Pages

Search This Blog

Showing posts with label Thottal Poo Malarum. Show all posts
Showing posts with label Thottal Poo Malarum. Show all posts

Tuesday, January 28, 2014

தொட்டால் பூ மலரும் - வளையல் கரங்களை பார்கிறேன்

வளையல்  கரங்களை  பார்கிறேன்
 வியர்ந்து  வேற்கிறேன்
அழகுக்கு  அழகு  சேர்கிறேன்
விரல்கள்  பட  பட  சிலிர்த்த
கனவு  துளிர்த்த
விழிகள்  சிவந்து  போனத 

தொட்டாலே  தொட்டாலே  பூ  தான்  மலரும்
தொடாமல்  பூத்த  பூவே
சுட்டாலே  சுட்டாலே பொன் தான் மின்னும்
சுடாமல்  மின்னும்  பொன்னே
கண்ணே  உன்  கண்ணே  உன்  கண்ணில்  யாரு
காதோடு  கூறு  மானே
கை  கூடும்  கை  கூடும்  எண்ணம்  யாவும்
கல்யாண  நாளில்  தானே
 
வளையல்  கரங்களை  பார்கிறேன்
வியர்ந்து  வேற்கிறேன்
அழகுக்கு  அழகு  சேர்கிறேன்
விரல்கள்  பட   பட  சிலிர்த்த
கனவு  துளிர்ததா
விழிகள்  சிவந்து  போனதா 

ஒவ்வொரு  கையிலும்
வண்ண  கோலங்கள்  வரைந்தவன்
வீட்டிலே  வாழ்பவர்  நெஞ்சம்
யாவிலும்  நிறைந்தவன்
குடும்பத்தில்  நானும்  இன்று  ஒருவன்
குயில்  என  பாடுகின்ற  சிறுவன் 

அனைவருக்கும்  என்னை  பிடிக்கும்
பிரிவுகள்  எந்த  நாளும்  வாறது
இடி  மின்னல்  தாக்கும்  போதும்  கூட
பிழவுகள்  என்றும்  வானில்  நேராது
நீ  இல்லாமல்  நான்  ஏது 
இந்நாளும்  என்னாளும்  உன்னை  பாட
இங்கே ஓர்  தென்றல்  உண்டு
உன்னோடு  உன்னோடு  சேரும்
எந்தன்  அன்பான  கண்கள்  ரெண்டு 

நங்கையே  நானொரு
நாடி  ஜோஷியம்  தெரிந்தவன்
யார்  மனம்  யார்  வசம்
பூர்வ  ஜாதகம்  புரிந்தவன்
அரும்பிய  ஆசை  வந்து    காய்க்கும்
அதற்கொரு  வேளை வந்து  வாய்க்கும் 

தமிழ்  அறிந்த  இசை  கலைஞன்
எனது  சொல்  எந்த  நாளும்  தோற்காது
விரும்பிய  கைகள்  சூடும்  மாலை
விழுந்திடும்   வஞ்சி  உந்தன்  தோள்கள்  மீது
வா  உன்  வாழ்வு  உன்  கையில் 
செவ்வந்தி  செவ்வந்தி  பூவே
நீதான்  சந்தோசம்   காண  வேண்டும்
செந்தூர  செந்தூர  கன்னம்  பார்த்து
செவ்வானம்  நாண  வேண்டும் 

வளையல்  கரங்களை  பார்கிறேன்
வியர்ந்து வேற்கிறேன்
அழகுக்கு அழகு சேர்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்த
கனவு துளிர்த்தத
விழிகள் சிவந்து போனத

Thottal Poo Malarum - Valaiyal Karangalai

தொட்டால் பூ மலரும் - அரபு நாடே அசந்து போகும்

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே
என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ
கால் கொலுசு தன் கலகலகுது
கையின் வளையல் காது குளிர கானம் பாட

Chorus

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே
பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே
வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா
வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்லை தெய்க்காதே

Thottal Poo Malarum - Arabu Naade

Followers