Pages

Search This Blog

Showing posts with label Veeram. Show all posts
Showing posts with label Veeram. Show all posts

Thursday, January 9, 2014

வீரம் - நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க

நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க
எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க
தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க
எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க
சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும்
ஒரு சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும்
எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும்
அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்

ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஓஹோய் ஓஹோய்

ஓஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்

ஹோய்..
மனம் மனம் மனம் வெள்ளை
கர கர கர இல்ல
எடுக்கா மடக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம்
எஸ்…
பள பள பள வேஷ்டி
பளபளக்குற கோஷ்டி
ஓஹோ…
உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம்
எங்க ஊரு வந்து பாருடா
அங்க டெண்டு கொட்டாய் ஜோருடா
யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஒஹோய் ஒஹோய்

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்

டேய்…மாட்டுனீங்க இன்னைக்கு
ஐயோ
அண்ணன் துரத்துரார் ஓடுங்கடா
வேண்டாம்டா தம்பி
சொன்னா கேளு வேண்டாம்

பல பல பல கூட்டம்
பகல் இரவுகள் ஆட்டம்
வணங்கா பகலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம்
ஆமா…
சிறு சிறு சிறு சேட்ட
ஒஹோ…
விறு விறு விறு வெட்ட
ஓ…ஒ..
பசியில் அதுவா அலையில் துடுப்பா உருவம் எடுப்போம்
அன்டர் வாலர் பசங்கடா
ஆனா கரந்த பாலு மனசுடா
காக்கா வெள்ளை
கொக்கு கருப்பு
நாங்க சொன்னா கேளுடா

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்
ஒஹோய் ஒஹோய்

ஒஹோய்
வேண்டாம் எங்க கிட்ட
ராங்க் சைட் ட்ரைவ்

Veeram - Nallavannu Solvaanga

வீரம் - கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள
வெக்கம் கரை மீறிச் செல்ல
அக்கம் பக்கம் யாரும் இல்ல
அய்யய்யோ என்னாகுமோ
நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள
சொல்ல ஒரு வார்த்தை இல்ல
அய்யய்யோ என்னாகுமோ (2)

அந்த வானவில்லின் பாதி
வெண்ணிலவின் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள் தானா இவள் தானா

மழை மின்னலென மோதி
மந்திரங்கள் ஓதி
என் கனவை வென்றானே
இவன் தானா இவன் தானா

போட்டி போட்டு என் விழி ரெண்டும்
உன்னை பார்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிரில் நீ வந்தால்
சுமைகள் ஆகுதே ஓ
இவள்தானா ஓ இவள்தானா

கண்ணும் கண்ணும் ....

சரணம் - 1

வினா வினா ஆயிரம்
அதன் விடை எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே

தனியே நீ வீதியிலே நடந்தால்
அது பேரழகு
ஒரு பூ கூர்த்த நூலாக தெருவே
அங்கு தெரிகிறது

காய்ச்சல் வந்து நீச்சல் போடும் ஆறாய் மாறினேன்
இவன் தானா இவன் தானா

சரணம் - 2

குடை குடை ஏந்தியே
வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்

அடடா உன் கண் அசைவும்
அதிரா உன் புன்னகையும்
உடலின் என் உயிர் பிசையும்
உடலில் ஒரு பேர் அசையும்

காற்றில் போட்ட கோலம் போலே நேற்றை மறக்கிறேன்
இவள் தானா ஓ இவள் தானா

கண்ணும் கண்ணும் ....

Veeram - Ival thaana

Followers