Pages

Search This Blog

Showing posts with label Vettaiyaadu Vilaiyaadu. Show all posts
Showing posts with label Vettaiyaadu Vilaiyaadu. Show all posts

Monday, August 13, 2018

வேட்டையாடு விளையாடு - உயிரிலே எனது உயிரிலே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்...



Vettaiyaadu Vilaiyaadu - Uyirile Enadhu Uyirile

வேட்டையாடு விளையாடு - பார்த்த முதல் நாளே

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !

உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !

காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்,
நீ அறிந்து நடப்பது வியப்பேன் !
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் ,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

காட்டி கொடுக்கிறதே,
கண்ணே காட்டி கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே,
கண்ணில் காதல் வழிகிறதே…

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !

தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !



Vettaiyaadu Vilaiyaadu - Partha Mudhal Naaley

Friday, December 30, 2016

வேட்டையாடு விளையாடு - வென்னிலவே வெள்ளி வெள்ளி நிலவே

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே….

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிகொண்டு வந்தாய்..

உலகத்தின் கடைசி நால்
இன்று தான்…என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
ஏதோ ஒன்று குறையுதே…

உள்ளே ஒரு சின்னசிறு
மரகத மாற்றம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே…

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
நடக்கிறார் நடக்கிறார்
அஹ் ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை
நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹே..யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிகொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்..

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி

Vettaiyaadu Vilaiyaadu - Vennilave Velli Velli

Tuesday, November 19, 2013

வேட்டையாடு விளையாடு - பார்த்த முதல் நாளே

பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடிதை
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பாத்தேன் கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உன்னை ஏதும் கேட்காமல் உன்னது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்


போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பை
சரி என்று சரி என்று உணன்னை போக சொல்லி
கதோவோரம் நானும் நிற்க சிறிதாய்
கதோவோரம் நானும் நிற்க சிறிதாய்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிறிதாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீஉம் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பர்தா கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்

பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே

Vettaiyaadu Vilaiyaadu - Partha Mudhal

வேட்டையாடு விளையாடு - மஞ்சள் வெயில் மாலையிலே

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
-- நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய் ..

உ வண்ண அசுரன் தா ..சு தா ..சுத்த
ஒ ......
வோட் டைப் ஆப் அசுரன் .. அசுரன் .. அசுரன் ..

மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே

தயகங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே ....


வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

உலகத்தின் கடை சியே
இன்று தான் .....என்பதுபோல்
பேசி பேசி தீர்ந்தபின்னும்
எதோ ஒன்று குறையுதே ...

நூடி நூடி சின்னசிறு
மரகத மூச்சம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே ...


வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மலாயிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் கட்டுதே

தயகங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே
..ஒ ஒ ...

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சில
நடுக்கிறாள் -- நடுக்கிறாள்
ஏ ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நலைகிறாள் நலைகிறாள்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹேய் ..யாரோ யாரோ யாரோ
ஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாலும் ஒட்டி செல்ல ...

வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
போகம் இடம் எல்லாமே
குட குட வந்தாய்
ஒ .......
வெண்ணிலவே ===
வெள்ளி வெள்ளி நிலவே
நச்த்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ களம் தள்ளி
நெஞ்ஜோரும் பனித்துளி

நின்று பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிக்கவைதாள் பேச வைத்தாள்
நெஞ்ஜோரும் பனித்துளி
--ஒ ஒ .....

Vettaiyaadu Vilaiyaadu - Manjal Veyil

வேட்டையாடு விளையாடு - உயிரிலே எனது உயிரிலே

உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)

ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
(உயிரிலே..........)

Vettaiyaadu Vilaiyaadu - Uyirile Enadhu Uyirile

Followers