Pages

Search This Blog

Showing posts with label Unnai Thedi. Show all posts
Showing posts with label Unnai Thedi. Show all posts

Tuesday, January 7, 2014

உன்னைத் தேடி - நீதானா நீதானா

நீதானா  நீதானா என் அன்பே  நீதானா
நான்தானா  பார்தேனா  என் கண்ணில் நீதானா
நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
என்வாசலில்  வந்தது  நீதானா
என்னை திருடி  சென்றது  நீதானா
என் மனதை தின்றது   நீதானா
என் காதல்  கவிதை நீதானா
என் உயிரை தொட்டது  நீதானா
நானே  நீதானா 
நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா 

என்னில்  இருபது  நீதானா
 என் நெஞ்சில் மிதப்பது  நீதானா
என்னை அள்ளி குடிப்பது  நீதானா
நீதானா நீதானா
வெட்கம்  தந்தது  நீதானா
என் கன்னம்  சிவபிலே  நீதானா
என் உதட்டில்  இனிப்பதும்  நீதானா
 நீதானா நீதானா
என் காதல் ஹைக்கூ  நீதானா
அட என்னை படித்தது  நீதானா
நான்  கவிதை எழுத  கற்றுத்தந்த  தேவதை  நீதானா 

நீதானா நீதானா என் அன்பே நீதான
நான்தானா பார்தேனா என் கண்ணில் நீதான 

குளிரை  விரட்டும்  தீ நீதானா
என் தீயை  அணைக்கும்  நீர் நீதானா
என் உயிரில்  நீந்துவதும்  நீதானா
நீதானா நீதானா
நிலவின்  நிழலும்  அடி நீதானா
கண் சிமிட்டும்  சிலையும்  அடி நீதானா
என் சிரிக்கும்  மலரும் அடி நீதானா
நீதானா நீதானா
என் சேலை  நுனியில்  நீதானா
புது தூண்டில்  போட்டது  நீதானா
என்னை பயித்தியம்  போல தனியே  சிரிக்க  வைத்ததும்  நீதானா 

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
என்வாசலில் வந்தது நீதானா
என்னை திருடி சென்றது நீதானா
என் மனதை தின்றது நீதானா
என் காதல் கவிதை நீதானா
என் உயிரை தொட்டது நீதானா
நானே நீதானா 

Unnai Thedi - Neethane

உன்னைத் தேடி - நாளை காலை நேரில் வருவாளா

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா
மம்மியிடம் சொல்லிவிடுவாளா?
சொல்லி விட்டு வம்பில் என்னை மாட்டிவிடுவாளா?
தாட்சாயிணி தயம் காட்டு நீ
தாட்சாயிணி தயம் காட்டு நீ
(நாளை காலை..)

கிள்ளாதே ஓ நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ என்னை தள்ளாதே
கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவை கிள்ளாதே
தள்ளாதே என் கனவை கொண்டு சோகக் கடலில் தள்ளாதே
சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயா
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயா
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
(நாளை காலை..)

போகாதே ஓ விட்டு போகாதே
மூடாதே ஓ கண்கள் மூடாதே
போகாதே என் நெஞ்சுக்குள்ளே நஞ்சை வைத்து போகாதே
மூடாதே என் கண்ணுக்குள்ளே முள்ளை வைத்து மூடாதே
ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கப் பட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
(நாளை காலை..)

Unnai Thedi - Naalai Kalai

உன்னைத் தேடி - காற்றாக வருவாயா

காற்றாக வருவாயா
கடலாக வருவாயா

பூவாக வருவாயா
புயலாக வருவாயா
நிலவாக வருவாயா
நிஜமாக வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்

பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன்
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
வேலகளில் இடையிடையே டெலிபோனில் இம்சிக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
பனி வீசும் காலையிலே தேனிராய் வருவாயா
வெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீமாய் வருவாயா
காய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலே
ஒரு நர்ஸை போல நீ வருவாயா
சேர்த்து வைக்கும் என் சம்பளத்தை
அடி செலவு செய்ய நீ வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்

நான் போடும் டீஷர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரிசெய்ய
வருவாயா வருவாயா வருவாயா வருவாயா
பேச்சிலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா
ஃபேமிலி மேனாக என்னை மாற்ற வருவாயா
உரசிக் கொண்டு என் பைக்கினிலே
என் காதை கடித்துக்கொண்டு வருவாயா
உதட்டில் இருக்கும் என் சிகரெட்டை
நீ பிடுங்கி எறிந்து விட வருவாயா
நீ சொல் சொல்லாமல் சொல்
நீ சொல் சொல்லாமல் சொல்
(காற்றாக..)

Unnai Thedi - Kaatraga Varuvaya

உன்னைத் தேடி - மாளவிகா மாளவிகா

மாளவிகா மாளவிகா
மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே இப்போதே
புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி
கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பெயரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன?
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?
குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

நீ சிந்தும் புன்னகையே பார்த்தாலே நெஞ்செல்லாம்
சிலயாக போவது ஏன்?
அது சரி அது சரி அது சரி அது சரி
உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலயாக ஆவதென்ன?
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே
கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் நீ இல்லை
(மாளவிகா..)

Unnai Thedi - Malavika Malavika

Followers