Pages

Search This Blog

Friday, November 30, 2018

முதல்வன் - உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு

தேன்மொழியே...
லல லைலலைலலை லைலலைலை லைலலைலலை லைலைலை
லல லைலலைலலை லைலலைலை லைலலைலலை லைலைலை

உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு...
ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு
உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி...

ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா

கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா

கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள கோரப்புல்ல மொளக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா வெக்கம் தள்ளி வை வை

லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை

போனதும் வருவதும் பொஇ பொய் பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்
வாழை இலையில ஒன்ன விருந்தா வை வை வை வை வை
ஆசையப்பாரு ஐ ஐ ஐ காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்
பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய் செய் செய் செய் செய் செய்

கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா

ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு


ஓ தேன்மொழியே...தேன்மொழியே...
லைலலை லைலைலை தேன்மொழியே...
லேலேலேலே லேலே லே லேலேலேலே லேலே
லைலைலைலை...லை...லை...

காத்து மட்டும் நொழயிற காட்டுக்குள்ள தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்னை குடியிருக்க வை வை வை வை வை
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும் மானம் காக்கும் கை கை

லைலைலைலை லைலைலை லைலலைலை லைலைலை

ஆடை என்பது பொய் பொய் பொய் அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா கையில் வை வை வை வை
நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை நெனச்சத முறைப்படி செய் செய் செய்
மெய்யும் மெய்யும் கலப்பதுதான் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்

உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு
ஹே உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு
முத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி...

ஓ ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா

கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலாக்க கோலாக்க கோலாகலா
கோலாக்க கோலாக்க கோலாகலா கோலகோலகோலகோல கோலாகலா



Mudhalvan - Uppu Karuvadu Uravacha Soru

முதல்வன் - உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் ஒத்த
தெருவோரம் நெறகுடம் பார்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே
ஒரு பூக்காரி எதுக்க வர பசும் பால்மாடு கடக்கிறதே
இனி என்னாகுமோ ஏதாகுமோ
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்

அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
உன் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே..

உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன்
கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்



Mudhalvan - Ulundhu Vithakkaiyilae

முதல்வன் - ஷகலக பேபி ஷகலக பேபி

ஷகலக பேபி ஷகலக பேபி...
ஷகலக பேபி ஷகலக பேபி...

ஷகலக பேபி ஷகலக பேபி லுக்-கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்-வு பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)
ஷகலக பேபி ஷகலக பேபி லுக்-கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்-வு பண்ணத் தோணலையா
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் (4)

வார்த்தை என்று சொல்லிவிழும் ரோஜா ஒன்றை வீசிப் பாரு
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்

பபப பபபபப பயம் என்ன
ததத ததததத தடை என்ன
உள்ளத்தில் உள்ளது எல்லாம் ???? என்ன
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்

யா ஷகலக பேபி ஷகலக பேபி லுக்-கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்-வு பண்ணத் தோணலையா

கடற்கரையில் சுடும் வெயில் தரையில் பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம் - ஒரு
கூல்ட்ரிங்க்ஸ் ரெண்டு குழல்களிட்டு சாயங்காலம் வரை குடித்திருப்போம்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்
என் சட்டை மேல CCற்A கொட்டிப்போ...
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ...
ஷை யையை யையை யையை யைய்யா

RDYஇல் EPள்kகு கூட்டிட்டுப்போ ஸ்TRAஇல் Iஸ்OHQE கூட்டிட்டுப்போ
ஸ்NAஇல் IAண்C கூட்டிட்டுப்போ கூட்டிட்டுப்போ...
ந ந ந ந ந ந ந ந ந ந ந (2)

யா ஷகலக பேபி ஷகலக பேபி லுக்-கு விடத் தோணலையா
ஷகலக பேபி ஷகலக பேபி லவ்-வு பண்ணத் தோணலையா

நான் பெண்ணானதும் நீ ஆணானதும் ஏன் ஏக்கு துஜே கே லியே
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கே லியே
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்
ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண் ண்

ஹே ஹே ஹே ஹே என்னாங்கடா ஆச்சு உங்களுக்கு

பெண்களை வெறுப்பவனா நீ இருபதில் முதியவனா
இந்திரத்தின் கடைக்குட்டியா ஷையோ ஹோரே
ஆசையின்னும் வரவில்லையா நீ மீசை வைத்த செடி கொடியா ஹாஹாஹாஹ
கி.மு.வில் பிறந்தவனா ஷையோ ஹோரே

லவ்-ல் விழுந்து லைப்-ல எழுந்து ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்
லவ்லயிச்சா லவ்லயிச்சா வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்
லைப்-ல ஜெயிச்சா லைப்-ல ஜெயிச்சா பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்

யா ஷகலக பேபி ஷகலக பேபி லுக்-கு விடத் தோணலையா

ஷகலக பேபி ஷகலக பேபி லவ்-வு பண்ணத் தோணலையே

ஷகலக பேபி ஷகலக பேபி லவ்-வு பண்ணத் தோணலையா

ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லவ்
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட் டு லவ்
ஏ போயா DOஸ் MG




Mudhalvan - Shakalaka Baby Shakalaka Baby

முதல்வன் - முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக்

முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே...

முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா
வாளின் ஓசை கேட்கும் தலைவா வளையலோசை கேட்கவில்லையா
முதல்வா...முதல்வா...முதல்வா

முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே...

ஆ...கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்
ஆ...பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்
உலகம் வாழ நிதி ஒதுக்கு என் உயிரும் வாழ மதி ஒதுக்கு
அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு
மன்னனே...மன்னனே இதோ இவள் உனக்கு

முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா

(முதல்வனே)
முதல்வா...முதல்வா

பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய் பள்ளியறை வர நேரமில்லையா
ஓ...ஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா
ஆசைப்பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமோ
உனது கண்ணில் நீர் வழிந்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ
வேந்தனே...வேந்தனே உந்தன் வரம் வருமோ

முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா வா முதல்வா
முதல்வா முதல்வா

முதல்வனே என்னைக் கண் பாராய் முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஹே...காதல் பஞ்சம் வந்து...நொந்தாயோ...முத்த நிவாரணம்...உனக்களிப்போம்
வாளின் ஓசை...தீரும்போது...வளையல் ஓசை...கேட்க வரவோ

முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே...



Mudhalvan - Mudhalvanae Vane Vane 

முதல்வன் - குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழி சிரிச்சு பேசறியே

வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல

அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இள
நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே

ஒரு தடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

ஒம்முதுக தொலச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில் உடன் வரக் கூடுமோ

உசிர் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா

குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கயில் என்னக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே

குருக்கு சிருத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்...ஒன்னக் கொஞ்சம் பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்...மாத்துவேன்யா




Mudhalvan - Kurukku Chiruththavale

வேலையில்லா பட்டதாரி - போ இன்று நீயாக வா நாளை நாமாக

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா, ஓ ஓ ஓ ஓ ஓ
நெஞ்சிலும் உன்ன ல ல ல ல லே
போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
உன் வாசம் பட்டே ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து
லல லல லல லா…

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா…



Velaiyilla Pattathari - Poo Indru Neeyaga Vaa Naalai Naamaka

வேலையில்லா பட்டதாரி - வேலை இல்லா பட்டதாரி தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும்

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க

Be Happy Be Happy Be Happy Be Happy
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா தாங்க
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிருதான் போங்க



Velaiyilla Pattathari - Velai Illa Pattadhari

வேலையில்லா பட்டதாரி - What a கருவாட் What a கருவாட்

What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா
What a க் What a க What a கர் What a கர் …
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்

போதும்பா Off பண்ணிடலாமா
தோ இப்ப எப்டி Off பண்றேன் பாரேன்

Brother Calm Down சரி ஏதோ கருத்து சொல்றேன்னு சொன்னேன்களே
அதையாவது சொல்லுங்க கேப்போம்
My கருத்து What is I am Saying
ஏ காக்கா கருப்பு பேட்டா செருப்பு ஷார்ப்பா இருடா புரியாது
மாங்கா புளிக்கும் மாம்பழம் இனிக்கும் இதுதான் வாழ்க்க மாறாது
லவ்வு கெடக்கா வச்சுக்க வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ்வு போச்சா விட்டுடுடா
ஏ லக்கு அடிச்சா அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க அள்ளிக்க
லக்கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே…
ஓ பெருமாளே உன்ன நம்பி தானே கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானே
உன் பார்வை என் மேலே அட திரும்பவே திரும்பல
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாடு
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
What a கருவாட் What a கருவாட்
What a கருவாடு What a கருவாட்
ஆ சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட்
என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட்
நான் கருத்து சொல்ல போறேண்டா



Velaiyilla Pattathari - What a Karavad

வேலையில்லா பட்டதாரி - ஏ இங்க பாரு கூத்து ஜோரு

ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா

ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரோமேன்சு யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா

ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா

மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா



Velaiyilla Pattathari - Ey Inga Paaru Koothu Joru

வேலையில்லா பட்டதாரி - அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு

ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young

எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
தங்கு தங்கு தக்கா..

அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
தமிழ் is my Mother …, I am single and I’m …
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young
I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு I am single and I’m Young
ஊது சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young



Velaiyilla Pattathari - Udhungada Sangu Nan Thanda Soru

வேலையில்லா பட்டதாரி - அம்மா அம்மா நீ எங்க அம்மா

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

தேடிப்பாத்தேனே
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல்
உனக்கென்ன கோபம்

கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி மாயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே

ஓ...
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு

வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே

காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்



Velaiyilla Pattathari - Amma Amma Nee Enga Amma

வாழ்வே மாயம் - தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி
கிடைத்திட வரம் கொடம்மா (2)

கையில் மணியை தினமும் பிடித்தே 
ஆட்டும் பக்தன் அம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும்
காட்டும் பித்தன் அம்மா

தேவி ஸ்ரீ தேவி ....

மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு
போலி பூசாரியே ..
பட்ட போடாத பூசாரி நான் 
பண்ண கூடாதோ பூஜைகள் தான் 
அம்மன் உன் மேனி ஆணி பொன் மேனி
அன்பன் தொட வேண்டுமே
எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே
எனக்கா தெரியாது ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே தவிச்சான் 
எனக்கா தெரியாது 

தேவி ஸ்ரீ தேவி ....

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை அடங்காதையா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி
எனக்கு நீ தான் அம்மா
செக்கு மாடு சுத்தி வரலாம் 
ஊர் போய் சேராது
ததரினா தனா தனா
இந்த மோகம் ஒரு தலை ராகம் 
மயக்கம் தீராது 

தேவி ஸ்ரீ தேவி ....



Vazhve Maayam - Devi Sridevi Un Thiruvaai

வாழ்வே மாயம் - வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!
வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

தரை மீது காணும்
யாவும், தண்ணீரில்
போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது?
நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

யாரார்க்கு என்ன வேஷமோ?
இங்கே
யாரார்க்கு எந்த
மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம்
வரும்,
ஆட்டம் நின்றால்
ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

பிறந்தாலும் பாலை
ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

நாடகம் விடும்
நேரம்தான் உச்சக்
காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும் வேலை
நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த
பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை,
தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும்
நேரமம்மா!



Vazhvey Maayam - Vazhve Maayam Intha Vazhve

வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான்
மேகதூதமே
தேவிதாசன் பாடுவான்
காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல்
நானில்லையே ஊடல் ஏன்
கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும்
நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே
நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா



Vaazhve maayam - Neela Vaana Odayil

வாழ்வே மாயம் - மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது (2)

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது

சரணம் - 1

மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம் (2)
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

சரணம் - 2

ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய (2)
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்
தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆ...ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது



Vaazhve maayam - Mazhai kaala megam Ondru

Thursday, November 29, 2018

கிழக்கே போகும் ரயில் - கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி…பாஞ்சாலி

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி…பரஞ்சோதி

கோவில் மணி ஓசைதன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னிப்பூவோ பிஞ்சுப்பூவோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ

கோவில் மணி ஓசைதன்னை
செய்ததாரோ அவர் என்ன பேரோ
பாட்டுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக்கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்னச்சின்ன முல்லை கிளிப்பிள்ளை
என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும்வரை பாடு தாளம் போடு
அதை நீயே கேளு

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

என் மனது தாமரைப்பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப்பாரு
நல்ல பெண்ணைக் கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீதானம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…பாடுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ



Kizhakke Poghum Rail - Koil Mani Osai

செம்பருத்தி - நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது
நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும் ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்



Sembaruthi - Nila Kaayum Neram Saranam Ula Poga Neeyum Varanum

அவள் மெல்ல சிரித்தாள் - தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

ஆடி மாதம் ஆசையோடு பொங்கும் காவேரி
பாடும்போதும் கூடும்போதும் வாடும் பொன்மேனி
பகலிலும் வரும் இரவிலும் நீ படிக்கும் காதல் காவியம்
பருவமும் நல்ல உருவமும் ஒன்று கலந்து வந்த ஓவியம்
இடைவிடாத நாடகம் அதை நடித்துப் பார்த்திட ஆசை
திருவிழா வரும் வேளையில் இங்கு தினமும் காதலின் பூஜை
இரவில் கேட்குது உறவின் ஓசை இனிய மார்கழி வேளை

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே

வீணை என்னும் மேனியெங்கும் விரல்கள் விளையாட
மானைப்போன்ற பெண்ணின் நெஞ்சில் நாணம் அணைபோட
உடலிலே புதுக்கவிதைகள் நான் எழுதும் வேளை இரவுதான்
கடலிலே வரும் அலைகள் போல் நாம் கலந்துகூடும் உறவுதான்
மடியிலே தலை சாய்க்கவும் இமை மூடவும் மனம் கேட்கும்
இடையிலே உந்தன் விழியிலே பல கோடி ஆசைகள் தாக்கும்
மதனும் ரதியும் கூடும் நேரம் மேகம் நீர்த்துளி வார்க்கும்

தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே
இளமையில் தனிமையில் இதழ்தரும் இனிமையில்
எனது மனம் புதுக்கவிதை படிக்குது
தேகம் எங்கும் மோக வெள்ளம் பொங்குதே
தேடித்தேடி என்னைக்கூடி பாடுதே



Aval Mella Sirithaal - Thegam Yengum Moga Vellam

சந்தனக்காற்று - ராவு நேரம் வாடக்காத்து

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு
ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ள
பாயப்போடு என் நோயத்தீரு
பாயப்போடு என் நோயத்தீரு
ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு

ஏ மச்சான் கை பட்டாலே
மகராசி முகம் செவக்கும்
மகராசி தொட்டாலே
சொர்க்கம்தான் உருவாகும்
சாமக்கோழி கூவையில
சத்தம் இல்லாத முத்தம் தா
சாமக்கோழி கூவையில
சத்தம் இல்லாத முத்தம் தா
ஒரு மாதிரி கேக்குது மூச்சு
இந்த ராவுல வேறெது பேச்சு
ஒரு மாதிரி கேக்குது மூச்சு
இந்த ராவுல வேறெது பேச்சு
மோகம் அது ஒரு மோகம்
யோகம் இருட்டுக்கு யோகம்

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு

தலைவாழ இலைபோட்டு
பலகாரம் பழம் எல்லாம்
பரிமாறி வச்சிருக்கு
பசி நேரம் வந்தாச்சு
சப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
சப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கதுவே போதும்
ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கதுவே போதும்
வயசு சிரிக்குது எளசு
சிரிச்சா மயங்குது மனது

ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துக்கிச்சு
ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ள
பாயப்போடு என் நோயத்தீரு
பாயப்போடு என் நோயத்தீரு



Sandhana Kaatru - RaavuNeram Vaada Kaathu

ஈரமான ரோஜாவே - அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

உனது பாதம் அடடட இளவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
இரண்டு வாழைத் தண்டிலே ராஜகோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே
ஆடை என்ன வேண்டுமா நாணம் என்ன வா வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
பந்து ஆடச்சொல்லுமே செண்டு மல்லிகை
உன்னைச்செய்த பிரம்மனே உன்னைப்பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே



Eeramana Rojave - Atho Mega Oorvalam

அன்புள்ள அத்தான் - ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்

ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்
ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே நீர்க்குடித்தேன் பாதியிலே
நீந்தி வரும் வேளையிலே நீர்க்குடித்தேன் பாதியிலே

காதலென்னும் சேதி சொன்னேன் காகிதத்தில் தூதுவிட்டேன்
காதலென்னும் சேதி சொன்னேன் காகிதத்தில் தூதுவிட்டேன்
ஆசை வைப்பான் என்றிருந்தேன் ஆதரித்தான் நான் மகிழ்ந்தேன்
ஆசை வைப்பான் என்றிருந்தேன் ஆதரித்தான் நான் மகிழ்ந்தேன்

ஆழக்கடல் நீந்தி வந்தேன் ஆணிமுத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே நீர்க்குடித்தேன் பாதியிலே

மாலைகட்ட காத்திருந்தேன் மஞ்சளையே பார்த்திருந்தேன்
மாலைகட்ட காத்திருந்தேன் மஞ்சளையே பார்த்திருந்தேன்
மாலைகட்ட நேரமில்லை நாணம் கெட்டுப் போனதம்மா
மாலைகட்ட நேரமில்லை நாணம் கெட்டுப் போனதம்மா

சின்னமுத்து சிட்டுமுத்து வண்ணமுத்து வாசமுத்து
சின்னமுத்து சிட்டுமுத்து வண்ணமுத்து வாசமுத்து
என்னிடத்தில் மீண்டும் வர யாரிடத்தில் போயுரைப்பேன்
என்னிடத்தில் மீண்டும் வர யாரிடத்தில் போயுரைப்பேன்

சிப்பி இது பெற்றதுதான் சீரிழந்து போனதுதான்
அப்பொழுதும் என் மனதை ஆண்டவன்போல் அவன் அறிவான்
அப்பொழுதும் என் மனதை ஆண்டவன்போல் அவன் அறிவான்
ஆண்டவன்போல் அவன் அறிவான் ஆண்டவன்போல் அவன் அறிவான்



Anbulla Athan - Aazhakkadal Neenthi Vanthen

தென்மேற்குப் பருவக்காற்று - ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஓ…அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ
அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ
முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக
முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக
கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும்
கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மறுநாளு மாறிவிடும்
நான் பொம்பள கிறுக்குல வல்லன்
என் புத்தியில் வேறொண்ணும் இல்ல
நான் உடும்புக்கு பொறந்தவன் புள்ள
சொன்ன ஒரு சொல்லு மாறுவதில்ல
நீ வெறும் வாய மெல்லாத வெளையாட்டுல

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா

ஆண்டிப்பட்டி தாலுக்காவில் பொம்பளைக்கா பஞ்சம்
ஆக மொத்தம் ஒன்னக்கண்டு ஆடிப்போச்சு நெஞ்சம்
பித்தம் கொஞ்சம் கூடிப்போனா இப்படித்தான் கெஞ்சும்
சத்தம் போடும் நெஞ்சுக்கூட்ட சாத்திவையி கொஞ்சம்
கொடியோடும் சக்கரவள்ளி தெரியாம கெழங்கு வைக்கும்
அதுபோல பொம்பள சாதி அறியாம மனச வைக்கும்
நீ பட்டுன்னு முன்ன வந்து நில்லு
எம் பொட்டுல அடிச்சி நீ சொல்லு
இனி நமக்குள்ள எதுக்குய்யா முள்ளு
அட நாவுக்கு தூரமில்ல பல்லு
நான் முடிபோட ரெடிதான்டி முடிவா சொல்லு

ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி என்ன புரியலையா
நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன
உன் கால் ரெண்டு போகுது பின்ன
நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன
நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண
நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன
ஏடி கள்ளச்சி என்ன தெரியலையா
போடி வெள்ளச்சி



Thenmerku Paruvakaatru - Yedi Kallachi Enna Theriyalaiya

மெர்க்குரி பூக்கள் - சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமல் காதலும்

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

பேச ஞாபகம் இல்லை
பேசாமல் போகவும் இல்லை
என்ன செய்ய ஏது செய்ய உள்ளம் கிடந்து அலைகிறதே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

கனவா கனவாணைது காதல் கனவா
கிள்ளிக்கொண்டேன் எனக்கும் வலிக்கிறதே

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்

உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன்
உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்
நேசிக்கிறேன் உன்னை என்னை அறியாமலே
யோசிக்கிறேன் இதைத்தான் நானும் புரியாமலே
நெஞ்சோடு கலகம் தீராததா
அன்பான உலகம் கை சேருமா
கண்ணோரங்கள் கொல்ல புது மின்சாரங்கள் செல்ல
இன்னும் என்ன சொல்ல நான் என்னைத் தந்தேன் மெல்ல

சொல்ல வார்த்தைகள் இல்லை
சொல்லாமல் காதலும் இல்லை
ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே அடியே

கண்கள் திறந்து கண்ணிமை திறந்து கண்டு கலந்ததென்ன
என்னை மறந்து உன்னையும் மறந்து உயிர் கரைந்ததென்ன

உள்ளம் கடந்து உள்ளத்தைக் கடந்து வந்த உணர்வு என்ன
நெஞ்சை அளந்து நேசத்தை அளந்து நின்று நினைத்ததென்ன
கோடுகளை இணைத்தால் கோலம் உருவாகுமே
இணைத்திடவே நல்ல காலம் உருவாகுமே
விண்ணொடும் துருவம் சேர்ந்திடுமே
உன்னோடு இதயம் கலந்திடுமே
அன்பே அன்பே என்று உனைத்தாலாட்டும் நாள் என்று
ஆகாயமும் நின்று மலர் பூத்தூவுமே அன்று

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல இசைப்பது போல் இருக்கிறதே அன்பே

கணவா கணவா என் ஆசை கணவா
சேர்ந்துக்கொண்டேன் இதயம் துடிக்கிறதே

யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை
மெல்ல மெல்ல ராகத்தோடு இசைப்பது போல் இருக்கிறதே



Mercury Pookal - Solla Vaarthaigal Illai Sollaamal Kadhalum Illai

தென்றல் வரும் தெரு - புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ
உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ
காலடி சத்தம் தந்ததே நெஞ்சினில் முத்தம்
கொற்கையின் முத்து கொஞ்சுதே கிண்கிணி கொத்து
தேவதை என்று பாராட்ட சிந்தமிழ் சங்கம் கூடியதோ
காதலன் பேரை தாலாட்ட காவடிசிந்து பாடியதோ
உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள்
தவித்…தா…ளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ

வைகையின் ஓரம் மன்னவா நீ வரும் நேரம்
என்ன உன் கண்கள் நொந்ததே பங்குனி திங்கள்
ஜென்மங்கள் ஏழும் போதாது தேவனின் மார்பில் பூ தொடுக்க
தேகமும் ஒன்று போதாது தேவனின் கைகள் தேன் எடுக்க
உன்னைத்தான் அழைத்தாள் சொல்லத்தான் தவித்தாள்
தவித்…தா…ளோ

புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில் உறவைத் தேடி பாடுதோ
உன்னைத்தான் உன்னைத்தான் அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான் தவித்தாளோ
புதிய பறவை பறந்ததே இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ



Thendral Varum Theru - Puthiya Paravai Paranthathey

மேட்டுக்குடி - ஏய் மானாமதுர குண்டுமல்லிய

ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஏய் குண்டுமல்லிகப்பூவ சூட்டுவ
பக்கம் வந்து நீ பல்ல காட்டுவ
போ மாமா போ மாமா போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா

ஏய் சொக்கம்பட்டி சேல ஒண்ணு
வாங்கித் தாறேன் வாரியா
ராத்திரி ஆனா திருப்பி கேப்பே
வேணாம் மாமா போய்யா போய்யா

மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஏய் டூரிங் டாக்கீஸ் கூட்டிப்போறேன்
கோலி சோடா வாங்கித்தாறேன்
பக்கத்துல உக்காந்துதான்
சினிமா பாப்போமா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

இருட்டுல எங்க படத்த பாப்பே
இடுப்புல என்ன கிள்ளி பாப்ப
பத்துமணி ஆட்டம் எல்லாம்
வேணாம் போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா

அடி பாக்காத இடம் ஒண்ணு
பாப்போமா சொல்லு
நான் பழகாத இடத்துக்கு
வரமாட்டேன் தள்ளி நில்லு

ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

ஏய் கையக்காட்டு வளையல் மாட்ட
காலக்காட்டு கொலுசு மாட்ட
ஆச வச்சி வாங்கி வந்தேன்
போட்டுக்க நீ வாம்மா’
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா

கையத்தொட்டு காலத்தொட்டு
அங்க இங்க மெல்லத்தொட்டு
கட்டிலுக்கு குறிய வப்ப
வேணாம் போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா

அடி நீ போனா எனக்குண்டு
ஏராளம் ஆளு
அந்த கரகாட்ட வனஜாட்ட
என்னப்பத்தி கேளு கேளு

ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடிப்போகும் முன் தலையில் சூட்டணும்
வா மாமா வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா வா மாமா

அட வேணாம் போம்மா
ஆசையெல்லாம் உன்னப்பாத்தா தோணுமா
சும்மா கொஞ்சம் சீண்டிப்பாத்தேன்
வம்புகள் வேணாம் வா வா மாமா

மானாமதுர குண்டுமல்லிய
வாடிப்போகும் முன் தலையில் சூட்டணும்
வா மாமா வா மாமா வா மாமா
வா மாமா வா மாமா வா மாமா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
வா மாமா வா மாமா வா மாமா



Mettukudi - Mana Madurai

Wednesday, November 28, 2018

உனக்காகவே வாழ்கிறேன் - கண்ணா உனைத்தேடுகிறேன் வா

கண்ணா…ஆ கண்ணா…ஆ ஆ…கண்ணா

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா

ஏனிந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத்தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
கண்ணீர்க்குயில் பாடுகிறேன் வா

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகம் இல்லையே

கண்ணே உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணா உனைத்தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா



Unakkagave Vazhkiren - Kanna Unnai Thedukiren Vaa

தீர்க்க சுமங்கலி - மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ

 வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் (2)
திங்கள் மேனியை தொட்டு தாலட்டுது
குளிர் காற்றிலே தளிர்ப் பூங்கொடி
கொஞ்சிப்  பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம் தான்
கையோடு நான் அள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில்
உன் தேவை என்னவோ 

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ.........

பொன் மாங்கல்யம் வண்ணப்பூச்சரம்
மஞ்சள் குங்குமம்  என்றும்  நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்க்கம் தான்
நம் உள்ளம் வெள்ளம் தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடு தான் நான் தேடி கொண்டது

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ'
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..........



Dheerga Sumangali - Malligai en Mannan Mayankum

டிக் டிக் டிக்(1981) - இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்

இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடைகூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்

ஆஆஆ…நாதிர்தனா திரனனா திரனனா திரனனா நாதிர்தனனனா
நாதிர்தனா திரனனா திரனனா திரனனா நாதிர்தனனனா
நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா…நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா
நாதிர்தனா திர்தனா திர்தனா திர்திர்தனா
நா திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர்
நாதிர் திர்திர் நாதிர் திர்திர் நாதிர் திர்திர் நாதிர் திர்திர்
நாதிர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர்
திர்திரனா…திர்திரனா…திர்திரனா… திர்திரனா…திர்திரனா

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே ஹோ அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே ஹோ அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஹோ ஓ ஓ ஓ
யாரும் வந்து நடக்காத சாலை நீயே ஹோ ஓ ஓ ஓ
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்

னா னனா…னா னனா னா…னா…னா…னா
னன னன னன னன னன னன னா…னா னனா…னா னனா

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ஹோ ஓ ஓ ஓ
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஹோ ஓ ஓ ஓ
பருவப்பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடைகூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்



Tik Tik Tik(1981) - Idhu Oru Nila Kaalam

அம்பிகை நேரில் வந்தாள் - மாமா மாலை நேரம்

மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

மனதை இழுக்கும் பார்வை போட்டு
மடியில் இருந்து வாழ்ந்திடு
மறுநாள் விடியும் பொழுதைப் பார்த்து
மயக்கம் தெளிந்து எழுந்திடு
இளமை என்னும் வீணை மீட்டு
இதமாய் என்னை நீ தொடு
இடையே ஏதும் தடைகள் என்றால்
இரண்டோ மூன்றோ நீ கொடு
என்னோடுதான் என்றென்றுமே நீராடிடு
இன்பங்களின் சொந்தங்களை நீ அள்ளப் போராடிடு

லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்

உலகை மறந்து உறவை மறந்து
மனதைத் திறந்து பாடிடு
உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை
உணரும் வரைக்கும் ஆடிடு
பசியைத் தீர்க்கும் உணவை உண்டு
மேலும் மேலும் பசித்திரு
பருவம் என்னும் மேடை வந்த
பாவை என்னை ரசித்திரு
கண் மூடினால் வேறென்னதான் நீ பார்ப்பது
காதல் சுகம் ஆசைகளை நீ கண்டு வாழ்ந்திரு

லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும்
அழகு கோடி பொன்னாகும்
லல லல மாமா மாலை நேரம்
உனது யோகம் ஆனந்தம்



Ambigai Neril Vandhaal - Mama Maalai Neram 

சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகை போலே
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மண வீடு அவன் தனி வீடு
அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே ஆ ஹா

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்

காதல் என்பது மழையானால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மறப்பாளோ
அவள் வருவாளே சுகம் தருவாளே ஆ ஹா
சொல்லத்தான் நினைக்கிறேன்

ஆசை பொங்குது பால் போலே
அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம்
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆ ஹா



Sollathan Ninaikiren -  Sollathan Ninaikiren

தூரத்து பச்சை - ஆனந்த மாலை தோள் சேரும் வேளை

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை

காதல் தானே பருவ கால நீதி
காதல் ஜோதி பார்ப்பதில்லை ஜாதி
பாலைவனம் போல் உலகம் இருந்தும்
உனது மடியில் இருந்தால் வசந்தம்
எந்தன் தோளைச் சேர்ந்த மாலை
எந்நாளும் சோகம் கொண்டு தேகம் வாடாது

ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேளை காதல் மழை

உந்தன் பாதம் பூக்கள் போடும் கோயில்
காணோம் என்றால் பேதை நெஞ்சு தீயில்
ஒரு நாள் பிரிந்தால் இதயம் துடிக்கும்
இரு நாள் பிரிந்தால் இதயம் வெடிக்கும்
காதல் என்னும் தேவ பந்தம்
சொந்தத்தின் வேலி தன்னைத் தாண்டி வாராதோ

ஆனந்த மாலை ஆ தோள் சேரும் வேளை ஆஆ ஆஆ
வேறென்ன ஆ ஆ வேளை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ

லாலால லாலா லாலால லாலா
லாலால லாலா லாலா லலா
லாலால லாலா ஆ ஆ லாலால லாலா ஆ ஆ
லாலால லாலா ஆ ஆ லாலா லலா ஆ



Thooraththu Pachchai - Aanantha Maalai Thol serum Velai

Tuesday, November 27, 2018

: தலைவாசல் - அதிகாலைக் காற்றே நில்லு

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ…ஓஓஓ…ஓஓஓ…ஓஓஓ
காலை மேகம் சோலை ஆகும்
வானம் எங்கள் சாலை ஆகும்
தாமரை குடை விரிக்கும்

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு

மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ…ஓஓஓ…ஓஓஓ…ஓஓஓ
வான வில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலைக் காற்றே நில்லு
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே



Thalai Vaasal - Athi Kaalai Kaatre Nillu

நான் சிகப்பு மனிதன்(1985) - பெண்மானே சங்கீதம் பாடிவா

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா

தேன்மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ
கையருகில் பூமாலை காதலின் கோபுரம்
மைவிழியில் நீதானே வாழ்கிறாய் ஓர் புறம்
என் காதல் வானிலே பெண்மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாடவா

யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே
போர்க்களம் தான் ஹோய் பூக்களின் தேகமே
தேகமழை நானாகும் தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக மேனியை மூடுவேன்
கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே
வானமும் தேடியே வாசலில் வராதோ

பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண்மானே சங்கீதம் பாடிவா
அம்மானை பொன்னூஞ்சல் ஆடிவா



Naan Sigappu Manithan(1985 film) - Penn Maaney Sangeetham Paadiva

கழுகு - பொன்னோவியம் கண்டேனம்மா

லாலா லலா
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
பொன்னோவியம்

காதல் காதல் காதல் தினம் தேனாகும்
வாழ்வில் கீதம் பாடும் மனம் பாலாகும்
பாயும் நதி நீரோடு நீந்தும் சுகம்
நூறாகும்…நூறாகும்
பூவில் இளந்தென்றல் வந்து ஆடிச்செல்லும்
போதை கொண்ட நெஞ்சம் இன்று பாடச்சொல்லும்
கைகள் இணையும் கண்கள் மயங்கும்
சொர்க்கம் திறக்கும்

லாலா லலா
லாலா லலா லாலா லா
லாலா லலா லாலா லா

மேகம் வந்து சேரும் மயில்தான் ஆடும்
மோகம் கொண்ட நெஞ்சம் துணை சீராட்டும்
கோவை இதழ் தேனுண்டு கொஞ்சும் கிளி
நானுண்டு…நானுண்டு
பாச்சைமலை எங்கும் துள்ளி ஓடும் மான்கள்
இச்சையுடன் கொஞ்சிக் கொஞ்சி ஆடும் நேரம்
காயும் கனியும் மொட்டும் மலரும்
சொர்க்கம் தெரியும்

பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
லாலா லலா



Kazhugu - Ponnoviyam Kandenamma

Tuesday, November 20, 2018

கோழி கூவுது - பூவே இளைய பூவே

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே

பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்தததே

இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே

இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது

இனிக்கும் தேனே எனக்குத்தானே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மடி மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
எனக்குத்தானே



Kozhi Koovuthu - poove ilaya poove

Followers