Pages

Search This Blog

Showing posts with label Majunu. Show all posts
Showing posts with label Majunu. Show all posts

Wednesday, November 13, 2013

மஜ்னு - குல்முகர் மலரே குல்முகர் மலரே

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன ?
உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன ?
குல்முகர் மலரே குல்முகர் மலரே கொல்ல பார்க்காதே
உன் துபட்டாவில் என்னை கட்டி தூக்கில் போடாதே (2)
மலரின் தொழிலே உயிரை கொள்ளுவதில்லை யடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி
(குல்முகர் மலரே ...) (மலரே மலரே ...)
உயிரை திருகி உந்தன் கூந்தல் சூடிகொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசிகொல்லாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்ங்களை பறிக்காதே
என இரவை எடுத்து குழைத்து குழித்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆக்காதே (2)
(குல்முகர் மலரே ...)
உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எரிந்து கலகம் மூட்டுகிராய்
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வருமென அறி குறி காட்டுகிறாய்
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாடுகிராய்
முதற் கனவே மனம் எரிமலை தானே ஏனடே பெட்ரோல் ஊற்றுகிறாய்
(குல்முகர் மலரே ...)

Majunu - Gulmohar Malare

மஜ்னு - முதற்கனவே முதற்கனவே

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
எங்கே எங்கே......... நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்
இங்கே இங்கே நீ வருவாயென்று
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்
தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ......
ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண போக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை.........
தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்...
தூங்கும் காதல் எழுப்புவாய்.

Majunu - Mudhal Kanave

Followers