Pages

Search This Blog

Showing posts with label Vaali. Show all posts
Showing posts with label Vaali. Show all posts

Friday, October 11, 2013

வாலி - ஓ சோனா ஓ சோனா

ஓ சோனா ஓ சோனா
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,
ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

வாசல்வந்த வென்னிலவு அல்லவா,
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா?
அடி தந்து ரெதம் பொட்டு அல்லவா?
அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா,

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

ஒரு மாலை நேரத்தில்,
மழை கொட்டும் மாதத்தில்,
அவள் நனைகையில் என் ஜீவன் கரைய கண்டேன்,
அவள் பெண்மை வளைத்து,
அதை நாலாய் மடித்து,
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்,
மழை நின்று பெண் எழவேஇல்லை,
என்ன செய்தோம் அது நினைவே இல்லை,
என்ன வியப்பு?
மாலை போல் என்னை அள்ளி தழுவிகொண்டால்,
மார்போடு ஏதோ பட்டு நழுவிகொண்டால்…

ஐ லவ் யூ சோனா, சோனா,
சோனா

ஓ சோனா, ஓ சோனா,
ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா,

Vaali - Oh Sona Oh Sona

வாலி - நிலவை கொண்டு வா

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு….
இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு.. (2)
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

வரவா வந்து தொடவா உன் ஆடைக்கு விடுதலை தரவா
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நீ பெண்ணா நீ சொன்ன படி கேட்கும் மாது..
இது போன்ற விசயத்தில் உன் பேச்சி உதவாது
மெல்ல இடையினை தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் வெடிக்கையில் துடிக்கையில் முத்தங்கள் தருவாயா
போதுமா …. அது போதுமா..
ஆசை தீருமா… அம்மா ஆ.

மாமா என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா
காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா
அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாயா
தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா…
இன்பமா……. பேரின்பமா…..
அது வேண்டுமா ….. அம்மா..ஆ

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு….
இன்று முதல் இரவு…… நீ என் இளமைக்கு உணவு..
மெல்லவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா

Vaali - Nilavai Konduva

வாலி - வானில் காயுதே

உன் பேர் வாசித்தேன்
உன்னை நேசித்திருப்பதே
அதை வாசித்திருப்பதே
என் மேனி சிலிர்த்ததே
என்னிடம் பேசி போனது
சில நூரு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே..ஓஹ்ஹ்ஹ்!..ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்

ஆ...ஆ...ஆ....ஆ..ஆ...
நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே

அள்ளிச் சென்ற நிலவு என் அழகு நீ குலவு..ஆ..ஹா..ஹா
கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா..
மின்சார பெண்ணே ஆராக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து வீணாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
யாரென்று என்னை நஸ் கேட்க வில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
ஆஹ-ஆஹ-ஆஹ-ஆஅ
அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே ஒரு பூவை நீட்டினேன்
நீ பூவை நீட்டியே என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை நீட்டினால் நான் என்ன ஆகுவேன்
ஓஊ. ஓஊ.. ஓஊ ..ஓஊ.

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
ஆ..ஆ..ஆ..ஆ..

Vaali - Vaanil Kaayuthae

வாலி - ஏப்ரல் மாதத்தில்

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
என் காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமா
இல்லை இல்லை கை சுடுமா?

இதயம் திருடுதல் முறையா - அந்த
களவுக்கு தண்டனைகள் இல்லையா இல்லையா?

முத்தத்தில் கசையடி நூறு - அந்த
முகத்தில் விழவேண்டும் இல்லையா இல்லையா?

நீ கொண்ட காதலை நிஜமென்று நான் வாழ
தற்கொலை செய்யச் சொன்னால் செய்வாயா?
தப்பித்து நாடு தாண்டிச் செல்வாயா?

இதய மலையேறி நெஞ்சென்ற பள்ளத்தில்
குதித்து நான் சாக மாட்டேனா?
குமரி நீ சொல்லி மறுப்பேனா?
ஏப்ரல் மாதத்தில்...

மேகத்தின் உள்ளே நானும் ஒளிந்தால் - ஹையோ
எப்படி என்னைக் கண்டு பிடிப்பாய்? பிடிப்பாய்?

மேகத்தின் மின்னல் டார்ச் அடித்து அந்த
வானத்தில் உன்னைக் கண்டு பிடிப்பேன் பிடிப்பேன்

ஹே கிள்ளாதே
என்னைக் கொல்லாதே..
உன் பார்வையில் பூத்தது நானா?

சுடுவேளை கேட்டாலும் மழை வார்த்தை சொல்கின்றாய்
என் நெஞ்சம் அடையாது புரியாதா?
கண்ணாடி மறையாது தெரியாதே?
கண்ணாடி முன் நின்று உன் நெஞ்சை நீ கேளு
உன் காதல் அது சொல்லும் தெரியாதா?
தாழம்பூ மறைத்தாலும் மணக்காதா?

ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
உன் ஜன்னலோரத்தில் நிலா நிலா
கண்கள் கசக்கி நான் துள்ளியெழுந்தேன்
அது காதில் சொன்னது ஹலோ ஹலோ!
நிலா நிலா கை வருமே
தினம் தினம் சுகம் தருமே!

Vaali - April Maathathil

Followers