Pages

Search This Blog

Showing posts with label Winner. Show all posts
Showing posts with label Winner. Show all posts

Friday, December 30, 2016

வின்னர் - எந்தன் உயிர் தோழியே

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
உன் நெற்றி சுழியில் சிக்கி, உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்
உன் நிலா கண்ணில் மூழ்கி, உன் காதல் பிரிவில் தங்கி
மூச்சிழந்தேன் அன்பே
உன் கூந்தல் அதை கொண்டு, உன் கொஞ்சும் மொழி கண்டு
நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ
செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி
உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ
எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

Winner - Endhan Uyir Thozhiyae

வின்னர் - எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…
கடலின் அடியில் படிந்தா இருந்தாய்
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே இன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்

Winner - Engirundhai

Followers