Pages

Search This Blog

Showing posts with label Irumbu Thirai. Show all posts
Showing posts with label Irumbu Thirai. Show all posts

Tuesday, May 29, 2018

இரும்புத்திரை - யார் இவன் தூணிலும் துரும்பிலும்

யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்துக் கொண்டு
பார்ப்பவன்
வான் கடல் 
மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு
கேட்ப்பவன்

காதோரம் 
வாய் வச்சு
காதோட நீ பேசு
சத்தம் போட்டா 
வார்த்தை எல்லாம்
அவன் சிறையிலே 
சேத்திடிச்சு

எங்க போய் ஒழிஞ்சாலும்
ஏதோ ஒன்னு பாக்குது
யாரு கிட்ட பேசினாலும் 
ஏதோ ஒன்னு கேக்குது
அடிமையாக்க ஓங்கிருந்தா
அடிதடினு இறங்கலாம்
ஆசையத்தா காட்டி 
இப்போ
கால வாறி வெட்டுறான்

யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்துக் கொண்டு
பார்ப்பவன்
வான் கடல் 
மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு
கேட்ப்பவன்

வேசத்த இழந்தாச்சி 
வானம் பாத்து கைய கட்டு 
உத்தமன் தான் இல்லையின்னு 
வங்கியில வட்டி கட்டு 

எப்பெப்பயோ செஞ்சதெல்லாம் 
எங்கெங்கேயோ பதியுது 
கோட்ட விட்டு தோத்த பின்தான்
ஆட்டமே புரியுது

எங்கிருந்து அடிக்கிறானு 
தேடி பாக்கப் போயிதான்
உருவமெல்லாம் 
மிருகமாத்தான்
கற்ப்பனைல சிரிக்கிறான்
யார் இவன்
யார் இவன்

கருவிய கையில
பிடிச்சி 
கனவு கூச்சம் 
காசயெல்லாம் பொதச்சி 
ரகசியம் பூட்டி தான் அடச்சி
யாருக்கும் தெரியாம மறச்சி

இலவச விளம்பரம்னு 
அதன் வசம் இழுத்துச்சு 
எல்லை இல்லா ஆசப்படுனு
கூச்சமில்லாம சொல்லிச்சு 
சாக்கு இப்போ இருக்குது 
சாவி இன்னும் பொருந்துது 
போட்டிருக்க பூட்டியிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையுது



Irumbu Thirai - Yaar Ivan

இரும்புத்திரை - அழகே பொழிகிறாய் அருகே

அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே...
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல் 
நான் ஆனேன்
நீ வீசிடும் 
சிறு மூச்சை
உள்வாங்கினேன் 
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

சிப்பிக்குள் ஒட்டிக்கொள்ளும் 
முத்துப் போல 
திட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் 
அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்த்து 
விட்ட துளி போல
உன் கடை விழி 
காணலில் காய்கிறேன் 

திண்ட திண்டாடி வீனாவேன் 
உன்னை கொண்டாடி தேனாவேன் 
கண்ணா கண்ணாடி 
நானாவேன்
நில் என் முன்னாடி 
நீ ஆவேன்

அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே...
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல் 
நான் ஆனேன்

நீ வீசிடும் 
சிறு மூச்சை
உள்வாங்கினேன் 
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

அழகே
அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்



Irumbu Thirai - Azhagae Azhagae

Followers