Pages

Search This Blog

Showing posts with label Malaikkottai. Show all posts
Showing posts with label Malaikkottai. Show all posts

Monday, January 27, 2014

மலைக்கோட்டை - உயிரே உயிரே உறைந்தேனே

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி

உன் பட்டு கன்னம் புத்தகம்
அதில் உதடுகள் எழுதுவதெப்படி
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா
அது பகலிலும் ஒளிர்வது எப்படி
உன் வீதி சேர்ந்ததும் வருகிற
பதட்டம் குறைப்பது குறைப்பது எப்படி
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்
வருவது வருவது எப்படி
என் வாழ்க்கையா ...என் வேட்கையா ..
ரெண்டாகவும் தெரிந்தாயே ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உன் எச்சில் முத்தம் சம்மதம்
அது தினசரி தொடர சம்மதம்
உன் உச்சுகொட்டல் சம்மதம்
அது உயிர் குழி பறிக்க சம்மதம்
உன் காதின் ஓரமாய் புரளும் முடியை
காலைக் கோடி சம்மதம்
உன் ஈர சேலையில் வழியும் துளி போலே
உருள நானும் சம்மதம்
இனி என் ஞாபகம் ...உன் பூ முகம் ..
கண்டி போலே எனை காட்டும் ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

Malaikottai - Uyire Uyire

மலைக்கோட்டை - தேவதையே வா என் தேவதையே வா

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்

பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரிளில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்

சிலுவையிலும் சிறகென பறந்திடும்

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்


விளையும் பூமி தநீரை
விலக சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல்
நதிகள் ஓயாது

சிதைவுகள் இல்லை என்றாலே
சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல்
போனால் வாழ்வேது

பாதை தேடும் கால்கள் தான்
ஊரை சேரும்
குழலை சேரும் தென்றல் தான்
கீதம் ஆகும்

சுற்றும் இந்த பூமியை
சுழல செய்த காதலை
கற்று கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை


ஆடை மலை நம்மை தொட்டாலே
வெயிலே வா வென்போம்

அனலாய் வெயில் சுட்டாலே
மலையே தூவென்போம்

தனிமைகள் தொல்லை தந்தாலே
துணியை கேட்கின்றோ ம்

துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்
தனியே தேய்கின்றோம்

ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசை வுகள் எழுதிடும்
கவிதை நான்
பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவையிலும் சிறகென பறந்திடும்

Malaikottai - Devathaye Vaa Vaa

மலைக்கோட்டை - எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய

எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய ?
நான் பார்த்த பாக்காமலே போறிய ?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல..அள்ளிக்கலாம் வா புள்ள ..
எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய?நான் பார்த்த பாக்காமலே போறிய?

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம..
அணைக்க துடிச்சிருக்கேன்..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..
தனிச்சு தவிச்சிருக்கேன் ..

ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம ..
அணைக்க துடிச்சிருக்கேன் ..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு..
தனிச்சு தவிச்சிருக்கேன்..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா ..

மாருல குளிருது சேர்தென அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ..ஹே ..

ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

நான் போறேன் முன்னால ..நீ வாட பின்னால ..
நாயகர் தோட்டத்துக்கு ..

பேசாதே கண்ணாலே ..என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ..

நான் போறேன் முன்னால..நீ வாடா பின்னால..
நாயகர் தோட்டத்துக்கு..

பேசாதே கண்ணாலே..என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு..

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது ..
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது ..

பவள பவள பவள வாயில தெரிகிற அழகா ??? ..
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..
ஹே..ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

Malaikottai - Yeh Aatha

Followers