Pages

Search This Blog

Showing posts with label Rajakumaran. Show all posts
Showing posts with label Rajakumaran. Show all posts

Friday, January 24, 2014

ராஜகுமாரன் - சின்ன சின்ன சொல்லெடுத்து

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு
தனியாக மாமன் துணை தேடி வாட
தெரியாமல் நானும் பரிகாரம் தேட

சரணம் 1

கண்ணீர் கரைந்துருகும் கன்னி மெழுகானேன்
நானே நீ பாரடி
மன்னன் மனம் கலங்க மண்ணில் சருகானேன்
பூவே நீ கூறடி
நித்திரையை நானும் மூடி நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியாய் தேடி தேடி கத்தும் ஒரு வானம் பாடி
உன்னுதட்டில் பொய்யை வைத்து முள்ளில் தைத்த பூவாய் ஆனேன்
என் மனதில் பாசம் வைத்து கல்லில் செய்த தேராய் போனேன்
அலை மேல் படகாய் ஆனேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து ...

சொல்லால் விழைந்ததின்ற சொந்தக்கதை தானே
பூவே நீ கேளடி
பெண்ணே வருத்தமில்லை நெஞ்சில் என்ன பாரம்
நீயே போய் கூறடி
கன்னிமையை மீறும் ஈரம்
கன்னி இவள் கோபம் கூறும்
வெண்ணிலவை மூடும் மேகம் விட்டு விலகாதோ தூரம்
வண்ணக்கிளி போனபின்னே தன்னந்தநியானேன் நானே
எண்ணி எண்ணி ஆவதென்ன கண்கள் உறங்காதோ மாமா
உயிர் போய் உடலானேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து ...

Rajakumaran - Chinna Chinna Sol Eduthu

ராஜகுமாரன் - பொட்டு வச்சதாரு யாரு யாரு

பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு... யாரு....பொட்டு வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு
கட்டி வச்சதாரு யாரு யாரு
தாலியை தேதிகுறிச்சு
வெட்டி வச்சதாரு யாரு யாரு
வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

ஆலான பேரு வேரோடு போச்சு
ஆவாரம் காண வீணாகலாச்சு
தாயே உன் தாலி சேதாராமாச்சு
தீயோடு சேர்ந்து தீயாகிப்போச்சு
கண்டாங்கிச்சேல வண்ணச்சோலை வெறும் நூலாச்சு
செண்டான மாலை இந்த வேளை அந்த நூலாச்சு
தாங்காத பாரம் யார் தாங்கக்கூடும்
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

கூண்டோடு சாய்ஞ்சு தூங்காம தேங்கி
நீ பாட கேட்டேன் தாலாட்டு பாட்டு
ஊராரும் கூடி உன் பேரை கூறி
ஒப்பாரிப்பாட்டை இப்போது கேட்டேன்
கல்லான சாமி முகம் காமி இது பொய்தானா
இல்லாது போனால் இங்கு நீ வாழ்ந்தது மெய்தானா
ஆகாயம் சாய்ஞ்ச்சா ஆதாரம் யாரு
தாய் வாடினால் சேய் தாங்குமா
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு யாரு

வெள்ளி கொலுசு மண்ணில் விழுதே
சொல்லி அழுது என் சோகம் பாடுதே
பொட்ட வச்சதாரு யாரு யாரு
அன்னையே வட்ட முகத்துல
பொட்ட வச்சதாரு... யாரு...

Rajakumaran - Pottu Vachathu Yaaru

ராஜகுமாரன் - என்னவென்று சொல்வதம்மா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிறைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தென் நிலா'

என்னவென்று .....

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தீர்க்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாளாமல் நாணுவா
புது பூ கோலம் தான் காலில் போடுவா


என்னவென்று......

கண்ணோரம் ஆயிரம் காதல் கதை பேசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகம் ஆகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி போடுவாள்
அதிகாலை மூச்சு அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

Raajakumaaran - Ennavendru Solvathamma

Followers