Pages

Search This Blog

Showing posts with label Mella Thirandhathu Kadhavu. Show all posts
Showing posts with label Mella Thirandhathu Kadhavu. Show all posts

Friday, April 6, 2018

மெல்லத்திறந்தது கதவு - தில் தில் தில் தில் மனதில்

தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் 
தல் தல் தல் காதல் லவ் லவ் லவ்..


தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல்காதல் 
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்..
ஒரு தல் தல் தல் தல் காதல் 

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்


வளர்ந்த நாள் முதல் கார்குழலும் 
அழைக்குதே உன்னைப் பூச்சூட

மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட

விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்

கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது

ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆ ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்


மழைக்கு ஏங்கிய மாந்தளிரே 
உனக்கு நான் சிறு தூறல்தான்

வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்

அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ

மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது

போதும் போதும் ஊடல்

ஆ... தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்



Mella Thirandhathu Kadhavu - Dil Dil Dil Manadhil

மெல்லத்திறந்தது கதவு - ஊரு சனம் தூங்கிருச்சு

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே



Mella Thirandhathu Kadhavu - Ooru Sanam Thoongiruchu

மெல்லத்திறந்தது கதவு - சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா


பொண்ணோட ஜாதகம் எல்லாத்துக்கும் சாதகம்
தாலிய கட்டுற மாப்பிள்ளை ஊருக்கு ராஜா ஆவான்

அழகாக பாடுவான் அமர்க்களமா ஆடுவான்
மாப்பிள்ளை கேக்குற மாதிரி
தினமும் இவ தான் நடப்பா

நீ மாலை போட நாலு ஒன்னு பாக்க வேணாவா

ஜோசியர தான் கேட்கவேணாமா

அட பந்த காலு கிந்த காலு ஊன வேணாமா

சாதி சனத்தை காண வேணாமா

துளசி நல்லவதான் பொருப்பு உல்லவ தான்
பொருத்தம் நல்லா இருக்கு ஜோராக தான்

உன் பொண்ண வீட்டுக்கு அனுப்பு சோறாக்க தான்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா


டேய் இது தான் கல்யாண மேடை
இது தான் பந்தல்
நிசமான கல்யாணத்துக்கு
ஒரு ஒத்திகை பாத்துடுவோமா

போய் பொண்ண கூட்டிட்டு வாங்களேண்டி
என்னாங்கடி பண்றீங்கடி இங்க மச மசனு
ஊர் கதை எல்லாம் பேசிக்கிட்டு ஹே
வாராயோ தோழி வாராயோ
மனப் பந்தல் காண வாராயோ

ஆனந்த என் கண்ணியே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்
அதுல எப்பொழுதும் ஆனந்த கண்ணீரு தான் பாக்கனும்

கெட்டி மேளம் கெட்டி மேளம் கெட்டி மேளம் 

நல்லா தான் நடந்தது
கல்யாணமும் முடிஞ்சது
பந்தியில் வைக்கிற போட்டத தின்னுட்டு தனியா விடுங்க

பொண்ணோட மாப்பிள்ளை பள்ளி அரை போகனும்
பாய விரிக்கனும் பால குடிக்கனும்
கொஞ்சம் பொருங்க

அட நானும் கூட ஏறிக்கிட்டு ஆட வேணாமா
கையில் எடுத்து கொஞ்ச வேணாமா
அவ மாருமேலே ஏறிக்கிட்டு ஆட வேணாமா
ஒன்னு ரெண்டு தான் போக வேண்டாமா

நினைக்கும் அத்தனையும் நடக்கும் நல்லபடி
எனக்கு எப்போதுமே நல்ல யோகம் தான்
இனிமே எல்லாருக்கும் நல்ல நேரம் தான்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா



Mella Thirandhathu Kadhavu - Sakkara Kattikku

மெல்லத்திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ..

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…



Mella Thirandhathu Kadhavu - Kuzhaloodum Kannanukku

மெல்லத்திறந்தது கதவு - தேடும் கண் பார்வை தவிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க



Mella Thirandhathu Kadhavu - Thedum Kan Paarvai

மெல்லத்திறந்தது கதவு - வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும்…திருமுகம் காணும்
வரம் தர வேண்டும்…எனக்கது போதும்
எனைச்சேர…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும்…உடையென நானும்
இணை பிரியாமல்…துணை வர வேண்டும்
உனக்காக…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே



Mella Thirandhathu Kadhavu -Vaa Vennila Unnai Thane Vaanam

Monday, January 27, 2014

மெல்ல திறந்தது கதவு - ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

(ஊரு சனம் )

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

ஒத்தயிலே அத்தமாக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடல்லையே காலம் நேரம் கூடல்லையே

(ஊரு சனம் )

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழல் உ
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வாரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே

ஒன்ன எண்ணி போட்டு வெச்சேன் ஓலைப் பாய போட்டு வெச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்

(ஊரு சனம் )

 Mella Thirandhathu Kadhavu - Ooru Sanam

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

(குழலூதும் )

மலக்காத்து வீசுறபோது மல்லிகப்பூ பாடாதா
மழைமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
வந்தாச்சு சித்திரதான் போயாச்சு நித்திரதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேதி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா
வேலக்கேத்தும் போழுதானா இலநேஞ்சு படும் பாடு கேளைய்யா

(குழலூதும் )

கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரைஎல்லாம் இப்பத்தான் கசக்குறதா
என் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் ????

உனக்கச்சு எனகாச்சு சரிஜோடி நாமாச்சு கேளைய்யா

(குழலூதும் )

Mella Thirandhathu Kadhavu - Kuzhaloodum Kannanukku

மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

Mella Thirandhathu Kadhavu - Thedum Kan Paarvai

மெல்ல திறந்தது கதவு - வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

Mella Thirandhathu Kadhavu - Vaa Vennila

மெல்ல திறந்தது கதவு - தில் தில் தில் மனதில்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல் love love

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கம் ஏனடி பூங்குயிலே
தவிக்கிறேன் அடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத இடம்தான் இப்போது
ஆசை விடாத சுகம்தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்ம்ம்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ..

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிதே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய்சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
மாலை இடாமல் வசந்தம் வராது
வேளை வராது பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல்

தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் ஜில் இள நெஞ்சில்
ஜல் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

Mella Thirandhathu Kadhavu - Dil Dil Dil Manadhil

Followers