Pages

Search This Blog

Showing posts with label Bharathi. Show all posts
Showing posts with label Bharathi. Show all posts

Thursday, December 29, 2016

பாரதி - மயில் போல பொண்ணு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு
வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே
முனை முறிய பூவே என முறிச்ச தேனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்க கழுதுக்கே பிறை சந்திரன தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகை பூ பந்தலோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுது அரியாத
காத்து வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளிய சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே- ஒரு
முத்தம் நீ தருவாயா
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு

Bharathi- Mayil Pola Ponnu onnu

பாரதி - நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ – இந்த
மானிலம் பயனுர வாழ்வதற்கே

வல்லமை தாராயோ – இந்த
மானிலம் பயனுர வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

தசையினைத் தீச்சுடினும் – சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்

நசையரு மனம் கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்

அசைவறு மதி கேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ

இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

Bharathi - Nallathor Veenai

பாரதி - நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென –

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

Bharathi - Ninnaichcharan Adainthen

பாரதி - நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெய்யிலே மரம்சரிவே

வானகமே இளவெய்யிலே மரம்சரிவே
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சி பிழைதானோ
போனதெல்லாம் கனவினைபோல்

வானகமே இளவெய்யிலே மரம்சரிவே
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சி பிழைதானோ

போனதெல்லாம் கனவினைபோல்
உடைந்தேழுந்தே போனதனால்
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
காலமென்றெ ஒரு நினைவும்
காட்சி என்று பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ
காலமென்றெ ஒரு நினைவும்
காட்சி என்று பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்கு குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பதன்றோ
நானும் ஒர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

Bharathi - Nirpathuve Nadapathuve

Followers