Pages

Search This Blog

Showing posts with label Yennai Arindhaal. Show all posts
Showing posts with label Yennai Arindhaal. Show all posts

Tuesday, July 7, 2015

என்னை அறிந்தால் - மழை வர போகுதே துளிகளும்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்

Let me pop my collar like above the killer
Let me follow me like a hard vannila
Lyrically gangster once upon a time
Take it easy show di now a policeman
Lady with a love with a lover
Show me the love cause I won that
Dont you ever wanna stop me that lunch
Because I think I am loving so much

கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள்
விலையில்லா ஆயுள் வரம்
ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில்
அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள்
ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள்
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்
ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்
சுழலும் மயில் நீ ஓஹோ ஹோ
உன் தோகை என் தோழில்
சுகமாய் புரளும் ஓஹோ ஹோ
பார்ப்பேன் என் வாழ் நாளில்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

Yennai Arindhaal - Mazhai Vara Pogudhae

என்னை அறிந்தால் - என்னை அறிந்தால்

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு

கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு

ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

ஒரு தப்பு தந்த செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா

மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்

எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை

மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே

ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்

அறிந்தால் அறிந்தால் அறிந்தால்

Yennai Arindhaal - Yennai Arindhaal

என்னை அறிந்தால் - கட கட கட கடோத்கஜன்

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர… பர பர பர…

திசை எங்கிலும் என் கொடி பறக்கணும்
புவனம் முழுதும் என் குரல் ஒலிக்கணும்
எதிரிகள் இரு பாதம் பனியனும்
சரணாகதி தரும் வரை நடுங்கனும்

அடி பலவான் பீமனின் மகன் அடா
அறம் தருகிற தருமாறின் உறவடா
சக புதிறரின் சங்கடம் தீர்ப்பவன்
சகலரும் தொழும் மன்னவன் தான் இவன்

கட கட கட கடோத்கஜன்
பர பர பர பராக்கிரமன்
கட கட கட கடோத்கஜன்
பர பர பர… பர பர பர…

அன்பே என் ஆருயிரே
அமுதே நீ வா அருகே
வான் முகிலோடும் இரவோடும் விளையாடும் வெண்ணிலா
விழி மீது விழி வீசி விளையாடும் பெண்ணிலா
கண்ணே உன்னை பிரியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

அன்பே என் ஆருயிரே
வந்தேன் நான் உன் அருகே
உனை பகலோடும் இரவோடும் விழிகாணும் என் கனா
இமை மீதும் துயில் மீதும் நடமாடும் உன் உலா
கண்ணா உன்னை பிரியேன்
உனை எந்நாளும் நான் மறவேன்

அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம்
நான் வச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்
பல முத்து மணி அள்ளி வரவா
அந்த ஆகசத்த சீரா தரவா
அட நீ எனக்கு வேணுமடி தங்கமே தங்கம் தங்கம்
நான் வெச்ச கண்ணு வாங்கவில்ல தங்கமே தங்கம் தங்கம்

முக்கோடி தேவர்களும் மும் மூர்த்தி தேவியரும்
இன்று உளமாற மனதார வரம் தந்து வாழ்த்திட
உலகாள புகழ் சூட இசை பாடி போற்றிட
மணமக்கள் வாழியவே இனி குறைவின்றி வாழியவே

Yennai Arindhaal - Maya Bazaar

என்னை அறிந்தால் - ஏன் என்னை வெல்ல

I am never gonna give my hand
Unless he is the man
I really couldn't care at
I am find as I am
Just show me the man
For surely I can't
But I wouln't go land
If he is not the man
Hola!
I am never gonna give my hand
Unless he is the man
I really couldn't care a at
I am find as I am
Just show me the man
For surely I can't
And stop making play
Cause he is not the man

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக

மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்

இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள்
நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே
கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால்
கரைந்திடும் பனித்துளி தானோ கனாவில் கலைந்திடுவானோ

தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்
தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல

I am never gonna give my hand
Unless he is the man
I really couldn't care at
I am find as I am
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
Just show me the man
For surely I can't
And stop making play
Cause he is not the man
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை

Yennai Arindhaal - Yaen Ennai

என்னை அறிந்தால் - இதயத்தை ஏதோ ஒன்று

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கலைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று

இனி நீயும் நானும் ஒன்று
என சொல்லும் நாளும் இன்று

மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல

இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே

இது ஒரு கனவு நிலை
கரைத்திட விரும்ப வில்லை
கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல

Yennai Arindhaal - Idhayathai Yedho Ondru

என்னை அறிந்தால் - அதாரு அதாரு அதாரு

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
டே காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
மச்சி காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு

வழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் வீச்சு நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ரைட்டு பரிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு
பாண்டிய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா
பன்னீர தெளிக்கும் ஜானா அவ சுமாரா போடுவான் சீனு
ஓ ஹையோ ஓஹோஹோ ஹையோ
அட எல்லாரும் ஒன்னா சேறு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு கடல் காத்துல கலந்த உப்பு

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு

லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

 வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

Yennai Arindhaal - Adhaaru Adhaaru

என்னை அறிந்தால் - உனக்கென்ன வேணும் சொல்லு

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

கனவுகள் தேய்ந்ததென்று கலங்கிட கூடாதென்று
தினம் தினம் இரவு வந்து தூங்க சொல்லியதே
எனக்கென உன்னை தந்து உனக்கிரு கண்ணை தந்து
அதன் வழி எனது கனா காண சொல்லியதே
நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே

பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில்
கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே
துருவங்கள் போல் நீளும் இடைவெளி அன்று
ஓ தோள்களில் உன் மூச்சு இழைகிறதின்று

தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்
தன தான னத்தன நம்தம்

உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
பிடித்ததை வாங்கச் சொல்லு
வெறுப்பதை நீங்கச் சொல்லு
புது வெள்ளம் புது ஆறு நீந்திப் பார்ப்போமே
இருவரின் பகல் இரவு
ஒரு வெயில் ஒரு நிலவு
தெரிந்தது தெரியாதது பார்க்க போறோமே
உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்க போறோமே
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல

Yennai Arindhaal - Unakkenna Venum Sollu

Followers