Pages

Search This Blog

Showing posts with label Aaru. Show all posts
Showing posts with label Aaru. Show all posts

Friday, October 25, 2013

ஆறு - நெஞ்சம் எனும்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

வாழ்கை எனும் வாந்திலே
மனசு எனும் மேகதிலே
ஆசை எனும் மாழையினிலே
எனை சொட்ட சொட்ட நெனைதாயே

நான் தனியாய் தனியாய் இருந்தனே
நீ துணையாய் துணையாய் வந்தாயே
இன்று இதமாய் இதமாய் தொலைந்தானே
காதலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ஹெய் கதுல யேணி வெசு
உன் மூசுல எரங்கிடுவேன்
நெருபுல வீடு கட்டி
உன் நென்புல வாழ்ந்திடுவேன்

பேன எடுத தான கைகள்
உன் பேரை தான் எழுதியதே
கோய்ல பாத தான கைகள்
உனகாகதான் கும்பிடுதே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ந ந ந ..
ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெஸ்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்க்
சொ டகே இட் ஈஸ்ய்
இந்த ரெண்டு பேருகுள்ளையும்
டௌசிங்க் டௌசிங்க்
அட அன்ய்டிமே அன்ய்வெரே
கிச்சிங்க் கிச்சிங்க்
அஹாஹ்..

கண்ணுல கையுரு கட்டி
உன் உருவத புடிசிகுவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

மழை வரும் பொது
நீ வந்து ஒதுங்கின
கூந்தல விரிசு கொடை புடிபேன்
நீ அழ வேண்டாம் இண்டிய நாடில்
வெங்காயதை தடை விதிபேன்

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெரிஉவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை கட்டி கோள்ள வனஹாயே

ப்-ஒ-ய் பொய், பொயின்ன பைய்யன்
க்-இ-ர்-ல் கிர்ல், கிரிலுன்ன பொண்ணு
திச் கிர்ல் இச் சொ ஹொட் தட் வில்ல் மகே ஹிம் க்ரழ்ய்
தெய்'ரெ ஜுஸ்ட் கொன்ன ரொக்ஸ்
சொ டகே இட் ஈஸ்ய்.

Aaru - Nenjam Enum

ஆறு - ப்ரீயா வுடு

ஹே .. ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee  ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  warranty

ஹே ..ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

ஹே .....ஒய் ..?.அக்க ?.போடு ?

ஹே ?ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

இன்னிக்குதான்  என்ன  வருதோ ..
அது  மட்டுதானே  உனக்கு  சொந்தம்
நாளைக்குதான்  என்ன  வருமோ ..
அது  யாருக்குத்தான்  என்ன  தெரியும்

வநாண்ட  வநாண்ட  வநாண்ட  வநாண்ட
நாளே  நம்பி  வாழே   வானண்ட ..

தம்பியோ ..

ஹே ..ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  warranty

ஹோய் ? ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  guarantee..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி

ஹே ?ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  எண்ணுறதுக்கு  உள்ள .
உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல

[ஹும்மிங் ..]

ஹே ..லண்டனில  லாபடிகே  நெனச்சான் ..
அவன்  கண்டம்  விட்டு  கண்டம்  போக  துடிச்சான்
கோயம்பேடு  லோடு  வண்டி  மேல  ஏறிசான்
தக்காளிய  நசிகிபுடான்

ஹே ..ஹிந்தியில  ற்றைனு  ஒண்ணு  கெளம்பி
அது  கோடம்பாக்கம்  போகனும்மட  விரும்பி
தண்டம்  வாளம்  நடுவுல  புட்டுகிச்சனான்
நம்ம  குபதுக்கு  வரும்   திரும்பி .

தம்பி ?

கண்ம்மூடி  நடந்துகொண்ட
நீ  பேரன்கூரில்  குடிச  போடு
ஹே ..முத்துபாண்டி  பாலம்  உடஞ்ச
கட  பக்கத்தில  குடியேறு

வநாண்ட  வநாண்ட  வநாண்ட  வநாண்ட
நாளே  நம்பி  வாழ  வானண்ட ..

தம்பியோ .

ஹே  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  கேரன்தீ ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி

யம்மா ?

ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  மாமு
வாழ்க்கைக்கு  இல்ல  கேரன்தீ ..
ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு  ப்ரீயா  வுடு   மாமு
உன்  கனவுக்கு  இல்ல  வார்ரன்ட்டி ..

கொக்கு ?

ஹே ..ஒண்ணு  ரெண்டு  மூணுன்னு  என்னுறதுக்குல
ஆ ..ஒண்ணு  ஆ ..ரெண்டு  ஆ ..மூணு

உன்  நெத்தியிலே  ஒத்த  ரூப  ஒட்டிருவ  மெல்ல
ஆ ..மூணு  ஆ ..ரெண்டு  ஆ ..ஒண்ணு

Aaru - Freeya Vudu

Friday, October 11, 2013

ஆறு - பார்க்காத என்னை

பார்க்காத என்னை பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..

பார்க்காத என்னை பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட

பார்க்காத என்னை பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

வேணா வேணாண்ணு நினைக்கலையேநானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

பார்க்காத என்னை பார்க்காத
கொத்தும் பார்வையால என்னை பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

Aaru - Paakatha

Followers