Pages

Search This Blog

Showing posts with label Chinna Gounder. Show all posts
Showing posts with label Chinna Gounder. Show all posts

Thursday, December 29, 2016

சின்ன கவுண்டர் - சொல்லால் அடிச்ச சுந்தரி

சொல்லால் அடிச்ச சுந்தரி
மனம் சுட்டு விட்ட கோலம் என்னடி
பட்ட காயத்துக்கு மருந்தென்னடி
என் தாய் தந்த தாயும் நீயடி
என்னதான் சொல்ல ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலேமூச்சு அடைததென்ன

Chinna Gounder - Sollaal Adicha

சின்ன கவுண்டர் - கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே 
அடி  மானே  மானே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

(கூண்டு ) 

கண்ணு  வளத்து  கண்ணு  தான  துடிசுதுன்னா 
எதோ  நடக்குமின்னு  பேச்சு 
மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு 
வீணா  கதை  முடிஞ்சு  போச்சு 
ஈசான  மூலையில  லேசான  பள்ளி  சத்தம் 
மாமன்  பேரை  சொல்லி  பேசுது 
ஆறாத  சோகம் தன்னை  தீராம  சேத்து  வச்சு 
ஊரும்  சேந்து  என்னை  ஏசுது 
மாமா  மாமா  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே 

தென்னன்கிளையும்  தென்றல்  காத்தும்  குயிலும் 
அடி  மானே  உன்னை  தினம்  பாடும் 
கஞ்சி  மடிப்பும்  கரை  வேட்டி  துணியும் 
இந்த  மாமன்  கதையை  தினம்  பேசும் 
பொள்ளாச்சி  சந்தையிலே  கொண்டந்த  சேலையிலே 
சாயம்  இன்னும்  விட்டு  போகல 
பன்னாரி  கோயிலுக்கு  முந்தானை  ஓரத்திலே 
நேர்ந்து  முடிச்ச  கடன்  தீரல 
மானே  மனே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

(கூண்டு )

Chinna Gounder - Koondukkulla enna vachchi

சின்ன கவுண்டர் - கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே

ஊரு கண்ணு உறவு கண்ணு
நாய் கண்ணு நோய் கண்ணு
நல்ல கண்ணு நொள்ள கண்ணு
கண்ட கண்ணு முண்ட கண்ணு
கரிச்சு கொட்டும் எல்லா கண்ணும்
கண்ட பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு சுத்தி போடா வேணுமைய்யா சின்ன கவுண்டரே ஆமா

சாட்சிகள setup பண்ணும் வேலை இங்கு இல்லே இல்லே
வக்கீலு பொய்ய சொல்லுற வாதம் இங்கு வந்ததில்லே
ஏடெடுத்து படிச்சதிலே எவருக்குமே குறஞ்சதிலே
வாக்கெடுப்பும் நடந்திலே எதிலும் எப்பவும் தோத்ததில்லே
வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன்
வீதியிலே ஒரு வீரன் மனு நீதியிலே நல்ல சோழன்
இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன்
இந்த ஊருக்குள்ள நீ தானைய்யா எங்களுக்கு தோழன் ஹேய் 

கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே

நாத்து நாடும் வேளையில பாட்டு ஒன்னு வேணும்
பாடுகுள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்
ஏர் புடிக்கும் கைபுடிச்சு நான் நடக்க வேணும்
அந்த எழுமல சாமி வந்து ஆதரிக்க வேணும்

எரெடுத்து நீ நடந்தா மாலை வந்து தோளில் விழும்
தோளிருக்கும் துண்டும் அங்க உங்க கைய சொல்ல வரும்
முத்தான பரம்பர தான் குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பி தான்
எல்லோரும் உறவு முறை தான் ஏழையும் சாளையும் சரிசமம் தான்
ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும்
ஐயாவோட மானம் அந்த கவரி மான மீறும்
அந்த கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு
கவரி மானு பரம்பரைக்கே உன்னால தான் பேறு


கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே

Chinna Gounder - Kannu Pada

சின்ன கவுண்டர் - அந்த வானத்த போல

அந்த வானத்த போல
மனம் படிச்ச மன்னவனே
பணிதூளியை போல குணம் படைச்ச தென்னவனே

மஞ்சளிலேஒரு நூலெடுத்து

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

[அந்த ..]

மாறி போன போதும்
இது தேரு போகும்
வீதி வாரி வாரி தூத்தும்
இனி யாரு உனக்கு நாதி

பாசம் வைத்ததாலே
நீ பயிரை காத்த வேலி
பயிரைக் காத்த போதும்
வீண் பழியை சுமந்த நீதி

சாமி வந்து கேட்டிடுமா
வீண் பழியை தீர்த்திடுமா

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு 
அது மன்னவன் பேரு

[அந்த …]

நெஞ்சம் என்னும் கூடு
அதில் நெருப்பு வைதத்தாறு
துன்பம் வந்த போதும்
அதை துடைபதிங்கு யாரு 

கலங்கும்போது சேறு
அது தெளியும் போது நீறு
கடவுள் போட்ட கோடு
அதை திருத்த போவதாறு 

வெந்த புண்ணும் ஆறிடுமா 
வேதனை தான் தீர்ந்திடுமா 

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

[அந்த …]

Chinna Gounder - Antha Vanatha

சின்ன கவுண்டர் - முத்து மணி மாலை உன்னை தொட்டு

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா

மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா

நேசபட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு தந்த ராசவே

வாக்கபட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசவே

தாழம் பூவில வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா
முத்து மணி மாலை

என்னை தொட்டு தாலட்ட

வெக்கத்தில சேலை

கொஞ்சம் விட்டுவிட்டு போராட
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

நெத்தி சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே

அத்தி மரபூவும் அச்சபடுமா
பக்கதுணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேச தேகம் சூடேர
முத்து மணி மாலை
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமரும் நீ தானே
இது நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தாஏ

ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

Chinna Gounder - Muthumani Malai

Monday, November 25, 2013

சின்ன கவுண்டர் - சின்ன கிளி வண்ண கிளி

பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வைச்சதாரு சொல்லு கிளியே
(இசை)

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
யாரு யாரு அது யாரு
அவ பேரு என்ன அதை கூறு
சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே...

(இசை)


Chinna gounder - Chinna Kili Vanna

Monday, November 4, 2013

சின்ன கௌண்டர் - முத்து மணி மாலை

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்தில சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்தில நீ தானே
உத்தமி உன் பெயர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மாலை ...

பழசு தான் மௌனம் ஆகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவ மூடுமா
மௌசு தான் கொறையுமா
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு
காசிப் பட்டு சொந்தம் ஆகாதே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை ....

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்
பொட்டு வச்சது யாரு நான் தானே
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா
பக்கத் துணை யாரு நீ தானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை .....

Chinna gounder - Muthu mani maalai

Followers