Pages

Search This Blog

Showing posts with label Deiva Vaakku. Show all posts
Showing posts with label Deiva Vaakku. Show all posts

Monday, January 6, 2014

தெய்வ வாக்கு - வள்ளி வள்ளி என வந்தான்

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்
சொல்லிதர சொல்லி கேஅட்டு தினமும் சொல்லிதந்த சிந்து பாடினான்
வல்லி இன்ப வல்லி என்று தினமும் முல்லைசரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி என)

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்ண்டானது கைகள் தொட இன்னாள் ஒண்ட்றானது
வண்ணப்பூ வஞ்ச்ஜிப்பூ வாய்வெடித வாசபூ
அன்புதேஅன் இன்பதேஅன் கொட்டுமா
இந்தபூ சின்னபூ கண்ணிப்போகும் கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்ண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல டேகம் தன்னில் நாணம் என்னமா
(வள்ளி வள்ளி என)

செந்தழ் புல்லங்குழல் வாங்கியதை எஆந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைகது காதல் நீலாம்பரி
அம்மம்ம அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இண்டிரைகும் என்றைக்கும் திதிக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைதான் என்ங்கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் டேவன்
உன்னையன்றி வேர இங்கு யாரும் இல்லையே
(வள்ளி வள்ளி என)

Deiva Vaakku - Valli Valli Enna

Followers