Pages

Search This Blog

Thursday, December 29, 2016

சின்ன கவுண்டர் - அந்த வானத்த போல

அந்த வானத்த போல
மனம் படிச்ச மன்னவனே
பணிதூளியை போல குணம் படைச்ச தென்னவனே

மஞ்சளிலேஒரு நூலெடுத்து

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

[அந்த ..]

மாறி போன போதும்
இது தேரு போகும்
வீதி வாரி வாரி தூத்தும்
இனி யாரு உனக்கு நாதி

பாசம் வைத்ததாலே
நீ பயிரை காத்த வேலி
பயிரைக் காத்த போதும்
வீண் பழியை சுமந்த நீதி

சாமி வந்து கேட்டிடுமா
வீண் பழியை தீர்த்திடுமா

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு 
அது மன்னவன் பேரு

[அந்த …]

நெஞ்சம் என்னும் கூடு
அதில் நெருப்பு வைதத்தாறு
துன்பம் வந்த போதும்
அதை துடைபதிங்கு யாரு 

கலங்கும்போது சேறு
அது தெளியும் போது நீறு
கடவுள் போட்ட கோடு
அதை திருத்த போவதாறு 

வெந்த புண்ணும் ஆறிடுமா 
வேதனை தான் தீர்ந்திடுமா 

விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்பந்தம் உண்டென்று
சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

[அந்த …]

Chinna Gounder - Antha Vanatha

Followers