Pages

Search This Blog

Showing posts with label Kutti Puli. Show all posts
Showing posts with label Kutti Puli. Show all posts

Tuesday, October 1, 2013

குட்டிப்புலி - அருவாக்காரன்

அருவாக்காரன், அழகான பேரன்
அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்
ஆந்த கண்ணு, அழுக்கு லுங்கி
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்

இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
(அருவாக்காரன்)

கிரு கிரு கிருவென வருகுது ஒரு
கிளி பார்வ பாக்கையில்
விரு விரு விருவென உருகுது மனம்
வெருசா நீ போகையில்
போகுதே உயிர் பாதியிலே
போ போ போகுதே உயிர் பாதியிலே

விடு விடு விடுவென விரு விருவென
மெய் காத்து விசயில
மடமட மடவென மனம் சரியிது
ஒரு மாராப்பு அசையில
பூக்கவா உன் சாலையில

தங்கம் நான் என்ன தேய்க்கவா
தாலியில் கட்டி மேய்க்கவா
யெங்கும் நெஞ்சம் வாங்கி கெல்ல
வாடா வாடா
(அருவாக்காரன்)

பட படவென புழம்புது பொண்ணு
பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது
மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக

கரு விழிகிரங்குது மயங்குது
சிரு கண்னாரு நீராக
கல கலவென ஒரு சொல் சொல்லு
யார் பார்க போராங்க
தேயுதே உடல் நாராக
தே தே தேயுதே உயிர் நாராக

கோனலாய் மனம் ஆனதே
நனலாய் அது சாயுதே
அன்னக் கயிரில் தாலி கட்ட
வாடா வாடா
(அருவாக்காரன்)

இறை வைத்தும் சிக்காத பறவ போல
யென் கையில் சிக்கலயே எலையும் கால
ஓடும் நீரில் காணும் கரையில்
கூட வாரறேன் நிழல போல
 
Kutti Puli - Aruvaakaaran

குட்டிப்புலி - தாட்டியரே தாட்டியரே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

இவன் கழுத்து மேட்டில் காத போல திரிஞ்சா பையன்
இவன் புழுதி காட்டில் புத்தர் போல வளர்ந்த பையன்
ஊரு முழுக்க தொனதொனக்கும் இவன் அலப்பரியே
ஆனா இவன் திமிர மூடி வைக்க யேது பாப்பராயே

தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

நெலச்ச முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே
இவன் கூட வரும் நிழலு கூடு கோலை இல்லையே
(தாட்டியரே)

கண்ணீர் விட்டு பாசம் செல்லி பழக்கம் இல்லையே
இவன் பாசத்துல பாறை கூட கரையும் போல
இவன் வம்பு காத ஊரு வாயில் ஓஞ்சத்துயே
இவன் ரகலியில தா என்னி செல்ல நம்பரு பத்தலயே
 
Kutti Puli - Thaattiyare Thaattiyare

குட்டிப்புலி - ஆத்தா உன் சேல

ஆத்தா உன் சேல ஆகாயம் போல...

தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க ஆப்பனுக்கு தல தெவட்ட
தொட்டி கட்டி தூங்க தோலி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க ஆப்பனுக்கு தல தெவட்ட

பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும்
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன போத்தா வேணும்
(ஆத்தா...)

ஓ... ஓ... ஓ...

தெட்டிக்குள்ள நடிச்சா அது அழகு முத்து மாலை
காயம் பட்டு வெரலுக்கு கட்டு போடும் உன் சோலை
நீ கட்டி இருக்கும் சோலை அது கண்ணீர் மனக்கு
உன் சோலை கட்டி இரைச்சா தண்ணி சக்கரையா இனிக்கும்
என் உசுருக்குள்ள சோலை அது மயிலிரகா விரியும்
உன் வெலுத்த சோலை திரி போட்ட வௌக்கு நல்லா எரியும்
உன் சோலை தானே பூஞ்சோல தானே
ஆதா... ஆதா... ஆதா... ஆதா....

ஆத்தா உன் சேல ஆகாயம் போல
ஆத்தா உன் சேல ஆகாயம் போல

அக்கா கட்டி பழக நான் ஆடு கட்டி மேய்க்க
ஓட்ட குடிசை வெயிளுக்கு ஓட்டு போட்டு மரைக்க
யென் கண்ணில் ஒரு தூசிபட்டா ஒத்தடமும் கொடுக்கும்
அட கஞ்சி கொண்டு போன சோலை சும்மாடாக இருக்கும்
நா தூங்கும் போது கூட அது தலையனணயாக போசும்
அட வேக்க வரும் போது ஒரு விசிரி போல வீசும்
உன் சோலை தானே பூஞ்சோல தானே
ஆதா... ஆதா... ஆதா... ஆதா....

ஆத்தா உன் சேல ஆகாயம் போல
ஆத்தா உன் சேல ஆகாயம் போல
(தொட்டி கட்டி)

பார்த்தாலே சேர்த்தனைக்க தோணு
நா செத்தாலும் யென்ன பொத்தா வேணும்
சேத்தாலும் யென்ன போத்த வேணும்
 
Kutti Puli - Aatha Un Sela

குட்டிப்புலி - காத்து காத்து

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா...

தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

முன்னாள பாத்தா அவ கேரலத்து வல்லிதான்
பின்னால பாத்தா அவ கன்னடத்து கண்ணி தான்
இடுப்பு மட்டும் அந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் த்ராவிடத்து செல்வி போராலே...
போராலே... கோவில் தேர்போல
(தோ தோ)

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
கால மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
கால மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது

டீ குடிக்கும் ஆளுக்கு சொக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து போராலே...
போராலே... போராலே... ஆவின் பால்போலே
(தோ தோ)

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா
(தோ தோ)

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
 
Kutti Puli - Kaathu Kaathu

Followers