாக
மலர்ந்தளோ

Kadhalukku Mariyadhai - Idhu Sangeetha Thirunalo

காதலுக்கு மரியாதை - ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா..

பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம் தகதகதாம் தகதகதாம்} (ஓவர்லாப்)

ஆண் : ஏனோ மனது உன்னை கண்ட பொழுது
காற்றில் ஒரு மேகமென ஆச்சு

ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு
கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு

உன்னை அழைத்தவன் நானே நானே
தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்

கூண்டு கிளி இங்கு நானே நானே
விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்

உன் சேலை நூலாகவா
நான் உன் கூந்தல் பூவாகவா
பெண்குழு:ஆ ஆ ஆ ஆ ஆ ஆ} (ஓவர்லாப்)

அடி நான் இன்று நீ ஆகவா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

பூவான என் நெஞ்சம் போராட
தூங்காத கண்ணோடு நீராட

உறவான நிலவொன்று சதிராட
கடிதங்கள் வாராமல் உயிர் வாட
அஞ்சலகம் எங்கு என்று தேடுகின்றேன் நான்

பூஞ்சோலை நீதானம்மா
ஒரு பூ சிந்த பிடிவாதமா
மௌனங்கள் மொழியாகுமா

காதல் மனசும் தத்தளிக்கும் வயசும்
எப்பொழுதும் ஜன்னல் எட்டி பார்க்கும்

ராத்திரி பொழுதும் பௌர்ணமி நிலவும்
என் மனதை சுட்டு விட்டு போகும்

தனிமைகள் என்னை தொடுமே தொடுமே
பனித்துளி என்னை சுடுமே சுடுமே

தாகம் கொண்ட தங்க குடமே குடமே
அள்ளித்தர கங்கை வருமே வருமே

மேகங்கள் தேனூற்றுமே
புது மொட்டுக்கள் பூவாகுமே

ஒரு பூமாலை தோள் சேருமே

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அது என்னிடத்திலே
அட காதல் இதுதானா..

பூச்சூட பூ வேணுமா
பூ இங்கே நீதானம்மா
அடி கல்யாண ஊர்க்கோலமா
இனி எப்போதும் கார்க்காலமா

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம்
தகதகதாம் தகதகதாம்} (ஓவர்லாப்)

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
பெண்குழு:தகதகதாம் தகதகதாம்
தகதகதாம் தகதகதாம்

Kadhalukku Mariyadhai - Oru Pattam Poochi

காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட வருவாளோ

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
ததளிக்கும் மனமே ததை வருவாள
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாள
கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிரதெய்

(என்னை தாலாட்ட...)

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பேயரில் மாற்றினாள்
காதல் தாயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிரேன்


எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலுக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

(என்னை தாலாட்ட...)

Kadhalukku Mariyadhai - Ennai Thalatta Varuvaaloa

Followers